பழ.நெடுமாறன் ஏன் பேசபோகின்றார்?
கலைஞர் உடல்நலத்தோடு இருந்தபொழுது ஏன் சட்டமன்றம் வரவில்லை என பழ.நெடுமாறன் கிண்டல் செய்கின்றாராம், அன்னாருக்கு கலைஞரை சீண்டுவதில் அபார பிரியம் அப்படி ஒருமுறை சொன்னார், தசரத மகராஜா கண்ணாடியில் தன் முகத்தை கண்டானாம், தன் தலைமயிரில் ஒன்று நரைத்திருப்பதை கண்டு, உடனே தனக்கு வயதாயிற்றென்று மகனுக்கு பட்டம் சூட விளைந்தானாம், கலைஞருக்கு ஏன் அப்படி தோன்றவில்லை” கலைஞர் மறுநாள் முரசொலியில் எழுதினார் “குன்றனைய குமரி அனந்தன் புகழ்மறைத்த துரோகி வரிபுலிமேல் அமர்ந்தவாறு உறிஞ்சி தின்னும் ஒட்டுண்ணி ….. […]