பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அணுவுலைக்கு பாயும் நீர் , நெல்லுக்கும் பாயட்டும்..

தென் தொங்கல் மாவட்டத்தில் சில சலசலபுகள் ஏற்பட்டிருக்கின்றன‌ அதாகபட்டது கூடங்குள அணுவுலைக்கு தாமிரபரணி நீரினையோ அல்லது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி நீரினை கொண்டு செல்லபோகின்றார்கள் என பல சர்ச்சைகள் அணுவுலை என்பது பெரும் நல்லநீரினை விழுங்கும் சமாச்சாரம், அந்த நீரை ஆவியாக்கித்தான் மின்சாரம் தயாரிக்க முடியும், அணு என்பது அடுப்பு, நீரே பிராதனம் இந்த பிரச்சினை முன்பே எழுந்தது, அப்பொழுது அணுவுலை போராட்டமும் நடந்தது, இரு பிரச்சினைகளை ஒன்றாக சமாளிக்க விரும்பாத மேலிடம், தந்திர திட்டமிட்டது முதலில் நதிநீரை […]

குமரி அனந்தன் என்பவர் யார்?

22 ரூபாயில் ஆரம்பித்து இன்று 900 கோடி ரூபாய் வியாபாரம்: வசந்த் & கோ நிறுவனரின் கதை என சில பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன ஆனால் குமரி அனந்தன் என்பவர் யார்? அவர் என்ன செய்தார்? அவருக்கும் வசந்தகுமாருக்கும் என்ன உறவு என்பதெல்லாம் பற்றி ஒரு பயலும் எழுதமாட்டான் வசந்தகுமார் என்பவர் விஜிபி போல தானாக வளர்ந்தார் என நம்பிகொள்ளவேண்டும், நம்பிகொள்வோம் முன்பு ஒரு வெறிபிடித்த முன்னாள் காங்கிரஸ்காரரிடம் பேசிகொண்டிருந்தேன், தெற்கு பகுதியினை சார்ந்தவர் மிக பெரும் […]

நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ்

நயன் தாரா இடத்தினை பிடிப்பேன் : கீர்த்தி சுரேஷ் நயனின் சினிமா இடத்தினை பிடிப்பாரா? இல்லை வேறு விஷயங்களில் நயனின் இடத்தினை பிடிப்பாரா என்று அம்மணி விளக்கமாக சொல்லவில்லை கீர்த்தி நயனின் இடத்தைத்தான் பிடிக்கமுடியும், பின் குஷ்பூ இடத்தையா பிடிக்க முடியும்? வான்கோழிகளுக்கு இடையிலான சண்டையில் மயிலின் இடத்திற்கு என்ன சவால் வரமுடியும்? நண்பர் Babu Rao சுனாமியாய் பொங்கபோகும் நேரமிது, அவர் அம்மன் படத்து ரம்யாகிருஷ்ணன் போல ஆட அவருக்கு சலங்கை கட்டி கொண்டிருப்பார் நண்பர்Chandran […]

ரஜினியைச் சந்திப்பதெல்லாம் மரியாதை நிமித்தம் மட்டுமே: தமிழிசை

பாஜக வினர் ரஜினியைச் சந்திப்பதெல்லாம் அரசியல் ஆதாயத்திற்காக அல்ல மரியாதை நிமித்தம் மட்டுமே: தமிழிசை இந்த எம்.என் ராஜம், சவுகார் ஜாணகி போன்ற மூத்த நடிகைகள் எல்லாம் முதுமையின் விளிம்பில் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் மீது வராத மரியாதை ரஜினி மீது மட்டும் பாஜகவினருக்கு வந்து விடுகின்றது என்கின்றார் தமிழிசை அதே நேரம் ரஜினியினை தவிர எந்த தமிழ் நடிகர்கள் மேலும் பாஜகவிற்கு மரியதை இல்லை என்பதனையும் சொல்லிகொள்கின்றார் தமிழிசை.. ஆக தமிழக நடிகர்களே தமிழிசையிடம் கவனமாக […]

மலையகத்திற்கு மோடி சென்றதில் வேல்முருகனுக்கு என்ன கோபம்?

தமிழர்களின் பிரச்னை குறித்து மோடி ஒருவரிகூட பேசவில்லை’ – வேல்முருகன் மோடி சென்றது இலங்கை மலையகத்திற்கு, அங்கு மருத்துவமனை கொடுத்திருக்கின்றார், 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கொடுத்திருக்கின்றது, இன்னும் மலையக மக்களின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அறிவித்துள்ளது இதற்கு மேலும் மோடி என்ன செய்யவேண்டும் என இவர் எதிர்பார்க்கின்றார்?? ஈழம் சென்று மோடி துப்பாக்கி தூக்கி பங்கரில் பதுங்க வேண்டுமா? ஈழதமிழருக்கு உதவபோய் இந்தியா தன் கையினை சுட்டுவிட்டு ஒதுங்கிகொண்டது, இனி மலையக தமிழர்களையும் விட்டுவிட வேண்டும் […]

சீமான் பல இடங்களில் பேசியது….

நாயக்கர்கள் சிங்களரோடு சேர்ந்து இலங்கையில் தமிழர்களை அழித்தார்கள் என சீமான் பல இடங்களில் பேசினார், கேட்டால் பண்டாரநாயக்கே,சேன நாயக்கே எல்லாரும் இலங்கை சிங்கள நாயக்கர் கலப்பு, அதனால்தான் அப்படி, நாயக்கன் திருப்பதி கோவிலுக்கு வருவது அப்படித்தான் என கடும் அழிச்சாட்டியம் அங்கிளின் தம்பிகளும் ஆமாம் அப்படித்தான் என எழுப்பிய சத்தம் இன்றுவரை ஓயவில்லை, ஆனால் வரலாற்றினை புரட்டினால் நாயக்கருக்கு முன்பே தமிழ் சிங்கள உறவுகள் இருந்திருக்கின்றன‌ சிங்கள தமிழ் உறவுகள் என்பது விஜயன் இலங்கை தீவில் கால்வைத்த […]

ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்க மாட்டோம்

மனிதர்களில் பலவகை பார்த்திருப்போம், ஆனால் ரஜினிகாந்த் போல ஒருவரை பார்த்திருக்கமாட்டோம் அவர் இப்பொழுதெல்லாம் ரசிகர்களை அதிகம் சந்திக்கின்றாராம், இவ்வளவு நாள் எங்கிருந்தார் என கேட்க கூடாது, இங்குதான் இருந்தார். சந்தித்து பல முத்தான கருத்துக்களை தெரிவிக்கின்றார் எது தெரியுமா? 21 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு அரசியல் கூட்டணியினை நான் ஆதரித்தது ஒரு விபத்து, என்னை அரசியல்வாதிகள் பயன்படுத்திகொண்டார்கள் என்றெல்லாம் அன்னார் பொன்மொழியினை அள்ளி தெளித்திருக்கின்றார் எது விபத்து மிஸ்டர் ரஜினிகாந்த்? திரையுலகில் நீங்கள் வளர்ந்துவிட கூடாது, என […]

முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின்

முதல்வர் இனியும் கவுரவம் பார்க்கக்கூடாது : மு.க ஸ்டாலின் அவர் என்றைக்கு அய்யா கவுரவம் பார்த்தார்? ஜெயாவிடம் அவர் படாத பாடா? கவுரவம் இருந்தால் அவர் அங்கு இருந்திருப்பாரா? அவ்வளவு ஏன்? சசிகலா அதிகாரத்தில் பன்னீர் செல்வத்திற்கே ரோஷம் வந்த பின்னும் இவருக்கு வந்திருக்கின்றதா? அவரிடம் போய் கவுரவம் அது இது என்றால் அவருக்கு புரியுமா? அப்படி என்றால் என்ன என்று கூட அவருக்கு தெரியாதே…   பின்னொரு நாளில் வரப்போகும் ஆட்சிக்காக ஸ்டாலின் காத்திருக்கின்றார் ஆனால் […]

ரோம் நகரில் குஷ்பூ

ரோம் நகரில் குஷ்பூ அன்று எகிப்தின் கிளியோபாட்ராவினை கண்ட ரோம் , இன்று இந்தியாவின் கிளியோபாட்ராவினை கண்டிருக்கின்றது முன்பு உலக‌ பேரரசி விக்டோரியா, தான் உலகாளும் ராணியாயினும் கணவனுக்கு மனைவி என கட்டுபட்டு நின்றாள், அப்படி கோடான கோடி ரசிகர்களின் அபிமானம் பெற்றவராயினும் தன் மகள்களுக்கு தான் பாசமிகு அன்னை என்பதை சொல்லிகொண்டே இருக்கின்றார் குஷ்பூ அழகின் அன்னை , அன்னையர் தினத்தினை கொண்டாடிய தருணம்.. நீ குஷ்பூ பற்றி எழுதுவதால் உன்னை அன்பிரண்ட் செய்கின்றோம் என […]

அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி சிந்தித்தால் நல்லது..

ஜெயலலிதாவிற்கு சொந்தமான பல சொகுசு வாகனங்கள் உண்டு, அவர் இல்லாததால் அவற்றை முறைபடி இயக்குவதில் சில சிக்கல்கள் உண்டு இப்பொழுது பேருந்து போராட்ட காலம், சில இடங்களுக்கு மகா அவசர தேவைக்கு அரசு சார்பாக அந்த வாகனங்களை இயக்கினால்தான் என்ன? அரசுடமை ஆக்கினால்தான் என்ன? அவை எல்லாம் எதற்கு வீணாக நிறுத்தி வைக்க வேண்டும்? அம்மா ஆன்மா இனி காரோட்டவா போகின்றது? அமைச்சர் விஜயபாஸ்கர் இப்படி சிந்தித்தால் நல்லது.. இந்தோனேசியாவில் இறந்து கரை ஒதுங்கியது மர்மமான உயிரினம் […]