பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாகியராஜின் “அம்மா வந்தாச்சு”

டிவியில் “அம்மா வந்தாச்சு” படம் ஓடிகொண்டிருக்கின்றது, பாக்யராஜ் எனும் மகா ரசனையான கலைஞன் தன் பொற்காலங்களில் எடுத்தபடம் நல்ல கதை, அதனை தனக்கே உரித்தான பாணியில் சொல்லியிருந்தார் அதாவது மறைந்துவிட்ட தன் தாயினை தேடும் குழந்தையின் கதை அது, முதலில் சொர்ர்கத்தில் அம்மா என்றுதான் படத்திற்கு பெயரிட்டதாக முன்பு பாக்யராஜே சொல்லியிருந்தார் மனிதரை எதில் பாராட்டவேண்டி இருக்கின்றது என்றால், எப்படி அவரின் ரசனையினை கவனிக்கமுடிகின்றது என்றால் இப்படித்தான் சொர்க்கத்தில் இருந்து வரும் அம்மா எவ்வளவு அழகாக இருக்கவேண்டும் […]

தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினோம் – ஓ.பி.எஸ்

தமிழகத்திற்கு போதிய நிதி வழங்க பிரதமரிடம் வலியுறுத்தினோம் – ஓ.பி.எஸ் மிஸ்டர் ஓபிஎஸ், அம்மா சாவில் விசாரணைக்கு வலியுறுத்தினோம், கவர்ணர் இல்லா தமிழகம் பற்றி வலியுறுத்தினோம் என்றெல்லாம் நம்பும்படியான பொய்களை சொல்ல கூடாதா? நீங்கள் தமிழகத்திற்கு நிதி கேட்டீர்களா? அப்படி அவர் கொடுத்தாலும் எடப்பாடிக்குத்தானே கொடுப்பார். அது நல்லாட்சியாகுமே, அதுவா உங்கள் ஆசை? அதற்கா சென்றீர்கள்? எடப்பாடி அரசுக்கு பாடுபடும் அளவிற்கு நல்லவரா நீங்கள்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல கூடாதா பன்னீர்? ஒரு பொய்யினை கூட […]

இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த் காமெடிகள்

இந்த சிஸ்டமே கெட்டுபோய் உள்ளது : ரஜினிகாந்த் ஆமாம் மிஸ்டர் ரஜினி, இந்த நடிகர்கள் எல்லாம் என்ன சம்பளம் வாங்குகின்றார்கள்?, கறுப்பாக எவ்வளவு? வெள்ளையாக எவ்வளவு? என்ன வரி கட்டுகின்றார்கள் என ஒரு மண்ணும் புரியவில்லை இத்தனை நூறு கோடி சம்பாதிக்கின்றார்கள்? அவர்களை வைத்து ஜாஸ் சினிமா போன்றவையும் சம்பாதிக்கின்றன, அவர்களால் அரசுக்கு என்ன லாபம் எனவும் தெரியவில்லை திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த மேடையிலும், அதிமுக ஆட்சிக்கு வந்தா பின் வரிசையிலும் நின்றுகொண்டும், இரு கட்சிகளுமே […]

தமிழ் நாட்டு பாகுபலியும் பல்வானும்….

பிரதமரைச் சந்திக்க ஓபிஎஸ் தில்லி பயணம் அந்த சிவகாமியின் மரணத்திற்கு பின் ஒபிஎஸ் எனும் பாகுபலி அணியும் , எடப்பாடி எனும் பல்வாள் அணியும் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை சிறையில் வேறு ஒரு தேவசேனை உறுமிகொண்டிருக்கின்றார் , தம்பிதுரை கட்டப்பா போல தவிக்கின்றார் தீபா மனதில் அவந்திகா எனும் நினைப்பு , பிங்கள தேவனின் வேலையினை நடராசன் அழகாக செய்துகொண்டிருக்கின்றார் இடையிடையே ரஜினி வேறு காளகேய தலைவனாக புரியாத மொழியில் காமெடி தமிழகத்திலே பாகுபலி காட்சிகள் நடக்கும்பொழுது […]

ரஜினி மற்றும் இங்கொன்றும் அங்கொன்றும்……

ஜெயா இருக்கும் வரை அமைதி காத்துவிட்டு இப்பொழுது கள் குடித்த குரங்காக உளறிகொண்டிருக்கும் ரஜினியினை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது சீமான் கூட கிள்ளி விளையாடுகின்றார் ஆத்தா பல பேர் மரியாதையினை காத்துத்தான் வந்திருக்கின்றது, ரஜினி உட்பட‌ அன்புமணி, சீமான், ஸ்டாலின் , திருமா என வரிசையாக சொன்ன ரஜினி, சரத்குமார், கார்த்திக் பற்றி சொல்லாமல் போனதையும் அப்படியே வைகோ, மாதவன், தீபா, வீரலட்சுமி பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் போனதை பற்றியும் வன்மையாக கண்டிக்கின்றோம் தமிழிசை, பொன்னார் பற்றியும் ரஜினி […]

ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர்

ஈழவிவகாரத்தை இந்திரா கையில் எடுத்ததும் முதலில் வரவேற்றது கலைஞர், அமிர்தலிங்கம் சென்னை வந்தபொழுது முதலில் வரவேற்க சென்றதும் அவரே அதுவரை தமிழகத்தில் ஈழ அபிமானம் ஏதுமில்லை, 1964ல் மலையக மக்கள் திருப்பி அனுப்பபடும்பொழுது சிறிய சலசலப்பு மட்டும்தான் இருந்தது கலைஞர்தான் ஈழவிவகாரங்களுக்கு தமிழகத்தில் உயிர்கொடுத்தார், விடுவாரா ராமசந்திரன்? அவர் உள்ளே குதித்ததுதான் பிரச்சினையின் மூலம் கலைஞர் மூளைக்காரர், ஆழ்ந்து சிந்திப்பவர். தமிழகம் என்றுமே டெல்லிக்கு ஆகாது, மாநில கட்சி அதுவும் முன்பு பிரிவினை பேசிய கட்சி இன்னொரு நாட்டு […]

ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது…

ஒரு எச்சரிக்கை ஒன்று வந்துள்ளது, படத்தில் இருக்கும் அழகுராசன் தான் எச்சரித்திருக்கின்றார் உன் பதிவுகள் எல்லாம் தவறானவை என கடும் எச்சரிக்கை அதாவது பிறர் மனை பற்றி கருத்து சொல்லவே கூடாதாம், வார்த்தையில் கவனம் தேவையாம், இந்த அதிகாரம் உனக்கு எப்படி யார் தந்தார்கள் என சீற்றம் வேறு, இந்த நபர் குதிக்கின்றார், எச்சரிக்கின்றர் இவர் இலங்கைக்காரர் என தெரிகின்றது, அதனால் “பிறன்மனை” என சொல்வது ஈழபிரச்சினையாக இருக்க வாய்ப்பிருக்கின்றது அப்படியானால் அகதிகளாக இந்த மனைக்கு ஏன் […]

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம்…

முள்ளிவாய்க்கால் தமிழர்களுக்காக அழுகின்றார்களாம், புலிகளுக்காக அழுகின்றார்களாம் அழுங்கள் நாங்களும் ஏராளமான தமிழருக்காக அழுகின்றோம் ஆல்பர்ட் துரையப்பா எனும் யாழ்பாண முன்னாள் மேயருக்காக, செல்லகிளி எனும் புலியின் மர்ம மரணத்திற்காக, மைக்கேல், பற்குணம் போன்ற ஆரம்பகால தமிழர்களுக்காக‌ கொஞ்சம் பொறுத்திருந்தால் சிறை தப்பியிருக்கும் குட்டிமணி கோஷ்டிக்கு வாய்பளிக்காமல் அவசரமாக புலிகளால் நடந்த கண்ணிவெடி தாக்குதலும், அதனை தொடர்ந்த கொழும்பு கலவரத்தில் செத்தவர்களுக்காக அதனை தொடர்ந்து வெலிக்கட சிறையில் கொல்லபட்ட குட்டிமணி கோஷ்டிக்காக.. புலிகளால் கொல்லபட்ட பஸ்தியான் பிள்ளை போன்ற […]

“சங்க மித்ரா”

எங்கு திரும்பினாலும் “சங்க மித்ரா” படத்தின் செய்திகள் சுற்றுகின்றன‌ சுந்தர் சி இயக்குகின்றாராம், அரசர் கால படமாம். நிச்சயம் குஷ்பூவிற்கு ராஜமாதா பாத்திரம் இருக்கும், இருக்க வேண்டும், இல்லாவிட்டால் “சங்க மித்ரா” , “பங்க மித்திரா” ஆகிவிடும் படம் பாகுபலிக்கு போட்டியாக இருக்கலாம் என்கின்றார் ஒருவர், அது படம் வந்தபின் சொல்லவேண்டிய விஷயம் இப்பொழுது தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்க, “சுந்தர் .சி ” இயக்கும் “சங்க மித்திரா” என விளம்பரங்கள் வருகின்றன‌ மித்ரா என்றால் சூரியன் என்பார்கள், […]

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா? ரன்சம்வேர் வைரசிலிருந்து பாதுகாக்க ரஷ்ய உச்ச மதகுரு கம்பியூட்டர் சர்வர்களுக்கு எல்லாம் புனித நீர் தெளிக்கின்றாராம் ரஷ்ய புரட்சிக்கு முன்பு இப்படித்தான் அங்கு நிலை இருந்தது, மத குருமார்கள் சட்டமே உச்சமாக இருந்தது, லெனினும் ஸ்டாலினும் அதனை தகர்த்துதான் 1917ல் கம்யூனிச ரஷ்யா அமைத்தார்கள் தேவாலயம் எல்லாம் நூலகமாக, உணவகமாக மாற்றபட்டன, சாமியார்கள் எல்லாம் வேலைக்காரர் ஆக்கபட்டார்கள். விண்வெளி வரை சென்று தேடியும் கடவுளை காணவில்லை என்றார்கள் ரஷ்யர்கள் அடுத்த 100 […]