பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால்…

இந்த பேரரிவாளனை பற்றி பேச தொடங்கினால் அவரை ஏன் விசாரிக்கவில்லை, இவரை ஏன் விசாரிக்கவில்லை என தொடங்கி சோனியாவினை ஏன் விசாரிக்கவில்லை என கேட்கின்றார்கள். ராஜிவ் கொலையினை வகுத்தது நிச்சயம் வெளிநாட்டு மூளை, பிரபாகரனுக்கு கொல்ல தெரியுமே தவிர வழக்குகளை எப்படி சிக்கலில் விடவேண்டும் எனும் மூளை எல்லாம் சுத்தமாக கிடையாது காரணம் இலங்கையில் அவர் மீது அப்படிபட்ட விசாரணை எல்லாம் வரவே இல்லை, கொல்வது அவர் என தெரிவதால் எல்லோரும் அவன் அப்படித்தான் என சொல்லிவிட்டு […]

பேரரிவாளனுக்கு வரிந்து கட்டுகின்றார் ஸ்டாலின்

தேசவிரோத கட்சி என அறியபட்டு பின் பிரிவினைவாதத்தை கைவிட்ட பின்புதான் ஆட்சிக்கு வந்தது திமுக‌ அதன் பின் அது மாநில உரிமை பேசிற்றே தவிர, பிரிவினைபற்றி பேசவே இல்லை, மிசா காலத்தில் கூட அது மாநில சுயாட்சிதான் பேசிற்று பின் புலிகளை ஆதரித்து தடமாறி சென்று, 1991ல் அது தடை செய்யபடும் அளவிற்கு சென்றது. காந்தி கொலை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு கரும்புள்ளி என்றால் நிச்சயம் ராஜிவ் கொலை திமுகவிற்கு பெரும் கரும்புள்ளி அதனை எல்லாம் 2009ல் தாண்டித்தான் […]

தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் பிரச்சினையாம்

இப்படி எதிர்ப்பு கிளம்புவது எங்கு தெரியுமா? ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் அல்ல, மாறாக யாழ்ப்பாணத்தில் வழக்கமாக அங்கிருந்து இந்திய எதிர்ப்பு குரல்கள் வரும், இந்திய மீணவர் எதிர்ப்பு வரும் இப்பொழுது தனுஷ் சிகரெட் பிடிப்பதுதான் அவர்கள் பிரச்சினையாம் ஆசியாவின் மிக மோசமான பாதுகாப்பற்ற நகரமாக யாழ்பாணம் மாறிகொண்டிருக்கின்றது என்கின்றன செய்திகள் போதைபொருள் தட்டுபாடின்றி கிடைக்கின்றது, வெத்து குத்து கொலை கொள்ளை வாடிக்கையாக நடக்கின்றது, போரினால் சீரழிந்த பகுதிகளில் நடக்கும் எல்லா அட்டூழியமும் அங்கு நடக்கின்றது சமீபத்தில் நீதிபதி சுடபட்ட […]

நீட் தேர்வின் நோக்கம் என்ன?

நீட் தேர்வின் நோக்கம் என்ன? டாக்டர் கிருஷ்ணசாமி, டாக்டர் தமிழிசை, டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, டாக்டர் அதிமுக சிவகுமார் போன்ற விபரீத மருத்துவர்கள் உருவாகிவிட கூடாது என்றுதான் நீட் தேர்வு கொண்டுவரபட்டிருக்கின்றது. ஜெயலலிதாவிற்கு முதலில் சிகிச்சை அளித்தது சிவகுமார் என்றுதான் செய்திகள் சொல்கின்றன. நீட் தேர்வு இல்லாத காரணத்தால் இப்படிபட்ட விபரீத மருத்துவர்கள் எல்லாம் உருவாகி பெரும் இம்சையாகிவிட்டனர் , அன்றே நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் வந்திருக்கவே முடியாது     இம்மாதிரி எதிர்காலத்தில் […]

விடுதி மாறும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்…

ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்கலாம் : அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் அட அதிமுகவினர் கூட சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்களே, இந்த நூற்றாண்டின் சிறந்த ஆச்சரியம் இதுதான். செப்டம்பர் 20ல் ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கபடும் மிக சரியாக அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள், திமுக தொடக்கவிழா என முப்பெரும் விழா கொண்டாடும் அந்த வாரத்தில்தான் தேதியினை சொல்லி மிரட்ட போகின்றார்களாம், இனி தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை யூகிப்பது சிரமமில்லை விடுதி மாறும் […]

சட்டம் நிச்சயமாக ஒரு இருட்டறை

ஜெயாவிற்காக வழக்கு 18 ஆண்டுகாலம் இந்நாட்டில் இழுத்தடிக்கபட்டது , ஆனால் சசிகலாவிற்கு சில மாதங்களிலே முடிவு தெரிந்துவிடுகின்றது முத்தலாக்கினை நிறுத்தும் நீதிமன்றங்கள், ஆகமவிதிப்படிதான் அர்ச்சகர் அமையவேண்டும் என்பதில் மட்டும் மகா உறுதியாய் உள்ளன. பாபர் மசூதி இடித்தற்கு தண்டனை இல்லையா என்றால் அதனை விட்டுவிட்டு முஸ்லீம்களும் அனுசரனையாக செல்ல ஆலோசனையும் சொல்கின்றது உச்சநீதிமன்றம். காவேரி சிக்கலில் பல்லாண்டு காலம் சர்ச்சை தொடரும் நிலையிலும் கன்னடம் அணைகட்ட தடை இல்லை என்கின்றது நீதிமன்றம் ஏன் என்றால் அப்படித்தான். காரணம் […]

பாண்டியராஜன் சபதம்…

உலக அளவில் தமிழ்மொழியினை முதல் 10 இடத்தில் 3 ஆண்டுக்குள் கொண்டுவருவேன் : அமைச்சர் பாண்டியராஜன் அதாவது அன்னார் தமிழுக்கு அமைச்சராகிவிட்டாராம், தமிழுக்காக உழைக்கபோகின்றாராம். தமிழகத்தில் தமிழ் வழி கல்வி, ஆங்கில பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடம். கடைகளுக்கு தமிழ்பெயர், தமிழ் தெரியாதவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை, எங்கும் தமிழ் எதிலும் தமிழ் போன்ற முழக்கங்கள் எல்லாம் அன்னாரிடம் இல்லை மாறாக எப்படி முதல் 10 இடத்திற்கு கொண்டுவரபோகின்றாராம்? அன்னாரின் கருத்துபடி சீனாவின் மாண்டரினை 111 கோடி பேர் […]

ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி

ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி : சர்வதேச பரபரப்பு இப்படி ஒரு விஷயத்தை சி.ஐ.ஏ பரவவிட்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகள் வடகொரியாவினை காரிதுப்பியோ அல்லது அஞ்சியோ தன் பக்கம் வரலாம் என அது திட்டமிடலாம். ஆனால் அதே நேரம் இதனை முழுக்க மறுக்கவும் முடியாது, அமெரிக்காவினை பழிவாங்க எந்த எல்லை வரையும் வடகொரியா செல்லும் ஐ.எஸ் இயக்கதிடம் அணு ஆயுதம் கிடைத்தால் அதன் இலக்கு அமெரிக்கார், ஈரான் மற்றும் ரஷ்யா என்பதாகத்தான் இருக்க […]

எம்ஜிஆர் மீதும் மது வியாபார ஊழல் புகார் …

எம்ஜிஆர் மீதும் மதுவியாபார ஊழல் புகார் தொடர்பாக ரே கமிஷன் என்ப அமைக்கபட்டது. மது வியாபார டெண்டர், பார் அனுமதியில் பயங்கர ஊழல் என்ற பெரும் குற்றசாட்டு அது. பூதாகரமாகத்தான் கிளம்பியது. அந்த நேரம் வசமாக பிரபாகரன் சிக்க, அவனை வைத்தே அரசியல் செய்து ஒருமாதிரி பரபரப்பினை ஏற்படுத்தி ரே கமிஷன் செய்திகள் வெளிவராமல் பார்த்துகொண்டார் ராமசந்திரன். “நான் சொன்னால் மட்டும் தான் பிரபாகரன் கேட்பான்.” என சொல்லியே டெல்லிக்கு செக் வைத்து ஒரு தேசதுரோக அரசியல் […]

வல்லவன் சுற்றும் பம்பரம் மணலிலும் சுற்றும்

மருத்துவம் என்றல்ல அது போன்ற மகா முக்கியமான துறைகளில் தரம் மிக அவசியம். உதாரணம் ராணுவத்திற்கு தகுதியானவரை எடுக்கின்றோம் என சொல்லி, இட ஒதுக்கீடு என 150 கிலோவில் தொப்பையும் வயிறுமாக இருப்பவரையோ, அல்லது சதா இருமிகொண்டிருப்பவரையோ எடுப்பதில்லை. அது சாத்தியமுமில்லை. அந்த அந்த துறைக்கு என சில கட்டுப்பாடுகளும் தரமும் வேண்டும், அந்த துறைக்குரிய தகுதி இருப்பவர்களை மட்டுமே எடுக்கவேண்டும். அப்படி நல்ல திறமையானவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கபட வேண்டும், துறையின் தரம் அப்பொழுதுதான் உயரும். திறமை […]