பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பண்டிகை என்றால் பட்டாசுகள் தான்

பண்டிகை என்றால் பட்டாசுகள் தான் நினைவுக்கு வரும், அது எப்படியோ இந்த கலாச்சாரத்தில் கலந்துவிட்டது இனி அது இல்லா பண்டிகைகளை நினைத்துபார்க்க முடியாது பட்டாசு புகை மாசு என்பதெல்லாம் போலி வாதங்கள். நிலக்கரி ரயில், நிலக்கரி எரிக்கபடும் அணல் மின் நிலையங்கள், புகைவிடும் வாகனம், தொழிற்சாலை புகை என அனுதினமும் 24 மணிநேரமும் புகை வாழும் நாடு இது இதில் வருடத்தில் ஒருநாள் மக்கள் குதூகலமாக கொண்டாடும் நாளில் பட்டாசு வெடிக்க கூடாது என்பதெல்லாம் அவர்கள் மகிழ்ச்சியினை […]

ரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ் பிச்சை எடுக்கிறார்…

ரஷ்யாவினை சேர்ந்தவர் பெட்டிகோவ், உலகெல்லாம் சுற்றிவருகின்றாராம், இப்பொழுது இந்தியாவின் தமிழகத்திற்கு வந்திருக்கின்றார் இங்கு எது பிடித்ததோ இல்லையோ, பிச்சை எடுப்பது அவரை கவர்ந்திருக்கின்றது, அவ்வளவுதான் தொப்பியினை திருவோடாக மாற்றி கோவில் வாசலில் அமர்ந்துவிட்டார் இது பின் செய்தியாக மாறி, ரஷ்ய வாலிபருக்கு நமது நாட்டில் சிக்கல் என்றால் அவமானம் அல்லவா? என எண்ணியோர் காவல்துறைக்கு தகவல் சொல்லி, காவல்துறை பணம் கொடுத்து ரஷ்ய தூதரகம் போக சொல்லியிருக்கின்றது மனிதர் அங்கு செல்லாமல் ஹாயாக இன்னொரு கோவில் வாசலில் […]

உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் …

உலகம் சுற்றும் வாலிபன் எனும் படத்தில் அந்த ராமசந்திரன் உலக விஞ்ஞானிகள் கூட்டத்தை நடத்துவார், அவரும் ஒரு விஞ்ஞானி. தலைசிறந்த விஞ்ஞானிகள் எல்லாம் அந்த கூட்டத்திற்கு வந்திருப்பர், யாரெல்லாம் தெரியுமா? ஒருவிரல் கிருஷ்ணராவ், பகோடா காதர், அசோகன், தேங்காய் சீனிவாசன் இன்னபிற‌ அங்கு அவர் தன் கண்டுபிடிப்பை விளக்குவதையும் அதற்கு அந்த உலக விஞ்ஞானிகள் கொடுக்கும் ஓவர் பில்டப்பும் பெரும் காமெடிகள். டெங்கு நோயாளி கூட சிரித்துவிடுவார். இந்த அமைச்சரவையினை பார்க்கும்பொழுது அந்த ராமசந்திரன் சொன்ன உலக […]

மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அமைச்சர்

மாட்டுச்சாணத்திலும் கோமியத்திலும் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னதாக அமைச்சர் செல்லூர் ராஜூ மாட்டு சாணம் தெளிக்கபடாத வீடுகளில்தான் டெங்கு கொசு வரும் என சொல்லியிருந்தது குறிப்பிடதக்கது இவர்கள் இருவரும் இந்த பெரும் மருத்துவ கருத்தை சொன்ன இடம் எதுவென்றால் ” இந்திய அறிவியல் கண்காட்சி” அட பாவிகளா? அந்த அம்மா அப்பல்லோ போனபின்பு ஒரு வருடமாகத்தானே உங்களுக்கு இந்த பாஜக சகவாசம்? அதற்குள் ஏன் இப்படி முழு சாமியாராய் […]

சகோதரி நிவேதிதா நினைவு தினம்

அந்த பெண்மணி அயர்லாந்துக்காரர் 1867ல் பிறந்தவர் , பெயர் மார்கரெட் , தகப்பன் பெரும் கிறிஸ்தவபோதகர். பைபிளின் அனைத்து ஆகமங்களும் கூடவே அல்லேலூயாவும் ஊட்டி ஊற்றி வளர்க்கபட்டவர் அவர் அக்கால போதகர்கள் கல்விபணியும் செய்வார்கள், அப்படி மார்கரட்டும் ஆசிரியரானார், ஆனால் உள்மனது ஆன்மீகத்தை தேடிகொண்டே இருந்தது. கிறிஸ்தவம் அவரின் கேள்விகளுக்கு நிறைவான பதிலை கொடுக்க முடியவில்லை கிறிஸ்து நமக்காக ரத்தம் சிந்தினார் என்றால் என்றோ செத்துபோன ஒருவர் எனக்கெப்படி பாடுபட முடியும் என பதில்கேட்டும் அளவிற்கு அவரின் […]

வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டம், பாலாற்றில் வெள்ளம் , ஏராளமான கிராமங்கள் பாதிப்பு : செய்தி வெள்ளம் வருகின்றது, ஆனால் சேர்த்துவைக்க பிரதான அணை என ஏதும் இல்லை. இன்னும் 20 நாளில் வெள்ளம் வற்றியதும் குதிப்பார்கள், “ஏ தெலுங்கனே பாலாற்றில் நீர் விடு, ஏ இந்திய அரசே தமிழரை புறக்கணிக்காதே தமிழ்நாட்டை தனி நாடாக ஆக்க எங்களை தூண்டாதே.. ஏஏஏஏஏஏஏஏ காங்கிரஸ் ஒழிக, பாஜக ஒழிக, தமிழர் தேசியம் ஓங்குக..”

இதோ கம்பன் சொன்ன சீதை

இதோ கம்பன் சொன்ன சீதை காளிதாசனின் சகுந்தலை ஷேக்ஸ்பியரின் கிளியோபாட்ரா மைக்கேல் ஏஞ்சலோவும், ரவிவர்மனும் வரைய துடித்து முடியாமல் போன அழகோவியம்  

தீரபெண்மணி வேலுநாச்சியார்

சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார். அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி. இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு […]

அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?

“அண்ணே மெர்சல்லா எண்ண அர்த்தம்ணே?” அடேய் 5 நாள் அந்த அம்மா வெளிய வந்ததுல இந்த பன்னீரும், பழனிச்சாமியும் அரண்டு இருந்தாங்க்ளே, இந்த செல்லூர் ராஜ் கூட தன்னை மறந்து ஆட்சி சின்னம்மா போட்ட பிச்சைன்னு சொன்னாரே அதுதாண்டா மெர்சல் கோமுட்டி தலையா”  

மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ

மோடி அரசால் பெரும் பொருளாதார வீழ்ச்சி : வை.கோ பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் முதலில் இடம்பிடித்து, மோடி உருவில் காந்தியினை காண்கின்றேன் என சொன்னது இவர்தான். மன்மோகனை விட பெரும் பொருளாதார திட்டம் மோடியிடம் உண்டு என கூசாமல் சொன்னதும் இவர்தான் இன்று ஒப்பாரி வைப்பதும் இவர்தான். இப்படி எல்லாம் குழம்பி திரியும் இவரை ஐ.நாவில் சிங்களன் என்ன? இனி தமிழகத்தில் தமிழனே ஓட அடிப்பான்    

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications