வாமணன் : நெப்போலியன் வரலாறு : 03
டூலான் நகரை மீட்க செல்லும் முன் மிக அழகான திட்டம் தயாரித்திருந்தான் நெப்போலியன் அதவாது அந்த ஆங்கிலபடை, ஸ்பானிஷ் படை வந்திருப்பது பிரான்சினை ஆக்கிரமிக்க, குழப்பமான இந்த காலகட்டத்தில் அவர்கள் நாட்டை பிடிக்க வருகின்றார்கள். அவர்களை ஓட அடிக்காவிட்டால் அது ஆபத்து. அதே நேரம் சண்டை நடக்கும் பொழுது அவர்கள் உட்புகுந்துவிடவும் கூடாது, யுத்தம் திசைமாறும் கிட்டதட்ட இலங்கை திரிகோணமலை துறைமுகம் போன்ற அமைப்புள்ள இடம் அது. மூன்றுபக்கம் நிலம் ஒரு பக்கம் கடல் என்ற அமைப்பு. […]