பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப்

உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப், அவர் நினைத்தபடி ஒன்றுமே நடக்கவில்லை வடகொரியாவினை தாக்க அமெரிக்காவால் முடியவில்லை, பலவகை சிக்கல்கள், அடித்துவிடலாம் ஆனால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம் என்பதால் எல்லோருக்கும் தயக்கம் வடகொரியாவினை பற்றி அமெரிக்காவிற்கு கிடைத்த அறிக்கைகள் அப்படி என்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் அமெரிக்கா பெரும் விளைவினை சந்திக்கலாம் எனும் எச்சரிக்கை அதில் இருந்தது.. அமெரிக்கா பின்வாங்கியது பெரும் அவமானம்தான், என்ன செய்ய? சொல்லமுடியாத அவமானம் அது. டிரம்ப் கையினை பிசைந்து நிற்கும் நேரம் சரி […]

உத்தம வில்லன் : குஷ்பூ யாமினியாக நடித்திருந்தால்….

டிவியில் உத்தம வில்லன் படம் ஓடிகொண்டிருக்கின்றது, நல்ல படம்தான், ஆனால் வெற்றிபெறவில்லை என்றார்கள். தமிழகத்தில் நல்ல படங்கள் எல்லாம் வெற்றிபெற முடியாது, இங்குள்ள ரசனை அப்படி பாலசந்தரின் கடைசி படம். கமலஹாசனையும் பாலசந்தரையும் மாறி மாறி பார்க்கும்பொழுது பற்பல நினைவுகள் எல்லாம் வருகின்றன, எப்படி எல்லாம் இணைந்து பணியாற்றியிருப்பார்கள், எப்படி எல்லாம் கமலஹாசனை அவர் செதுக்கியிருப்பார்? இப்படி ஏக நினைவுகள்.. இருவருமே நடிப்பில் பின்னி எடுத்திருக்கின்றார்கள், பொறுமையாக பார்க்கவேண்டிய படம் இது அது இருக்கட்டும் இப்படம் வெற்றி […]

ரஜினியின் காமெடிகள்

ரஜினியின் காமெடி ஒரு பக்கம் இருக்கட்டும், நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகரின் அரசியல் ஆசை என்னாயிற்றோ தெரியவில்லை , முன்பெல்ல்லாம் “உன்னால் முடியும்” என்ற கோஷங்களோடு கூட்டம் போட்ட அவரை இப்பொழுது காணவே இல்லை ஜெயா மறைந்த செய்தி இன்னும் தெரியாமல் இருக்காது, ஆக‌ அது காரணமாக இருக்க முடியாது ஒருவேளை பைரவா போல இன்னும் கொஞ்சம் படங்களை விட்டு தமிழர்களை வதைத்தால் போதும் என்ற முடிவிற்கு இப்போதைக்கு வந்துவிட்டார் போல… சினிமா வதை முடிந்துதான் விஜயின் […]

ராஜமவுலி பைபிள் படித்திருக்கின்றாராம்….

ராஜமவுலி பைபிள் படித்திருக்கின்றாராம், அதில் தாவீது அரசனின் பராக்கிரமம் அவரை கவர்ந்துவிட்டதாம் தாவீது அரசரின் வாழ்க்கையினை வைத்து புனையபட்டதுதான் பாகுபலி கதையாம், கட்டப்பா என்பது தாவீதின் நண்பர் ஜோனத்தான் பாத்திரமாம், காளகேய தலைவனே கோலியாத் எனும் அரக்கனாம்.. தாவீதை கொல்ல தேடிய‌ மன்னர் சவுலின் பாத்திரம்தான் பல்வாள் தேவனாம் இப்படி பைபிள் தீவிரவாதிகள் கிளம்பியிருக்கின்றார்கள், அவர்களை எல்லாம் பல்வாள் தேவனை போல தீயில் எரியவேண்டும்.. எல்லா மன்னர்கள் வாழ்வும் இப்படித்தான் இருந்திருக்கின்றது, இதில் பாகுபலி தாவீது அரசரின் கதை […]

ராஜிவிற்கு ஜெயா கொன்ற நன்றி கொஞ்சமல்ல..

அந்த படுகொலை தமிழகத்தில்தான் நிகழ்ந்தது , தமிழகம் தன் தாய்வீடு என நம்பி வந்த தலைவன் இங்குதான் செத்தான் அவனின் சாவில்தான் ஜெயா ஆட்சிக்கே வந்தார், ராஜிவின் ரத்தம் இங்கு சிந்தியிராவிட்டால் ஜெயா அரசியல் வாழ்வு முளைத்தே இருக்காது 1984ல் தொல்வியின் விளிம்பில் இருந்த ராமசந்திரன் இந்திரா கொலையில் கிடைத்த அனுதாபத்தில், அவருடன் இருந்த கூட்டணியால் தப்பினார், இல்லை அன்றே தோற்றிருப்பார் 1991ல் ஜெயா முதல்வரானதும் ராஜிவ் கொலையிலே தான், இரு பெரும் தலைவர்களின் அனுதாபமும் தமிழகத்தில் […]

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம்

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம், அப்படி பதிவிட்டால் நீக்கபடும், நட்பும் துண்டிக்கபடும் ராஜிவ் கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்லவேண்டியது நீங்களோ, நானோ அல்ல, அதில் மிக முக்கியான குரல் பிரபாகரனிடம் இருந்து வந்திருக்க வேண்டும் இவர்கள் நிரபராதிகள் என அவன் தான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கோ இந்த 7 பேரும் சயனைடு கடித்த பட்டியில் இருந்ததாகவே நினைவு, அவன் முடிவு அப்படி ஆக அந்த 7 பேரும் […]

அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

  ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான் அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்? அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை […]

பா.ராகவனின் எழுத்துக்கள்…

கலைஞரின் எழுத்து வேறுரகம், கண்ணதாசன், சுஜாதாவிற்கு பின் ஒருவரின் எழுத்தினை கையெடுத்து வணங்கவேண்டுமென்றால் அது பா.ராகவனின் எழுத்துக்களையே மனிதர் அப்படி ஒரு ஞானம் பெற்றிருக்கின்றார், ஒரு நல்ல கிறிஸ்தவ போதகன் அல்லது கிறிஸ்தவன் தமிழகத்தில் இருப்பானானால் நிலமெல்லாம் ரத்தம் என்ற புத்தகம் எழுதியதற்காக அவருக்கு விழா நடத்தி கொண்டாடியிருப்பான் உறுதியாக சொல்லலாம், பைபிளின் மறுபிரதி அது, பைபிளின் தொடர்ச்சி அது இன்னும் ஏராளமான உலகம், வரலாறு, பக்தி, அரசியல், சமையல் என எல்லா பக்கங்களும் மின்னும் வைடுரியம் […]

‘உயிர்கொடுத்து எங்களை விடுவித்தவ‌ர் ராஜிவ்….’

ஒரு ஈழ சிந்தனையாளர் ஒருவரிடம் பேசிகொண்டிருக்கும் பொழுது சொன்னார், அவர் புலி குஞ்சு அல்ல மாறாக சிந்திப்பவர் “எங்கள் நாட்டில் புலிகள் காலங்களில் எங்கள் நாட்டில் நடந்த கொடூரங்கள் உங்களுக்கெல்லாம் ஓரளவுதான் தெரியும், முழுக்க தெரியாது கொலைக்கும், கொள்ளைக்கும் போராட்டம் என பெயர், அவர்களை கட்டுபடுத்த யாராலும் முடியவில்லை, காலம் அப்படி நாங்கள் வாழ்ந்த பரிதாப வாழ்வு அப்படி ஏதோ ஒரு சக்தி ராஜிவினை கொல்ல அவர்களுக்குள் புகுந்தது , ராஜிவ் மட்டும் சாகவில்லையென்றால் எங்களுக்கு விடிவே […]

ராஜிவ் காந்தி நினைவு நாள்

ஒரு மனிதனின் தலைவிதிபடியே வாழ்வு அமையும், அந்த விதியின் முடிவை நோக்கியே சூழ்நிலைகள் ஒருவனை கொண்டு செல்லும், மானிட வாழ்வின் பெரும் விசித்திரமிது, மதியினால் தப்பவேமுடியாது, பெரும் ஞானி சாணக்கியனும், பல ஞான நூல்களும், ஞானிகளும், பைபிளின் சில ஆகமங்களும் சொன்ன உண்மை இது. இந்த உண்மைக்கு பெரும் உதாரணமாக அமைந்தது ராஜிவ்காந்தியின் வாழ்க்கை, பெரும் சொத்துக்களும்,பாரம்பரியமும், அரசியலின் உச்சமும், கல்வியும், செல்வமும்,பேரழகும் ஒருங்கே அமைந்த அந்த காஷ்மீரிய பண்டிட் குடும்பத்தின் வாரிசாக பிறந்தவர் அவர். 16 […]