பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடி எங்களை சந்திக்கவில்லை : அய்யாகண்ணு

மோடி எங்களை சந்திக்கவில்லை : அய்யாகண்ணு மிஸ்டர் அய்யாகண்ணு , நீங்கள் பேசவேண்டியதை பேசினால்தான் பிரதமர் சந்திப்பார், சும்மா அம்மணமாகி காலணா பிரயோசமில்லை “தமிழக அரசு செத்துவிட்டது, அது செயலற்றுவிட்டது அதனால்தான் நாங்கள் நியாயம் தேடி இங்கே அம்மணமாக சுற்றுகின்றோம் அது எடப்பாடி அரசல்ல, மாறாக டெட்பாடி அரசு, ஜெயா எனும் டெட்பாடியால் அமைந்த செத்த அரசு.. அந்த செயல்படாத ஆட்சியினை அகற்றிவிட்டு குடியரசு தலைவர் ஆட்சி வையுங்கள், எங்கள் மாநில அரசு எங்களை போல அம்மணமாகிவிட்டது, […]

அய்யாகண்ணு மட்டும்தான் விவசாயியா? தமிழகத்தில் வேறு விவசாயிகள் இல்லையா?

ஆற்று மணலை அள்ள சொன்னது மத்திய அரசு இல்லை, காவேரி தவிர மற்ற ஆறுகளின் சிக்கலுக்கு மத்திய அரசு காரணமில்லை விவசாய நிலங்களை கட்டங்களுக்கு விற்க சொன்னதும் மத்திய அரசு இல்லை, அணைகள் கட்டுவதை தடுத்ததும் மத்திய அரசு இல்லை நடுவெளியில் கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது நிலத்தடி நீரை கெடுத்ததும் மத்திய அரசு இல்லை, தமிழக ஏரிகளை அழியவிட்டதும், விவசாய நிலங்களை பட்டாநிலமாக்கி கல்லூரிகளும் குடியிருப்புகளும் கட்டியதும் மத்திய அரசு இல்லை.. மோட்டார் கடை, போர்வெல் கம்பெனி […]

சீமான் டெல்லிக்கு செல்லவில்லை ஏன்?

டெல்லியில் விவசாயிகள் அம்மண போராட்டம் பச்சை தலைப்பாகை, ஆற்றுக்குள் போராட்டம், கருவேலமர ஒழிப்பு என கிளம்பிய வைகோ, டெல்லியில் ஒருமுறை இந்த விவசாயிகளை பார்த்துவிட்டு சிறைக்கு ஓடிவிட்டார்.. ராஜபக்சேக்காக ராஞ்சிக்கு சென்றவர், இந்த விவசாயிகளுக்காக டெல்லியில் குட்டிகரணம் அடித்திருக்கவேண்டும், ஆனால் ஒரே முறை பார்த்துவிட்டு ஓடிவந்துவிட்டார் ஏன்? தமிழன் எந்த மூலையில் கத்தினாலும் ஓடுவேன் எனும் சீமானும் டெல்லிக்கு செல்லவில்லை ஏன்? ஆக இந்த போராட்டத்தின் கிளைமேக்ஸ் காட்சி பலருக்கு முன்பே தெரிந்திருக்கலாம் எனும் ஐயம் எழுகின்றது, […]

காற்று வெளியிடை ஹேங்க் ஓவர் ….

என்னதான் காற்றுவெளியிடை சறுக்கினாலும் படத்தின் அழகு காட்சிகள் நிச்சயம் கண்ணுக்குள் கொஞ்சகாலத்திற்கு நிற்பவை அந்த அழகிய இமயமலை சரிவு, தும்பை போன்ற பனி, சொர்கத்தினை மண்ணில் காணும் காட்சிகள் மிக ரம்மியமானவை குறிப்பிட்டு சொல்லி கைதட்டவேண்டிய காட்சி உண்டு, நொடி காட்சிதான் அதாவது கார் முன்னால், அதன் விளக்கு ஒளிரும் முன்னால் மங்கலான வெளிச்சத்தில் நிற்பார் நாயகி, கார் லைட் ஆண் செய்ததும் அப்படி ஜொலிப்பார், ஜொலிப்பது என்றால் சும்மா அல்ல, பவுர்ணமி நிலவில் தாஜ்மஹால் தங்கமாக […]

நடிகர் விஷால் எச்சரிக்கை….

புதிய திரைப் படங்களை ஊடகங்களிலோ சமூகவலை தளத்திலோ கடுமையாக விமர்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் விஷால் இவர்களுக்கு படம் பார்க்க, பால் குடம் எடுக்க, மாலை போட, கை தட்ட எல்லாம் ரசிகர்கள் வேண்டும், ஆனால் விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பாராம், எப்படி இருக்கின்றது? கிரிக்கெட் முதல் ராணுவம் வரை விமர்சிக்கும் உலகிது, கிரிக்கெட் என்ன டிரம்ப் முதல் மோடி வரை தொங்கவிடுவார்கள், இது உலக யதார்த்தம் ஆனானபட்ட டிரம்பினையும், புட்டினையும் அவர்களின் கொள்கைகளையும் விமர்சிக்கும் […]

ஐபிஎல்: தமிழக வீரர் நடராஜ்..

எத்தனை வீரர்கள் ஐபிஎல்லில் விளையாடினாலும் யானை கலை மடக்கி மிதிப்பதை போல, காலை மடக்கி சிக்சர் அடிக்கும் டிவில்லயர்ஸை பார்க்க அழகாகத்தான் இருக்கின்றது, அப்படி மிக துல்லியமாக கணித்து விளாசுகின்றார், மிக சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை தமிழக வீரர் நட்ராஜின் பந்துவீச்சை பார்ப்பதற்காக காத்திருந்தேன், மிக மிக வறிய குடும்பத்தில் பிறந்து, தெருமுனையில் ஆடி இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிட்ட இடம் பிடித்தவர் அவர், அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது ஆனால் நேற்று அவருக்கு ஒரு […]

டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மண போராட்டம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் அம்மண போராட்டம் இந்த அம்மணத்தில் தெரிவது தமிழக ஆட்சி, தமிழக அரசியல்வாதிகளின் காட்சி.. அதுதான் தெரிகின்றதே அன்றி ,மோடிக்கு ஒரு … அல்ல‌ அணை கட்டினாயா? விவசாயினை வாழ வைத்தாயா? மணல் கொள்ளையினை தடுத்து நீர்வளம் பெருக்கினாயா? என இங்கே கோவணம் வரை காட்டிவிட்டு முடியாமல் டெல்லிக்கு சென்றால் ஒரு அனுதாபம் வரும் இங்கு குரலை கூட காட்டாமல், அதுவும் ஆர்.கே நகர் தேர்தல் நிறுத்தபட்டவுடன் அம்மணமாக நிலமையினை சீரியசாக்குவது ஒரு அசிங்கமான […]

சிரியாவில் விஷவாயு வெடித்தவுடன்…

சிரியாவில் விஷவாயு வெடித்தவுடன் பொங்கி எழும் அமெரிக்கா, ஈழத்தில் சிங்களன் வீசும்பொழுது என்ன கிழித்துகொண்டிருந்தது? அந்த அமெரிக்காவினை கண்டிக்கின்றோம், தண்டிக்கின்றோம் என இந்த தமிழுணவாளர்கள் எவனாவது குதிப்பான், கத்துவான் கொடிபிடிப்பான் என்றால் சத்தமே இல்லை.. இவ்வளவுதான் இவர்கள் சிந்தனையும் ஆர்பாட்டமும்.. இன்று அப்பாவி சிரிய மக்களை விஷவாயு தாக்குதலிருந்து காக்கவே அத்துமீறி தாக்கினோம் என சொல்லும் அமெரிக்கா, இதே தாக்குதலை ராஜபக்சே ஆனந்தபுரத்தில் செய்தபொழுது என்ன செய்தது? நிச்சயம் அமெரிக்காவிற்கு செக் வைக்கும் கேள்வி ஆனால் இவர்கள் […]

மத்திய அரசு நிகழ்த்தும் சாதனைகள் அபாரம்…

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கு பாஜக காரணம் அல்ல: தமிழிசை எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் பழமொழியினை இனி ஆர்.கே நகர் தேர்தல் ரத்திற்கு பாஜக காரணம் இல்லை என மாற்றிகொள்ளலாம் நாங்கள்தான் காரணம் என்பதை இப்படியா ஒப்புகொள்வீர்கள் அம்மணி? 3 ஆண்டு பதவிகாலத்தில் சாதித்தது என்ன? அமைச்சரவையின் அறிக்கை கேட்டார் மோடி இந்த அறிக்கையினை சசிகலாவிடமும், தினகரனிடமும் கேட்டுபாருங்கள், அப்படி ஒரு பதில் கோபமும் கண்ணீருமாக பதில் கிடைக்கும் 2 ஆண்டு சாதனை எப்படியும் போகட்டும், 3ம் […]

காற்று வெளியிடை நினைவுகள்…

உயிரே படத்திலிருந்து மணிரத்தினத்தின் சரிவு தொடங்கியது, சுஜாதா இல்லாதபின் அந்த தடுமாற்றம் அதிகமானது குரு இந்திக்கான அம்பானிபடம் மனிதர் தப்பித்தார், குரு என்ன குரு? அண்ணாச்சி வைகுண்டராஜன் கதையினை இனி “மணல்” என எடுத்தாலும் படம் சூப்பர் ஹிட்டாகும், அம்பானியின் வாழ்விற்கு சற்றும் ரசனை குறையாதது அண்ணாச்சி வைகுண்டராஜனின் வாழ்க்கை. “திருபாய்”, “வார்தாபாய்” வாழ்க்கைக்கு சற்றும் குறையாதது இந்த “திருச்செந்தூர்” பாய் வாழ்க்கை ஆனால் அதனை செய்யாமல் மனிதர் வேறுபாதைக்கு சென்றுவிட்டார் ராவணன் படத்தில் சுஹாசினியின் வசனங்களால் […]