வாஸ்கோடகாமா கேரளாவின் கோழிகோட்டை அடைந்த நாள் இன்று…
ஐரோப்பியர்கள் குளிர்தேசத்தினர், ஆசிய தொடர்போ அல்லது இன்னொரு நாட்டிலிருந்து ஏதும் கிடைக்காமலோ அவர்கள் வாழமுடியாது, சீனாவிலிருந்து பட்டும் இந்தியாவிலிருந்து மிளமும் இன்னும் பலவும் இரு வழியாக ஐரோப்பா சென்றுகொண்டிருந்தது ஒன்று பட்டுசாலை என துருக்கி வழியாக செல்லும் சாலை, இன்னொன்று கேரளாவிலிருந்து அரேபியாவுக்கு கப்பலில் சென்று அங்கிருந்து பட்டுசாலை மூலமாக ஐரோப்பா நுழைவது இரண்டாவது வழிதான் சாலமோன் அரசரும், ரோமானியரும் தமிழகத்தோடு தொடர்பு கொண்ட வழி, கிறிஸ்தவமும் இஸ்லாமும் கேரளாவில் தொன்றுதொட்டு வளர காரணமான வழி நமக்கும் […]