பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்

பிரியங்கா சோப்ராவிற்க்கு சமூக வலைதளங்களில் கண்டனம்., பிரதமரை சந்திக்கும்போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தாராம் அட அந்த மனிதரே “கால் கண்டார் காலே கண்டார்” என எவ்வளவு பொறுமையாக தலை தாழ்த்தி அமர்ந்திருந்தார், இவர்களுக்கு என்ன வந்தது? அவர் காலை அவரின் இன்னொரு கால் மீது போட்டு அமர்ந்தது தவறா? அருகில் இருந்த இன்னொருவர் மீதா போட்டுவிட்டார்? உண்மையில் கோபபடவேண்டியது பிரியங்காவின் ரசிகர்கள், எதற்கு என்றால் …முடிந்தால் புரிந்தால் புரிந்துகொள்ளுங்கள்  

செய்தி சிதறல்கள்

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு பாரதிராஜா சார்.. We want more Emotion சிவில் போர் மூளும் : மத்திய அரசுக்கு திருமா எச்சரிக்கை சீமான் அடிக்கடி போர் நடத்துகின்றேன் என்கின்றார், ரஜினி வேறு போர் வந்தால் சந்திப்போம் என்கின்றார், இது பசுமீட்பு போர் என்கின்றார் எச்.ராசா இதில் திருமா வேறு சிவில் போர் நடத்தபோகின்றாராம் எங்கு திரும்பினாலும் போர்..ஆமாம் போர் எனும் வடிவேலு வசனமே தமிழகத்தில் எதிரொலிக்கின்றது பாவம் தமிழர்கள், சரியான […]

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌

மாட்டுகறி அரசியலின் உள் அர்த்தம் ஒன்றுமே அல்ல‌ பூரண இஸ்லாமிய‌ நாடுகளில் எப்படி சில விலங்குகளை விலக்கவேண்டுமோ, அப்படி இந்த இந்துநாட்டில் மாடுகளை வணங்கியே தீரவேண்டும் இதுதான் இவர்கள் சொல்லவரும் தத்துவம் உலகில் அப்படியான கடுமையான சட்டதிட்ட இஸ்லாமிய நாடுகளை உலக நாடுகள் ஒருமாதிரியாகத்தான் பார்க்கின்றன, எண்ணெய் எனும் ஒரே ஒரு வளம் இல்லாவிட்டால் அவர்களை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் இப்படியான விஷயங்கள் 1000 காலத்திற்கு முன்பு அந்நாட்டை இழுத்து சென்றுவிடும், உதாரணத்திற்கு ஆப்கானிஸ்தானை சொல்லலாம் இன்னும் […]

பிரியங்கா மோடி ஜெர்மனியில் சந்திப்பு

இந்த பிரியங்கா சோப்ரா எனும் நடிகையினை பிரதமரால் இந்தியாவில் சந்திக்கவே முடியாதா?ஜெர்மனி சென்றுதான் அவரை சந்திக்க வேண்டுமா? அம்மணிக்கு தாதா சாகிப் பால்கே விருது வேறு கொடுக்க போகின்றார்களாம் அப்படி என்ன இந்த அம்மணி கலைதுறைக்கு செய்துவிட்டார்? என நாம் கேட்க கூடாது பெரியார் படத்தில் மணியம்மையாக குஷ்பூ நடிக்காததையா பிரியங்கா நடித்துவிட்டார்? குஷ்பூ பெறாத எந்த விருதும் கலைவிருதுகளே அல்ல என்பதால் இதனை நமது மன்றம் புறக்கணிக்கின்றது வருங்காலத்தில் என்றாவது பிரியங்கா நடித்தார் என்றால் பின்னாளில் […]

இவர்களின் வீர, மான, இனவுணர்வு ….

இலங்கையில் பெரும் வெள்ளம், தென்னிலங்கையில் வெள்ள அழிவு என்றால், இங்கும் சிலர் கூச்சலிடுகின்றனர் 2009ல் என் இனம் அழியும் பொழுது சிங்களன் அமைதி காத்தான், 2017ல் இறைவனின் தண்டனையில் சிங்களம் அழியும் பொழுது நாங்கள் அமைதி காப்போம்” என வீரமுழக்கம் இடுகின்றனர் இங்கு குடிக்க நீர் இல்லை என்றாலும் வீரமுழக்கம் எப்படி பார்த்தீர்களா? தென்னிலங்கையில் தமிழர்கள் இல்லை என சொன்னது யார்? அங்கும் தமிழர்கள் உண்டு, இந்த வெள்ளத்தில் தமிழர்களும் பாதிக்கபட்டிருக்கின்றார்கள் அவர்களை சாவுங்கள் என விட்டுவிடலாமா? […]

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று

இந்திய மாட்டுகறி விவகாரம் உலக விவாதமாயிற்று, அதுவும் மதுரை நீதிமன்ற அறிவிப்பு ஒருவித பரபரப்பினை ஏற்படுத்துகின்றது ஒரு நீதிமன்றம் சில காரியங்களை சொல்லுமாயின் அதில் ஓரளவேனும் நியாயம் இருக்கலாம் என்பது தியரி, அப்படி மதுரை தீர்ப்பு உலகில் விவாதிக்கபடுகின்றது கண்ணகியும், நக்கீரனும் உலவிய மண் அல்லவா? நியாயத்தினை சொல்கின்றது அது இருக்கட்டும் நேற்று கடும் காமெடி செய்தவர் இருவர், ஒருவர் நாஞ்சில் சம்பத் வழக்கமான காமெடி, கூடவே ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்திற்கு பேராபத்து என கொளுத்திபோட்டிருக்கின்றார் […]

புத்தகம் இல்லா நூலகம், தெய்வம் இல்லா ஆலயம்

36 ஆண்டுகளுக்கு முன்பாக இந்நேரம் யாழ்பாணத்தில் அந்த நூலகம் எரிய ஆரம்பித்தது, தரப்படுத்துதல் எனும் இடஒதுக்கீட்டினை எதிர்த்து ஈழமாணவர்கள் போராடிகொண்டிருந்த நேரம் அது, தனிஈழம் மட்டுமே தீர்வு என சொல்லி அரசியல்வாதிகளும் தூண்டிவிட்ட காலம் அது, தேர்தல் கால பிரச்சார கூட்டத்தில் சில போலிசார் கொல்லபட அது கலவரமாக வெடித்தது. வாசலில் சரஸ்வதி சிலையும் அழகான கட்டிடமாக பெரும் அறிவு பொக்கிஷமாக அது திகழ்ந்தது ஆசியாவின் குறிப்பிடதக்க நூலகமாக விளங்கிய யாழ்பாண நூலகம், யாழ்பாண தமிழர்களின் அறிவின் […]

மோடி – மெர்க்கல் : இதைதான் பேசுகிறார்களோ ?

“கோயில், மாட்டுகறி, மதம், இட ஒதுக்கீடு , யோகா, சமஸ்கிருதம் மதவெறி, இரும்புகரம், சாமியார்கள், ஆசிரமம் இவை எல்லாம் இல்லாமல் எப்படி உங்கள் நாட்டில் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள்?? நாங்கள் கோட்சேயினை கூட மறக்கவில்லை, ஆனால் நீங்கள் இனவெறியன் ஹிட்லரை மறந்துவிட்டீர்களாமே? எப்படி?? ஆச்சரியமாக இருக்கின்றது? அவனை மறந்துவிட்டு என்ன அரசியல்??? எங்கள் நாட்டில் அதெல்லாம் சாத்தியமே இல்லை, அப்படிபட்ட விஷயங்கள் எல்லாம் இல்லாவிட்டால் நான் பிரதராக முடியுமா? இல்லை உங்களை எல்லாம் வந்து பார்க்கத்தான் முடியுமா? […]

கலைஞரின் அந்த முழு கவிதைதான் என்ன?

அந்த கலைஞரின் முழு கவிதை என்ன? என பலர் கேட்டார்கள், எங்கோ தேடியதில் சிக்கியது கலைஞர் நெடுமாறனை குறித்து எழுதிய வரிகள் என இன்று சொல்லபடுவது இதுதான், கலைஞருக்கு எதிரிகள் அதிகம், அவர்கள் கல்லெறி எல்லை மீறும்பொழுதெல்லம் கலைஞரின் சொல்லெறி இப்படி நிறைய வரும், அப்படி நாம் வாசித்து மனதில் தங்கிய வரிகளைத்தான் முன்பு சொல்லியிருந்தோம், அது பழநெடுமாறனுக்கு மட்டுமல்ல பலருக்கு எழுதிய வரிகளின் கலவை, நினைவில் நின்ற வரிகளை கொஞ்சம் குழப்பிவிட்டேன், பொருத்தருள்வீர் தசரதன் கதை […]

உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..

பொதுவாக பக்கத்து மாநில முதல்வர்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்வார்கள், அல்லது வருத்தம், இரங்கல் என ஏதாவது சம்பிரதாயங்களை சொல்வார்கள் முதன் முதலாக பக்கத்து மாநில முதல்வர் செவிட்டில் அடித்தாற்போல் பழனிச்சாமிக்கு ஏதோ சொல்லியிருக்கின்றார் இது நிச்சயமாக பெரும் அவமானம், “உன் ஆட்சியினை ஒழுங்காக பார் , ஏதாவது செய்..” என்ற ரீதியில் சொல்லபட்டிருக்கும் செய்தி பெரியார் கேரளா சென்று போராடிய காலம் மாறி, இன்று அவர்கள் நமக்கு மானம் ஊட்ட வந்திருக்கின்றார்கள் பச்சை தமிழன் ஆட்சியில், […]