பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை

விஷால் அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வந்தன‌ ஆனால் அரசின் ஜிஎஸ்டி பிரிவு அதனை மறுத்திருக்கின்றது, ஆனால் யாரோ வந்து சோதனை செய்திருக்கின்றார்கள் பெரும் குழப்பத்தில் இரு தரப்பும் தவிக்கின்றது ஆக தமிழ்சினிமாவே, குறிப்பாக விஷாலில் “கத்தி சண்டை” படமே விஷாலுக்கு சிக்கலாகியிருக்கின்றது எவனோ விஷால் படம் பாணியிலே விஷாலிடம் சோதனை நடத்தியிருக்கின்றான்..

ஏம்பா ஆண்டனி, உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே?

ஏம்பா ஆண்டனி உனக்கு ஊர் நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் பக்கமாமே? எங்கே அழகில் சிறந்த பெண்கள் இருப்பது பழவூரா? அஞ்சு கிராமமா? என்றொரு நிகழ்ச்சி நடத்து பார்க்கலாம் அப்படியே வீரத்தில் சிறந்த ஊர் காவல் கிணரா? ஆவாரந்தலையா? என்றொரு நிகழ்ச்சி நடத்தும் பார்க்கலாம் கொலைகளுக்கு பிரசித்திபெற்றது வடலி விளையா? திருமலாபுரமா என்றொரு பட்டிமன்றம் நடத்து பார்க்கலாம். எத்தனை குடும்பத்து ஆண்களும், பெண்களும் ரசிக்கின்றார்கள் என பார்ப்போம்? செய்வீரா? செய்துவிட்டால் 10 தலை உருளாமல் இருக்குமா? இதனை எல்லாம் […]

மூதேவி, மூதி, மோதி, மோடி எல்லாம் ஒரே பெயரை குறிக்குமாம் !!!

உலகில் பலவிதமான ஆராய்ச்சி நடக்கின்றது, சிலர் புதிதாக ஆராய்வார்கள், சிலர் பழம் விஷயங்களை ஆராய்வார்கள் அப்படி பழம் விஷயங்களை ஆராயும் தமிழர், புது விஷயத்திற்குள் நுழைகின்றார்கள், அதாகபட்டது கிட்டதட்ட முப்பாட்டன் நரகாசுரன் கதைதான் அதாவது மூதேவி என்பவள் பெரும் தெய்வமாம், அவள் விரட்டபட வேண்டியவளே இல்லையாம். எல்லாம் பின்னாளில் வந்த திரிபாம் ஆனால் அவ்வையாரும், வள்ளுவனும் மூதேவியினை திட்டுகின்றார்களே என கேட்டால், அது அப்பொழுதே ஆரியன் புகுந்து திரித்துவிட்டான் என்கின்றார்கள் தமிழர் மழைகடவுள் மாரியாம், அது பின்னர் […]

மருது சகோதரர்களின் மறக்க முடியா வீரமும் தியாகமும்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது . சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி […]

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி

நெல்லையில் தீ குளித்தவர்களில் 3 பேர் பலி, ஆக இந்த காவல்துறையின் அஜாக்கிரதையால் ஒரு குடும்பம் அழிந்திருக்கின்றது. சந்தேகமே இல்லை, இது கொலை. கொலைக்கு தூண்டியது யாரெனில் அந்த கந்துவட்டி கும்பல் பாதி, அதை தடுக்க தவறிய காவல்துறை மீதி இவர்கள்தான் காரணம் காவல்துறைக்கு அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி அவர் என்ன செய்கின்றார்? எங்கோ அவர் முன்னும் சிலர் கொளுத்தி சாக முயன்றார்களாம் மக்களை காக்க தவறும் இந்த அரசு பதவி விலக வேண்டும் என்றோ, […]

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி!

விஜயின் கோபமே அவரது படங்களில் வெளிப்படுகிறது: விஜயின் தந்தை பேட்டி! அப்பொழுதே சொன்னோம், எஸ்.ஏ சந்திரசேகர் பெரும் திட்டத்தோடு காய் நகர்த்துபவர். இப்பொழுது கலைஞர் தளர்ந்த நிலையில், ஜெயா இல்லா நிலையில் விஜயகாந்த் போன்றோர் வலுவிழந்த நிலையில் தமிழகத்தில் விஜயினை பெரும் பிம்பமாக அவர் வளர்க்க நினைப்பார் என எப்போதே சொல்லியிருந்தோம் மிக சரியாக வந்து நிற்கின்றார் பார்த்தீர்களா? ஆனால் வந்ததும் காமெடி செய்துவிட்டார், அதாவது விஜயின் கோபம் அவரின் படங்களில் வெளிப்படுகின்றதாம் அம்மா… புரட்சி தலைவி […]

ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்

என்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை ஜெயா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது. தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார் அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன‌, ஜெயாவினை நோக்கி சொல்லபடும் மிக சில‌ நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று. அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தேற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை […]

குஷ்பூவா? நயனா? நீங்களா? நாங்களா?

ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் குஷ்பூ ரசிகர் சங்கத்தில் இணைந்துகொண்டே இருக்கின்றார்கள் துபாய், லண்டன், கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் என எங்கிருந்தெல்லாமோ வந்து சங்கத்தில் இணைகின்றார்கள் இவை எல்லாம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். இந்த உலகம் குஷ்பு ரசிகர்களால் நிரம்பியது மிஸ்டர் கோபிநாத், நீங்கள் எல்லா தலைப்பிலும் நீயா நானா வைத்து நடத்தி முடித்துவிட்டு இப்பொழுது தலைப்பு கிடைக்காமல் தள்ளாடுகின்றீர்கள் இங்கே ஒரு பெரும் தர்மயுத்தம் நடக்கின்றது. அதாவது குஷ்பூ ரசிகர் சங்கத்திற்கும், நல்லி எலும்பு நயன் சங்கத்திற்கும் […]

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல்

காசிமேட்டில் மீணவர்கள் போலிசார் மோதல் சீன இயந்திரத்தில் இயக்கபடும் படகுகள் தொடர்பாக மீணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக வெடித்திருக்கின்றது. மீணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றும் அதிமுகவிற்கு புதிதல்ல‌ கல்பாக்கம் ராமசந்திரன் காலத்தில்தான் அணுவுலை வளாகமாக மாறிற்று, இன்னும் ஏராளமான சம்பங்களை சொல்லலாம். மெரீனாவினை சுத்தமாக்கி எனக்கு கல்லறை கட்ட போகின்றேன் என ராமசந்திரன் அங்கிருந்த மீணவ குப்பங்களை வால்டர் தேவாரம் தலமையில் அடித்துவிரட்டியது எல்லாம் பெரும் கொடுமை கூடங்குள அணுவுலை விவகாரத்தில் ஜெயா காட்டிய கொடுங்கோலும் […]

மதுரை விமான நிலையத்தில் 10 கிலோ யுரேனியத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்…

மதுரை விமான நிலையத்தில் ரூ.25.5 லட்சம் மதிப்புள்ள 10 கிலோ யுரேனியத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் இது மிக மிக சீரியசான பிரச்சினை அந்த நபர் பெயர் முசோபர் கனி, இலங்கையிலிருந்து வந்திருக்கின்றார். அது இஸ்லாமிய பெயர் என்பதற்காக சொல்லவில்லை , இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடமாடுவது ஒன்றும் ரகசியமல்ல‌ இது எவ்வகை யுரேனியம், செறிவூட்டபட்டதா இல்லையா? இவர் கடத்தியதன் நோக்கம் என்ன? யாருக்கு கொடுக்க இருந்தார் என்பதெல்லாம் விடை கண்டே ஆகவேண்டிய கேள்விகள் யுரேனியம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications