பாகியராஜின் “அம்மா வந்தாச்சு”
டிவியில் “அம்மா வந்தாச்சு” படம் ஓடிகொண்டிருக்கின்றது, பாக்யராஜ் எனும் மகா ரசனையான கலைஞன் தன் பொற்காலங்களில் எடுத்தபடம் நல்ல கதை, அதனை தனக்கே உரித்தான பாணியில் சொல்லியிருந்தார் அதாவது மறைந்துவிட்ட தன் தாயினை தேடும் குழந்தையின் கதை அது, முதலில் சொர்ர்கத்தில் அம்மா என்றுதான் படத்திற்கு பெயரிட்டதாக முன்பு பாக்யராஜே சொல்லியிருந்தார் மனிதரை எதில் பாராட்டவேண்டி இருக்கின்றது என்றால், எப்படி அவரின் ரசனையினை கவனிக்கமுடிகின்றது என்றால் இப்படித்தான் சொர்க்கத்தில் இருந்து வரும் அம்மா எவ்வளவு அழகாக இருக்கவேண்டும் […]