ரஜினி என்பவர் யார்? : ஜெ தீபா
ரஜினி என்பவர் யார்? மொழிப்போர், மதுக்கடை, சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மருத்துவம், காவேரி, முல்லைபெரியார், ஈழம், மாணவர் கல்வி, அணுவுலை, மீத்தேன், விவசாயிகள் ஜல்லிகட்டு என பெரும் போராட்டம் நடக்கும்பொழுதெல்லாம் அவர் என்ன செய்தார்? 30 ஆண்டுகளாக அவர் தமிழருக்கு செய்ததென்ன? நடிப்பும், அரசியலும் எப்படி ஒன்றாகும்? அந்த மனிதரிடம் எப்படி நல்லாட்சி எதிர்பார்க்கமுடியும்? புனிதமான அரசியலுக்கு அவர் எந்த அடிப்படையில் வரலாம்? இப்படி எல்லாம் பெரும் அறிக்கை வந்த உடன் மனம் பரபரத்தது, அட […]