பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அற்புத இசையின் மானிட வடிவம்

ஏர் ரகுமானின் அழகான மயக்கும் இசைக்கு உயிர்வந்து பூமியில் நடந்தால் எப்படி இருக்கும்? குஷ்பூ போலத்தான் இருக்கும்.. அந்த அற்புத இசையின் மானிட வடிவம் , அந்த இசைகடவுளுடன் காட்சியளிக்கும் தருணம்..    

“போலி முகமூடிகளையும், பொய்யான பிம்பங்களையும் கிழித்தெறிவது தவறென்றால் அந்த தவறை ஆயிரம் முறை செய்வோம்”

கலைஞரையும் காங்கிரசையும் மனம்போன போக்கில் இல்லாத பொய்களை சொல்லி விமர்சிப்பார்களாம் ஆனால் புலிகள் பற்றிய இன்னொரு முகத்தினையும், பிரபாகரனையும் பற்றி சொல்லிவிட கூடாதாம் ஒரு பெரும் நாட்டினை எதிரியாக பாவித்து, அந்நாடு உருவாக்கிய சக போராளிகளை எல்லாம் அழித்து, அந்நாட்டிற்கே தன் நாட்டு மக்களை அகதிகளாக அனுப்பிவிட்டு, அந்நாட்டின் 1500 வீரர்களை கொன்று, உச்சமாக அந்நாட்டு பிரதமரையே கொன்றுவிட்டு, கேமரா முன்னால் இந்தியாவிற்கு நேசகரம் நீட்டுகின்றோம் என சிரித்துகொண்டே சொன்ன பிரபாகரனுக்கு, இன்னமும் தன்னை பேச்சுவார்த்தைக்கு இந்தியா […]

ரஜினி அரசியலுக்கு ஆண்டவன் சொன்னால்தான் வருவார்

“ரஜினியிடம் எந்த பிரச்சினைக்குமே தீர்வு இல்லை, அமிதாப் பச்சன் போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை..” : மார்கண்டேய கட்ஜூ கட்ஜூ ஏன் இப்படி சொன்னார்?, ஏன் அமிதாப்பச்சனை மட்டும் சொல்லவேண்டும்? எம்ஜிஆர், ஜெயா, அமிதாப், போன்றே ரஜினி மண்டையிலும் ஒன்றுமில்லை என சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஜெயாவினை பற்றி கட்ஜூ நிச்சயம் அப்படி சொல்லமாட்டார் என்பது நமக்கு தெரியும், கட்ஜின் மலரும் நினைவுகள் அப்படி ஆனால் ராமசந்திரனை சேர்த்திருக்கலாம்.. என்னிடம் அரசியல் பற்றி ஏதும் பேசவேண்டாம், செய்தியாளர்களிடம் […]

ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா

சிறையில் இருக்கும் இளவரசி நோயுற்றதை அடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற சொல்லியிருக்கின்றார் சசிகலா, ஆனால் சிறை நிர்வாகம் அங்குள்ள மருத்துவமனை சிகிச்சையே செய்திருக்கின்றது மீறி வற்புறுத்தியிருக்கின்றார் சசிகலா, அதற்கு ஒரு அதிகாரியிடம் இருந்து பதில் இப்படி வந்ததாம் “ஜெயலலிதான்னா சாயிஸ்தங்கே வேறே யார்னுனு சாயிஸ்சல்லா” என கன்னடத்தில் வந்ததாம், தமிழ்படுத்தினால் என்ன வரும்? இந்த மாதிரி வரும் என செய்திகள் சொல்கின்றன.. “ஜெயலலிதாவை கொன்றது மாதிரி யாரையும் நாங்க சாகடிக்க மாட்டோம்…” அதற்கு மேலும் சசிகலா […]

புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல…

புலிகள் எங்குமே முழு வெற்றி பெற்றவர்கள் அல்ல, அவர்களின் சிறிய தாக்குதலையும் ஏதோ பெரும் அமெரிக்க தாக்குதல் போல சித்தரித்தவை தமிழக ஏடுகள், அங்கே சும்மா புலிகள் ஆயுதம் இல்லாதவனை சுட்டால் கூட, இங்கே பெரும் யுத்தம் இலங்கையில் நடந்தது போல எழுதுவார்கள் அப்படித்தான் புலிகளின் செய்திகள் இருந்தன, தாக்குதல் வெற்றிக்கும், பெரும் போருக்கும் புலிகளுக்கும் வெகுதூரம், எல்லாம் ஊதிபெருக்கிய பிம்பம் அன்றைய வடமராட்சியில் அவர்கள் கதை முடியும்பொழுதே ராஜிவ்காந்திதான் காத்தார், புலிகள் அப்படித்தான் சிங்களனை அடித்துவிட்டு […]

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர்…

ஈழதமிழர் விவகாரத்தில் பலர் அள்ளிவிட்டனர், கடைசியில் வந்து கப்சா விட்டவர் ஜெகத் கஸ்பர் எனும் பாதிரி, சும்மா சொல்ல கூடாது , அவர்தான் சீமானுக்கு முன்னோடி புலிகள் பற்றி அவர் அள்ளிவிட்ட கதைகள் ஏராளம் அதாவது இவர் பிரபாகரனை பார்த்து நாள்கணக்காக பேசி ஒரே இலையில் உண்டு மகிழ்ந்தாராம் ஒருநாள் பிரபாகரன் சொன்னாராம், “பாதர், 1983க்கு பின்னால இன்னைக்கு வரைக்கும் கொழும்பில, மற்ற இடத்தில‌ சிங்களன் தமிழரை அடிக்கையில்லை, ஏன் என்டால் புலியள் திருப்பி அடிக்கும்ங்க்ற பயம் […]

சீனா, ஐரோப்பாவை இணைக்கும் பட்டு சாலை

அக்காலமுதலே தன்னை உலகோடு தன்னை சாலை மூலம் இணைத்து கொள்ள துடித்த நாடு சீனா, பட்டும் தேயிலையிலும் ஐரோப்பா கொண்டு செல்ல பட்டு சாலையே அமைத்திருந்தது அந்த சாலையின் சில பிரிவுகள் மூலம் அன்றே உலகெல்லாம் தொடர்புகொண்டிருந்தது சீனா, பின் உலகாண்ட மங்கோலியர்கள் அதனை செம்மைபடுத்தி டோல்கேட் எல்லாம் அமைத்து வசூலித்தார்கள் மங்கோலியர் காலத்திற்கு பின் அடங்கி கிடந்த சைனா, மாவோ காலத்தில் விழித்துகொண்டு இப்பொழுது பழம் பெருமையினை மீட்க வல்லரசு கனவில் அலைகின்றது உலகெல்லாம் சாலை, […]

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ

இந்தியா திரும்புகின்றார் குஷ்பூ திருவிழா முடிந்த ஊராக களை இழந்தது இத்தாலி, ஒரு வெறுமை வந்தாயிற்று இத்தாலியும், பிரான்சும் இனி இயல்பு நிலைக்கு திரும்ப கொஞ்சகாலம் ஆகும் , அங்கு கடந்து சென்றிருக்கும் அழகிய வானவில்லின் தாக்கம் அப்படி.. // நயன் தாராவும் வெளிநாடு சென்றிருக்கின்றாராம், ஆனால் பாவம் ஏதும் அகதியோ என வெளிநாட்டவர்கள் பரிதாப பார்வை பார்ப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன‌, நண்பர் Babu Rao தலையில் துண்டு போட்டு அழும் நேரமிது, Chandran Kannanக்கு […]

வருடா வருடம் மே 17ல்…..

வருடா வருடம் மே 17ல் கொடி பிடித்தல், ஒப்பாரி இடுதல், கலைஞரை மண் வாரி தூற்றுதல், காங்கிரசை மிரட்டுதல் , கடற்கரைக்கு வெளிச்சம் கொடுத்தல் என ஏக அழிச்சாட்டியங்களை செய்யும் பல கும்பல்களை இம்முறை காணவில்லை மே 17 தமிழினபடுகொலை அதற்கு ஒரே காரணம் கலைஞர் என்றேதான் கத்துவார்கள், அவர்கள் ஏன் செத்தார்கள்? எவன் பிடித்துவைத்திருந்தான் என்பதல்ல பிரச்சினை கலைஞர் ஏன் அன்று சாகவில்லை என்பதுதான் இவர்கள் பிரச்சினை இந்த சீரியஸ் பைத்தியங்களுக்கு என்ன ஆனது என […]

எங்கடா இருந்து கிளம்பறீங்க ….

எங்க இருந்து கிளம்புகின்றார்கள்? ரஜினி தமிழகம் வருமுன்புதான் நல்ல மழை பெய்தது, காவேரி செழித்து ஓடியது. இவர் சென்னைக்கு காலடி வைத்த காலத்தில் இருந்துதான் தமிழக வறட்சியும் காவேரியே காய்ந்த கொடுமையும் இதில் இவர் அரசியலுக்கு வந்தால் செழிக்கும் என்றால் எப்படி? இவர் அரசியலுக்கு வந்தால் இருப்பதும் அழிய வாய்ப்பிருக்கின்றது, என்னது இயற்கை கட்டுபட்டு நிற்கின்றதா? சுனாமி, சென்னை வெள்ளம் வரும்பொழுதெல்லாம் ரஜினி அனுமதி கொடுத்திருந்தாரா? முதலில் இந்த போஸ்டர் அடித்தவரை என்பவரை பிடித்து கதற கதற […]