ஶ்ரீ வித்யா : அழகிய ராகம்.. அதிசய ராகம்… ஆனந்த ராகம் ….
உண்மையில் உலகெல்லாம் பெரும் ரசிகர்களை ஶ்ரீவித்யா சம்பாதித்திருக்கின்றார் மலேசிய வானொலியில் அவரின் பாடல்கள் தொடர்ந்து வருகின்றன, அதுவும் அவரின் பிரத்யோக அடையாளமான ” சின்னதாயவள்..” எனும் பாட்டை கேட்கும் பொழுது மனம் கலங்கத்தான் செய்கின்றது “கற்பூர முல்லையொன்று கை வீசும் தென்றல் ஒன்று..” என அடுத்தபாடல் வரும்பொழுது கண்ணீர் துளிர்க்கத்தான் செய்கின்றது உலகெல்லாம் அவரை தமிழர்கள் நினைக்கத்தான் செய்கின்றார்கள், அவரின் முத்தாய்ப்பான பாடல்களை இசைக்கவிட்டு அந்த நினைவில் இருந்து வெளிவராமல் பார்த்துகொள்கின்றார்கள் அந்த கண்ணதாசன் நிச்சயம் தெய்வீக […]