பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சுஜாதா எழுதவே அவதரித்த நாள் இன்று ….

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது. அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை நான் ஒரு எழுத்து மலைக்காடு, யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம் முதல் விண்வெளி வரை எல்லா […]

கொடநாடு காவலாளி கொலை…..

கொடநாடு காவலாளி கொலை, அதன் பின் ஜெயா ஓட்டுநருக்கு விபத்து என பல மர்ம சம்பவங்கள் நடக்க தொடங்கியிருக்கின்றன‌ தமிழகம் மறுபடியும் ஆட்டோ சங்கர் காலத்திற்கு திரும்பிகொண்டிருக்கின்றதோ எனும் அச்சம் வருகின்றது ஜெயா மரணத்திற்கு சிபிஐ விசாரணை என்பதை விட, இந்த மரணங்களுக்கு சிபிஐ விசாரணை என்பதே பொருத்தமானது, பல மர்மங்கள் அவிழலாம் அந்த பூங்குன்றன் என்பவர் கிடைத்தாரா? இல்லையா? என்பது பற்றி சத்தமே இல்லை நடக்கும் சம்பங்களை பார்த்தால், டைரக்டர் ஆர்.கே செல்வமணிக்கு அட்டகாசமான கதை […]

அங்கிள் சைமனின் எஜமான் பாசம்

தினகரன் கைதுக்குப் பின்னால் இருக்கும் மோடி அரசின் அதிகார அத்துமீறலைத் தோலுரிப்போம் : சீமான் அதானே, இவருக்காவது கொஞ்சமாவது எஜமான் விசுவாசம் இருக்கின்றது, அந்த வைகோவிற்கு கொஞ்சமாவது இருக்கின்றதா? வெளியில் வந்தால் இப்படி எல்லாம் பேசவேண்டும் என்பதற்காகத்தானே தேசதுரோகி பட்டம் கிடைத்தாலும் பரவாயில்லை என சிறையிலே இருந்துவிட்டார், என்ன வஞ்சகம்? அங்கிள் சைமனின் எஜமான் பாசம் பாராட்டதக்கது, ஆனால் இதே சைமன் தான் முன்பு பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனைக்கு ஆதரவாக மும்பையில் பேசியவர் என்பது குறிப்பிடதக்கது […]

இந்த பாகுபலி வந்தாலும் வந்தது …

இந்த பாகுபலி வந்தாலும் வந்தது, அவனவன் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை அந்த ராஜமவுலி என்ன சாதி, பிரபாஸ் என்ன சாதி என ஒருபக்கம் ஆராய்ச்சி நடக்கின்றது, ராஜூலு நாயுடுகளை கடந்து, இப்பொழுது நாய்டுவுன் உட்பிரிவுக்குள் சென்றிருக்கின்றார்கள், இது ஒரு வகை இன்னொரு வகை பாகுபலி கதை மகாபாரத திருஷ்டிராசனுக்கும், அர்சுணனுக்குமான பகை, பாஞ்சாலி சபதம் என செல்கின்றது. இது அபத்தமானது திருஷ்டிராசனுக்கும் பாண்டுவிற்கும் தனிதனி அரசுகள் இருந்தது, துரியோதனின் பேராசையில்தான் எல்லாம் அழிந்தது என்பதுதான் உண்மை, எப்படியோ […]

திடீரென கொரிய யுத்தம் மூளூமானால்…

திடீரென கொரிய யுத்தம் மூளூமானால் தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் இந்தியர் நிலை என்ன ஆகும்? அவர்களை மீட்க இந்தியா என்ன திட்டம் வைத்திருக்கின்றது என இதுவரை சொல்லவில்லை, சொல்லபோவதுமில்லை இதுவே பாஜக எதிர்கட்சியாக இருந்தால், ஏன் இன்னும் கப்பல் அனுப்பவில்லை எனும் அளவிற்கு குதிப்பார்கள், ஆளும்கட்சி அல்லவா மகா அமைதி முன்பு பாகிஸ்தான் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அமைதி காத்ததற்காக சேலை எல்லாம் அனுப்பினார்கள், இப்பொழுதும் பாகிஸ்தான் அதே அழிச்சாட்டியம் தான் செய்கின்றது, சீனா […]

குஷ்பு வருகையால் ஸ்பானிய நாட்டில் ஆயிரம் மலர்கள் மலர்ந்தது….

குஷ்பூ ஸ்பெயின் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆக ஸ்பெயின் திருவிழா கோலம் பூண்டிருப்பது நிச்சயம். பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி விளையாடும் ஸ்பெயினின் பார்சிலோனா அணிக்கு கூடும் கூட்டத்தை விட, குஷ்பூவிற்கு கூட போகும் கூட்டம் நிச்சயம் பெரிது சும்மாவே ஐரோப்பா பாதுகாப்பு சிக்கலில் இருக்கின்றது, எமது கவலை எல்லாம், இம்மாதிரி திருவிழாவில் ஏதும் தீவிரவாத தாக்குதலை சண்டாளர்கள் நடத்த திட்டமிட்டுவிட கூடாது என்பதுதான். எந்த தீவிரவாதி அப்படி தாக்குதல் நடத்திவிடுவான்? குஷ்பூவினை பார்த்துவிட்டால் இந்த உலகம் […]

திரையுலக துணுக்ஸ்

கீர்த்தி சுரேஷ் நடித்த படம் ஒன்று டிவியில் ஓடிகொண்டிருக்கின்றது, அம்மணி சிரிக்கும்பொழுதெல்லாம் நண்பர்கள் Babu Rao, Chandran Kannan தான் நினைவுக்கு வருகின்றார்கள். முன்பொருகாலத்தில் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபிகிராபின் ரசிகன் ஒருவன் அவரின் போட்டியாளரான‌ மோனிகா செலஸினை கத்தியால் குத்தினான் நமது நண்பர்களிடம் கத்தி எல்லாம் இல்லை, ஆனால் முகநூல் கணக்கு சிக்கிவிட்டது அவ்வளவுதான் வித்தியாசம் எவ்வளவு குதறியிருக்கின்றார்கள் என்பது கீர்த்தி சுரேஷ் சிரிக்கும் பொழுதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது அவர்வேறு அடிக்கடி அதே மாதிரி சிரித்துகொண்டே […]

இந்தியாவில் வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் ..

இந்தியாவில் முறையான ஆட்சி 1800களுக்கு பின் அமைக்கபட்ட பின்னரே வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் திறக்கபட்டது, . இந்தியர்கள் படித்து கல்வியில் முன்னேறி பின்னர் உலகை முன்னேற்றவேண்டும் என்ற உயர்ந்தநோக்கம் எல்லாம் இல்லை, வெள்ளையர்களின் ஆட்சிக்கு உதவ பணியாளர்கள் வேண்டும், வெள்ளையர்களின் பராக்கிரமம் குழந்தைகளுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதான். வெள்ளையர்களும், அவர்களால் பயிற்றுவிக்கபட்ட இந்திய‌ உயர்சாதியினரும் பாடம் நடத்துவார்கள், பெரும்பாலும் மொழி மற்றும் அடிப்படை கல்வி பெரிய கல்வி வேண்டுமென்றால் லண்டனுக்கே செல்லவேண்டும், லண்டனே சொர்க்கம். அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் அப்பொழுது […]

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ராஜிவ் கொலை வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு விசாரியுங்கள், நன்றாக விசாரியுங்கள் ராஜிவ் கொலையின் மூலம் எது? அமைதிபடையினை இலங்கைக்கு அனுப்பிய விவகாரம் அங்கு இந்தியபடைகள் புலிகளால் இறந்துகொண்டிருக்கும் பொழுது, காயம் பட்ட புலிகள் சிகிச்சைபெற்ற இடம் தமிழகம், அதாவது ஒரு இந்திய மாநிலம் ஆக இந்திய ராணுவத்தோடு மோதிய புலிகளுக்கு, கிகிச்சை அளிக்கபட்ட இடம் இந்தியாவில் ஒரு மாநிலம் எப்படிபட்ட விசித்திரமான கொடுமை இது?, இப்படிபட்ட நிலை உலகில் எங்காவது நடக்குமா? தன் […]

திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க முயற்சி

திருமாவளவனுக்கு திருமணம் செய்துவிக்க அவரது பெரியம்மா கடும் முயற்சி, கண்ணீர் பேட்டி : செய்தி ஆனானபட்ட பெரும் போராளிகளான நெல்சன் மண்டேலா, யாசர் அராபத் போன்றோர் எல்லாம் முதிர்ந்தவயதிலும் திருமணம் செய்துகொண்டார்கள் ஒரு போராளிக்கு திருமணம் என்பதும் அவசியம், அவனை புரிந்துகொண்ட பெண் அவனுக்கு துணையானால் அவனின் போராட்ட வாழ்வு இன்னும் தீவிரமாகும் என்பது உலகறிந்தது மார்க்ஸ் முதல் மாவோ வரை, அராபத் முதல் பிரபாகரன் வரை அதனைத்தான் உலகம் சொல்கின்றது நிச்சயமாக திருமாவின் வாழ்வு போராட்டமிக்கது, […]