பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓவியா காய்ச்சல் ஓயாது போலிருக்கின்றது..

நான் ஈ” படத்த்தில் வரும் பாடலான , “உன்ன கொல்லணும் , உன்ன கொல்லணும், ரசிக்க ரசிக்க துடிக்க துடிக்க உன்ன கொல்லணும்” பாடல் ஓடி கொண்டிருக்கின்றது காயத்திரி நமீதா படத்தின் முன்னால் கத்தியோடு அமர்ந்து கொண்டு, “ஓவியா நல்ல புள்ளண்ணே….பாவம்ணே..” என முணுமுணுத்து விட்டு கண்களில் ஒருவித வெறியோடு உறுமிகொண்டிருக்கின்றார் Omm Prakash ஒரு சில உயிர்களை பறிக்காமல் இந்த ஓவியா காய்ச்சல் ஓயாது போலிருக்கின்றது.. கடவுள் தன் படைப்பில் மிக உச்ச அழகு இது என […]

சிங்களத்து சின்ன மயில் … இன்னும் பிற…

சர்வதேச சட்டப்படியே மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கின்றது : தமிழிசை இப்படி சொல்லவேண்டியது இலங்கை அரசு, அதுதான் இப்படி உலகெல்லாம் சொல்லும், பாதிக்கபட்ட நாட்டின் தரப்பாக யாராவது இப்படி சொல்ல முடியுமா? அம்மணி தான் தமிழகத்தில் இருப்பதை மறந்து, இந்தியர் என்பதை மறந்து ஏதோ மைத்திரிபாலா அரசின் உறுப்பினர் போல பேசி கொண்டிருக்கின்றார். இலங்கைக்கு சென்றுவந்தபின் அம்மணி இப்படி பட்டவர்த்தனமாக இலங்கை உறுப்பினராக பேசும் மர்மம் என்ன? ஒருவேளை இலங்கை அரசியலில் சேரும் திட்டம் இருக்குமோ? […]

வெல்ல பிறந்தவன் : 02

அந்த கிரீஸ் வித்தியாசமாக இருந்தது அப்பகுதியில் கிரேக்க மொழி பேசும் நாடுகள் பல இருந்தன, மொழி அவர்களை இணைத்தது ஆனாலும் யார் பெரியவன் என அடிக்கடி மோதிகொண்டார்கள் சுருக்கமாக சொன்னால் தமிழகத்தில் இருந்த சேர, சோழ, பாண்டிய சூழ்நிலை போல அங்கும் இருந்தது, கூடுதலாக ஒலிம்பிக் போட்டி மட்டும் இருந்தது. அந்த நாடுகளில் ஒன்றுதான் மாசிடோனியா, வடபகுதி கிரேக்க நாடு, மற்ற தேசங்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை, குறிப்பாக தெசலோனிக்கேயர் எனும் நகர‌ மக்களுக்கு எல்லாம் சுத்தமாக மாசிடோனியரை […]

யாரப்பா அந்த பிக்பாஸ் ?

போகிற போக்கினை பார்த்தால் எந்த மெரினாவில் ஜூலி “சின்னம்மா ஒழிக” என ஒலமிட்டாரோ, அதே மெரினாவில் “ஜூலி ஒழிக” எனும் குரல் கேட்கும் போலிருக்கின்றது. இந்த தெருச்சண்டைகாரியா எங்கள் சின்னமாவினை திட்டியது என அதிமுகவினர் கேட்டால், அவர்களுக்கும் ஆச்சரியமாக ஆதரவு கிடைக்கலாம் கடப்பாரையினை விழுங்கியது போல அலையும் சிநேகன், ஏதோ பரப்பன அகரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா போல கடும் அதிகாரம் செய்யும் இந்த காயத்திரி, மணிமேகலை காவியத்தில் வரும் சதுக்கபூதம் போல அலையும் நமீதா ஆகியோரை […]

அங்கிள் சைமன் மகா நுட்பமாக கமலஹாசனை…

அங்கிள் சைமன் மகா நுட்பமாக கமலஹாசனை கையாள திட்டமிட்டு இருக்கின்றாராம், தன் அடிபொடிகளுக்கு மிக மிக அமைதியாக இருக்க சொல்லி போனில் சொல்லிகொண்டிருக்கின்றார் அப்படி என்ன நுட்பம் வைத்திருப்பார்? கமலஹாசன் ரஜினியோடு இணைந்து நடித்தவர் அதனால் செல்லாது, செல்லாது என சொல்வாரோ? அல்லது புன்னகை மன்னன் படத்தில் சிங்கள பெண் வேடத்தில் நடித்த ரேவதியுடன் ஆடியது தவறு அதனால் கமலஹாசனை நம்ப முடியாது என சொல்வாரோ? அல்லது தெனாலி படத்தில் ஈழதமிழை பேசினார், ஆனால் ஈழதமிழர் பிரச்சினைபற்றி […]

குஷ்புவே நமஹ ! : 3

  வசூல் ராஜ மாதா குஷ்பு   ஆயிரம் கோடி ஓவியாக்கள் வரலாம், ஏன் ரவிவர்மன் ஓவியங்களே உயிர்பெற்று வரலாம், அப்படி எத்தனைபேர் வந்தாலும் குஷ்பூக்கு ஈடாக முடியுமா? முடியவே முடியாது, ஈடு என்ன? அவர் வீட்டு படிக்கல் கூட ஆக முடியாது. வரலாறு அப்படித்தான் சொல்கின்றது..    வருடம் 16 வரும்பொழுதே குஷ்பூ முண்ணணிக்கு வந்திருந்தார். அதுவரை கோலோச்சிய ராதா எல்லாம் ஒடினார்கள், நதியா, அமலா என அன்றைய முண்ண்ணி நடிகைகளை அன்றே ஆட்டம் காண […]

சத்தியமாக இது பெண்ணுரிமை என நீங்கள் நம்புங்கள்…

பண்ருட்டியில் தன் காதலர்களை தோழி அபகரித்ததால் அவரை கொன்று புதைத்தார் சகதோழி வார்த்தை சரியாயகத்தான் எழுதியிருக்கின்றேன், காதலரை அல்ல, காதலர்களை அதாகபட்டது இரு நர்ஸ் தோழிகள் இருந்திருக்கின்றார்கள், பின் தொழில் நிமித்தமாக‌ பிரிந்திருக்கின்றார்கள், அதில் ஒரு தோழிக்கு இரு ஆண்களுடன் காதலுக்கு மேற்பட்ட தொடர்பு இருந்திருக்கின்றது இந்நிலையில் தோழியினை வேலை விஷயமாக பார்க்க வந்த தோழிக்கு அந்த இருவரின் அறிமுகம் கிடைத்திருக்கின்றது, அதன் பின் நீங்கள் இளமை எனும் பூங்காற்று எனும் பாடலை கேட்டுவிட்டு வரலாம், இருமுறை […]

டெல்லியில் அய்யாகண்ணு துடைப்பத்தால் அடித்து போராட்டம்

டெல்லியில் அய்யாகண்ணு துடைப்பத்தால் அடித்து போராட்டம் தமிழகத்தில் கதிராமங்கலம் பற்றி எரிகின்றது, நிச்சயமாக அது விவசாயிகள் போராட்டம் என சொல்லி தெரியவேண்டியதில்லை இங்கு இருந்தால் அங்கு அழைத்துவிடுவார்கள் என அஞ்சிய அய்யாகண்ணு எங்கு சென்று சீன் போடுகின்றார் பார்த்தீர்களா? விவசாயி செத்துகொண்டிருக்கும் பொழுது தமிழக அரசு கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏக்கள் சம்பளத்தை உயர்த்தியிருக்கின்றது, நிச்சயம் கொடுமை ஆனால் அய்யாகண்ணு சென்னையில் கத்துவதற்கு பதிலாக டெல்லியில் பூனை நடை நடக்கின்றார் தமிழக அரசோடு ஒரு ஒப்பந்தத்தில் இருக்கும் இந்த அய்யாகண்ணுவினை […]

முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் …

முன்னாள் ஐ.ஜி அருளின் மகன் தன் குடும்ப சொத்தினை முக குறைந்த விலைக்கு விற்றுவிட்டாராம், அரசு நிர்ணயித்த சொத்து மதிப்பிற்கு விற்கவில்லையாம், அதனால் பிடித்து விசாரிக்கின்றார்களாம் ஐ.ஜி அருள் பிற்படுத்தபட்டவர், ஆனால் 1940 வெள்ளையன் ஆட்சியிலே ஐ.பி.எஸ் ஆனவர். அது எப்படி பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்திலே பிற்படுத்தபட்ட சூத்திரன் ஐபிஎஸ் ஆனார் என கேட்க கூடாது, பெரியாரும் கலைஞரின் போராட்டங்களுக்கு முன்பே பன்னீர் செல்வம், இந்த அருள் போன்ற பிற்படுத்தபட்டவர்கள் உயர இருந்தார்கள் அதாவது விளக்கு […]

“ஓவியா வாழ்க..” என சொல்லாவிட்டால் வெளியேறு…

பாகம் பிரியாளும் ஓவியா ரசிகையாகிவிட்டார், அதுவும் அதி தீவிர ரசிகை, ஓவியா அழுததால் கிட்டதட்ட பத்ரகாளி கோலத்தில் இருக்கின்றார், அந்த காயதிரியோ ஜூலியோ இந்த வீட்டு பக்கம் வந்தால் கொலைதான், அதுவும் பலமுறை கொல்வார் போல‌.. சுப்பிரமணியபுரம் கிளைமாக்ஸ் காட்சி போல படுகொலை நடத்த கிளம்பிவிடுவாரோ என பேரச்சமாக இருக்கின்றது, அது கூட சிக்கல் இல்லை, அடுத்து வருவதுதான் சிக்கல் நானும் ஓவியாவினை ஆதரித்து வாக்களிக்காவிட்டால் வீட்டில் சாப்பாடு கிடைக்காது என மிரட்டல் ஒரு அதிதீவிர ஏக […]