பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம்

ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து சீமான் தலைமையில் ஆர்பாட்டம் ஏம்பா சைமன். இந்த மும்பை, குஜராத்தில் எல்லாம் இஸ்லாமியர் கொல்லபட்டபொழுது எங்கே அய்யா இருந்தீர்? லண்டனிலா? சரி அதனை கூட விடுங்கள் அங்கிள், இந்த ஈழத்தில் காத்தன்குடி இஸ்லாமியர் மீது புலிகள் தொடுத்ததெல்லாம் என்ன மாதிரியான கொடுமை. அதனை பற்றி ஏதும் சொன்னீரா? பிரபாகரன் இஸ்லாமியரை கொன்றால் சத்தமே இல்லை, ஆனால் பர்மாவில் இஸ்லாமியன் செத்தால் இங்கு கொடி பிடிப்பீரா?

நான் என் கடமையினை செய்கின்றேன்

வரவர நீ சரியில்லை, ஆரிய அடிவருடியாக மாறுகின்றாய், நீ ஏன் கலைஞரை பற்றி எல்லாம் எழுதினாய், நீ இன்னொரு சைமனா?? நீ நிலை இல்லாதவன் என்றெல்லாம் குதிக்கின்றார்கள் நான் உணர்வால் முதலில் இந்தியன். அதனின்று இம்மி அளவும் பிசகும் எண்ணமே இல்லை. அந்த திருநாடு அவ்வளவு உயர்ந்தது என்ற எண்ணத்தில் எமக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இந்த திமுகவினர் எப்பொழுது எம்மிடம் வந்தனர்? நாம் அங்கிள் சைமனை கிழிக்கும் பொழுது வந்தனர். ஆம் அப்படித்தான் என விசிலடித்தனர். […]

கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார்

முன்பு அமெரிக்காவில் கிளிண்டன் என்றொருவர் அதிபராக இருந்தார், கடந்த தேர்தலில் டிரம்பிடம் தோற்ற ஹிலாரியின் மனைவி என அறியபடுவார். அன்னாருக்கும் அவர் அதிபராக இருந்தபொழுது அவருக்கு உதவியாளராக இருந்த மோனிக்கா லெவன்ஸிக்கும் நடந்த “நித்தி சுவாமி” ஸ்டைல் விளையாட்டு அமெரிக்காவினை உலுக்கியது. முதலில் அப்படி எல்லாம் அல்ல, அவள் எதிர்கட்சியின் தூண்டில், சிக்கமாட்டான் இந்த கிளிண்டன், அப்படி ஒன்றுமே கிடையாது, வேண்டுமானால் என் கோட்டை கழற்றி போட்டு தாண்டுகின்றேன் என குதித்தார் கிளிண்டன். ஆனால் அந்த லெவின்ஸ்கி […]

ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி

ஆரியர் கோழைகளாம் சொல்பவர் திருமுருகன் காந்தி எனும் பிராடு, ஏன் திராவிட வீரர்கள் என்ன கிழித்துவிட்டார்கள் என்றால் திருமுருகன் காந்தியிடம் பதில் இருக்காது. என்ன காத்தீர்கள்? அணுவுலையினை விரட்டீனீர்களா? இல்லை கடலகடந்து சென்று சிங்களனை வென்றீர்களா? இல்லை சிறையில் இருக்கும் நளினி போன்ற திராவிர வரலாறுகளை மீட்டெடுத்தீர்களா? தேசிய கட்சி ஆட்சியில் நதி நதியாக இருந்தது, மலை மலையாக இருந்தது, கல்வி அரசுடமையாக இருந்தது, விவசாயியும் மீணவனும் நன்றாகத்தான் வாழ்ந்தான் ஒரு ஸ்பூன் மணலில்லாமல் சுரண்டியதும், மதுவினை […]

பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு

பினாமி சொத்து குறித்து தகவல் தந்தால் 1 கோடி பரிசு தினகரன் யாருடைய பினாமி, இன்னும் சில கல்வி தந்தைகள் யாருடைய பினாமி , சில டிவிக்கள் யாரின் பினாமி என்பதெல்லாம் உலக ரகசியமா? இதில் தகவல் தந்தால்தான் 1 கோடி கொடுப்பார்களாம். ஒருவன் தான் யாருடைய பினாமி என்பதை யாரிடமாவது சொல்வானா? ஒரே ஒரு விஷயம் தவிர வாய்ப்பில்லை அதாவது ஒருவன் தன்னுடைய 50 லட்சம் சொத்துக்கு ஒருவனை பினாமியாக அமர்த்தியிருந்தால் அவன் சொல்ல முடியும் […]

இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்

இது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்.  திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது. இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம் அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது. கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை. […]

செப்டம்பர் 22, 2016

காமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன். இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும் ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை […]

சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் […]

பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்…

இந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன். அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன் எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது. ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக […]

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4

சிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும் என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது. அன்று ஆட்டோமன் துருக்கியர் […]