பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்ப்போம் : தம்பிதுரை

அன்ணன் தம்பிக்குள் வரும் உள்வீட்டு பிரச்சினை போல, எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்ப்போம் : தம்பிதுரை மிஸ்டர் தம்பிதுரை, ஆட்சியினை ராஜினாமா செய்துவிட்டு தாரளமாக கப்பலிலோ, நீர் மூழ்கி கப்பலிலோ இல்லை கண்காணா தேசத்திலோ சென்று பேசி தீருங்கள், தீராவிட்டால் பேசிகொண்டே இருங்கள், யாரும் தடுக்கமாட்டார்கள் உள்வீட்டு பிரச்சினையினை உள்வீட்டில் வைத்து கொள்ளுங்கள், அதனால் தமிழகம் பாதிக்கபட்டுகொண்டிருப்பது தெரியவில்லையா? ஆட்சியில் இருந்து கொண்டு உள்வீடு, எதிர்வீடு, பக்கத்து வீடு என சிறுமியர் போல மணல் வீடுகட்டி விளையாடுவீர்களா? […]

வெளிவராத அப்போலோ ரகசியம்

ஜெயலலிதா ஓரளவு நலம்பெற்ற நாட்களில் அவருக்கு கொடுக்கபட்ட பழச்சாறுதான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என்கின்றது புதிய செய்தி அதாவது டாக்டர்கள் தடுத்த அந்த பழச்சாறு எப்படியோ அவர்களை மீறி கொடுக்கபட்டிருக்கின்றது என பரபரப்பு செய்திகள் கசிகின்றன‌ இந்த செய்தி கசிய ஆரம்பித்தபின்புதான் பலவகையான காட்சிகள் மாறுகின்றன‌ என்கின்றார்கள் வல்லுனர்கள் விஜயபாஸ்கர் வளைக்கபட்ட பின் இந்த செய்தி சூடுபிடிக்கின்றது எனவும் இன்னொரு செய்தி சொல்கின்றது என்னிடம் ரகசியம் இருக்கின்றது, என கை தூக்கிய பன்னீர் கூட சமரசத்திற்கு […]

அதிமுக எம் எல் ஏக்கள் கப்பலில் பயணம் : செய்தி

அதிமுகவில் சசிகலா குடும்பம் இருக்கும் வரை இரு அணியும் இணைய வாய்ப்பில்லை: ஓ.பி.எஸ். பேட்டி என்ன தல, (டெல்லி) அடி பலமோ? அதிமுக எம் எல் ஏக்கள் கப்பலில் பயணம் : செய்தி ஓஓ ராமசந்திரன் நூற்றாண்டுவிழா அல்லவா? அதனால் ஏற்கனவே தொப்பி வைத்து ஆர்.கே நகரில் ஆடியயிற்று, அதற்கு முன்பு கூவத்தூரில் “ஒரு தாய் மக்கள் நாமென்போம்” பாடலுக்கு ஆடினார்கள் இப்பொழுது “அந்த பறவை போல வாழ வேண்டும்..” என்ற பாடலுக்கு கப்பலில் ஆடுகின்றார்கள் இன்னும் […]

Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது

https://youtu.be/hZUUyrjzLRQ Snapchat என்றொரு விஷயம் இருக்கின்றது என முன்பு யாருக்காவது தெரியுமா? அப்படி ஒரு அப்ளிக்கேஷன் இருந்திருக்கின்றது, இந்தியா போன்ற பெரும் நாடுகளில் எப்படி மார்கெட்டிங் பிடிப்பது என யோசித்திருக்கின்றார்கள் விளம்பரபடுத்தி செலவு செய்து, அது மக்களை எப்படி சென்றடையுமோ? என யோசித்த அந்த கம்பெனி நிர்வாகிக்கு பளிச்சென ஒரு ஐடியா உதித்திருக்கின்றது இந்தியாவினை ஏதாவது விஷயத்தில் சீண்டி விட்டால்? மக்கள் எல்லாம் கொதிப்பார்கள் அல்லவா? நமது பொருளும் விளம்பரமாகும் என அட்டகாசமாக சிந்தித்துவிட்டார் “இந்தியா ஏழை […]

பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் : பன்னீர் செல்வம்

என்னதான்  நடக்குது  அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் : பன்னீர் செல்வம் பேச செல்லுங்கள் பன்னீர், ஆனால் அதற்கு முன்பு ஏதோ உங்களிடம் ரகசியம் இருப்பதாக அடிக்கடி சொன்னீர்கள் அல்லவா? அந்த ரகசியத்தை வெளியிட்டுவிட்டு செல்லுங்கள் ரகசியத்துடன் அங்கு கலந்தீர்கள் என்றால், நீங்கள் “ரகசிய காப்பு பிரமாணம்” எடுத்துவிட்டே செல்கின்றீர்கள் என அர்த்தமாகும் பின் நீங்களும் அந்த ரகசியகாப்பு கூட்டத்தில் ஒருவராக கருதபடுவீர்கள்… அந்த ரகசிய காப்புடன் மக்களிடம் […]

திக் திக் நிமிடங்களை கடந்து கொண்டிருக்கின்றனர் …

இருவர் இந்த நொடியில் திக் திக் நிமிடங்களை கடந்துகொண்டிருக்கின்றனர் முதலாமவர் வடகொரிய அதிபர், எந்நேரமும் அமெரிக்க தாக்குதல் இருக்கும் என்கின்றன செய்திகள், டிர்ம்ப் மேஜைக்கு தாக்குதல் திட்டம் வந்தாயிற்று, இனி அவர் கையெழுத்தோ கைநாட்டோ வைத்த பின் பாஞ்சான்ய சங்கு ஊதப்படும் இன்னொருவர் யார்? தமிழகத்து தினகரன், எப்பொழுது வேண்டுமானாலும் குண்டு கட்டாக தூக்கபடுவார் என்கின்றன செய்திகள் இந்த இருவரும்தான் இப்பொழுது உயிரை கையில் பிடித்துகொண்டு நிற்பவர்கள், இருவருக்கும் உள்ளூர பயம் இருக்கின்றது, ஆனால் சத்தம் மட்டும் […]

பன்னீர், தினகரன் அணிகள் இணைய அமைச்சர்கள் ஆலோசனை

பன்னீர், தினகரன் அணிகள் இணைய அமைச்சர்கள் ஆலோசனை பாஷா படத்தின் காட்சி நினைவுக்கு வருகின்றது “இங்க பாரு பாஷா, நமக்குள்ள சண்டண்ணா போலிஸ்க்குதான் லாபம், ஆண்டனி, பாஷாண்ணு இரண்டு பேர் இனி எதிரிகள் கிடையாது, ஒரே குரூப்தான், உன் பிசினஸ்ல நானும்,என் பிசினஸ்ல நீயும் தலையிட கூடாது” அப்படியாக இப்பொழுது காட்சிகள் நடக்கின்றன‌, ஆலோசனை இப்படி நடக்கலாம் “மிஸ்டர் ஒபிஎஸ் நமக்குள்ள சண்டைன்னா திமுகவிற்குத்தான் லாபம், இனி நாம நண்பர்கள், உங்க பிசினஸ்ல நாங்க தலையிடமாட்டோம், எங்க […]

கலைஞர் ஹேமாவதி அணை கட்டும்பொழுது ஏன் தாவி குதித்து தடுக்கவில்லை?

கலைஞர் ஹேமாவதி அணை கட்டும்பொழுது ஏன் தாவி குதித்து தடுக்கவில்லை, அவர் துரோகி, அவர் தமிழின கொலையாளி, காவேரி கொன்றான் என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் காவேரி தனி ஆறு அல்ல‌ கன்னடத்தில் ஹேமாவதி, கபினி என சில துணையாறுகள் உண்டு, தமிழகத்தில் பவானி, நொய்யல் என சில உண்டு அதாவது பவானியும் நொய்யலும் இணைந்த காவேரியே தஞ்சைக்கு வரும், இதில் பவானியிலும், நொய்யலிலும் அணை கட்டியது தமிழகம், அதவாது தஞ்சைக்கு வரும் தண்ணீரில் கொஞ்சம் தமிழகத்திலே முடக்கபட்டது […]

காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்?

ஒரு பஞ்சாயத்து ஓடிகொண்டிருக்கின்றது, அதாவது காமராஜருக்கு பின் அணைகளை கட்டியது யார்? காமராஜர் அடித்து விளையாடிவர், டெல்லிவரை அவருக்கு செல்வாக்கு இருந்தது, அவர் கேட்டால் நேரு முதல் சாஸ்திரி வரை மறுபேச்சின்றி கொடுத்தார்கள், இதனால் காமராஜர் பல திட்டங்களை கொண்டுவர முடிந்தது இந்நிலையில்தான் அண்ணாவின் ஆட்சி தொடங்கிற்று, மறைக்க ஒன்றுமில்லை, டெல்லியினை எதிர்த்து ஆட்சி செய்வது ஒரு கலை, அரசியல் அப்படித்தான். பல பிரச்சினைகளை சமாளித்து ஆள வேண்டும், மாநில அரசியலின் நிலை அது. மத்திய அரசோடு […]

கோரக்பூர் ஐஐடி-யில் ‘வாஸ்து சாஸ்திரம்’ இனி கட்டாயம் : செய்தி

கோரக்பூர் ஐஐடி-யில் ‘வாஸ்து சாஸ்திரம்’ இனி கட்டாயம் : செய்தி ஒவ்வொரு சாஸ்திரமாக கட்டாயமாக்கி கொண்டிருக்கின்றார்கள், வாத்சாயினர் எனும் முனிவர் சொன்ன சாஸ்திரத்தை என்று கட்டாயம் என ஆக்கி தொலைக்கபோகின்றார்களோ? “அந்த” சாஸ்திரம் விரைவில் பாடம் ஆனால் என்ன ஆகும்? சும்மாவே தேசத்தின் மக்கள் தொகை 130 கோடி ஆகிவிட்டது இன்று வாஸ்து நாளை வாத்ஸாயணம் என்ற நிலை வந்தாலும் வரலாம்.. இனிவரும் மாணவ சமுதாயம் கொடுத்துவைத்தது, வாத்ஸாயணரின் சாஸ்திரம் உட்பட‌ எல்லா சாஸ்திரத்தையும் படிக்க போகின்றது, […]