வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்..
வலம்புரி ஜாணின் நூல் ஒன்றினை வாசித்தேன், அற்புதமாக எழுதுகின்றார், பெரும் அழகான வார்த்தைகள், வார்த்தை சித்தர் எனும் பட்டம் அவருக்கு பொருந்த கூடியது ஆனால் அவரின் எழுத்து வார்த்தைகளை தாண்டி அனுமானம் இப்படித்தான் முடிகின்றது மிக சிறுபான்மையான இனத்தின் அறிவாளியான அவரை கலைஞர் கைதூக்கி விட்டிருக்கின்றார், எம்பியாகவும் கலைஞர் உயர்த்த முயன்றார்..உயர்த்தினார் ஆனால் சில சர்ச்சைகளில் கலைஞரை விட்டு, செய்நன்றி கொன்றுவிட்டு எம்ஜிஆருடன் ஐக்கியமாகின்றார், அவரும் இவருக்கு இதழ் எல்லாம் தொடங்கி கொடுக்கின்றார், அதிமுகவின் பிரதான நபராகின்றார் […]