பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக அரசு

  தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : கர்நாடக அரசு என்றைக்கு தரமுடியும் என சொல்லியிருக்கின்றீர்கள்? நல்ல காலத்திலே தரமாட்டீர்கள், இந்த வறட்சியான காலத்திலா கொடுப்பீர்கள்?? காவேரி நீரினைத்தான் தரமுடியாது வேண்டுமானால் சசிகலாவினை தருகின்றோம் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்..

அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி

அண்ணாச்சி பெரும் வில்லாதி வில்லன், பெரும் சாமர்த்தியசாலி அசைக்கமுடியாதவர், தென்னக சோழன், தேரிகாட்டு பாண்டியன், மன்னாதி மன்னன் நாட்டுகுள்ளே நாடு வைத்திருப்பவர், அரசர்களை உருவாக்குபவர், கடல் அலையினை அலற செய்பவர், ஆண்டவனை தவிர அவரை அசைப்பவன் யாருமில்லை… மற்ற பயலுக மாதிரி ஊருக்குள்ள நிலம் வைத்திருப்பவர் அல்ல, தன் நிலத்திற்குள் ஊரையே வைத்திருப்பவர், கடலை கட்டிவைத்திருப்பவர், கடல் ராசா… கலைஞருக்கு கடுக்காய் கொடுத்தவர், தீப்சிங் பேடிக்கே பீடி கொடுத்தவர் டாட்டாவிற்கே டாட்டா காட்டியவர் என்று அவருக்கு புழகாரம் […]

இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம்

இரட்டை இலை சசிகலா தரப்பிற்கே கிடைக்கலாம், ஆதரவு எண்ணிக்கை அங்கேதான் அதிகம் முறைகேடான வகையில் சசிகலாவும் தினகரனும் பதவிக்கு வந்தார்கள் என பன்னீர் தரப்பு நிரூபித்தால் மட்டுமே சிக்கல் உருவாகும், அப்பொழுது வேண்டுமானால் முடக்கபடலாம் தீபாவிற்கு எல்லாம் இரட்டை இலை கிடைக்க 100% வாய்ப்பு இல்லை, வாசலிலே விரட்டிவிடுவார்கள் ஒருவேளை சசிகலா தரப்பிற்கு கிடைத்துவிட்டால் நிச்சயம் அது அவர்களுக்கு பெரும் வெற்றி, காரணம் இரட்டை இலை என்பது அலாவுதின் விளக்கு போன்றது பெரும் பூதம் அதற்கு கட்டுபட்டு […]

ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு

ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு சாமியாரை முதல்வராக வைத்தால் தொழிற்சாலையா திறப்பார்? ராமாயண காட்சிசாலைதான் திறப்பார் பெரும் பின்னடைவில் இருக்கும் பெரிய மாநிலத்தித்து அரசின் முதல் நாள் முதல் கையெழுத்து இப்படியாக இருக்கின்றது. இனி ஊருக்கொரு ராமர் கோவில் கட்டபடும், மக்களின் தேவையினை ராமரிடமே கேட்டுகொள்ள வேண்டும். அது நிறைவேறாவிட்டால் அப்படியே விட்டுவிடவேண்டும், ராமரால் முடியாததையா இந்த மானிடன் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் செய்துவிட முடியும்? இப்பொழுதே உபி […]

உலகெல்லாம் வாழும் ஈழதமிழர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு…

உலகெல்லாம் வாழும் ஈழதமிழர்கள் விடுத்திருக்கும் அறிவிப்பு இது “தமிழகத்தில் திருமுருகன் காந்தி என்பவர் தன் மே 17 இயக்கத்தின் மூலம், திடீரென அமெரிக்க நிறுவணங்களை அடிப்பேன் என்றும், தூதரகத்தை கண்டிப்பேன் என்றும் தமிழகத்தில் கிளம்பியிருக்கின்றார் பிரிட்டன் உட்பட மற்ற நாடுகளின் நிறுவணங்கள், தூதரகத்தையும் தமிழ்நாட்டில் அவர் கண்டித்து நொறுக்க போகின்றாராம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை ஈழத்தமிழர்கள் பால் மாற்றாத மட்டில் தமிழர் சார்பாக எந்த மாற்றமும் ஐ.நாவில் ஏற்படப்போவதில்லை அந்நாடுகளை மேலும் விரோதி […]

மாணவி காதல் காட்சி என்றவுடன் சென்சார் சிக்கிகொண்டது

மயிலாடுதுறையில் மாணவி காதலுடன் உடன்போக்கு (அதுதான் ஓடி செல்லுதல்) சென்றிருக்கின்றோள், 8 மாத கர்பிணியாக மீட்கபட்டிருக்கின்றாள் கோர்ட்டில் நிறுத்தபட்ட அவள், தான் காதலித்தது சென்றதற்கு சினிமா காட்சிகள்தான் காரணம் என சொல்லியிருக்கின்றாள், உடனே நீதிபதியும் சென்சார் போர்டுக்கு எப்படி காதல் காட்சிகளை அனுமதிக்கின்றீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார் அம்மாணவி கொஞ்சம் விபரமானவர், காதலுக்கு காரணம் சொன்னாரே ஒழிய, கர்ப்பமானதற்கு காரணம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் “நாங்கள் அதிலெல்லாம் கவனமாக காட்சிகளை வெட்டுவோம் மை லார்ட்” என சென்சார் தப்பித்திருக்கும் […]

பன்னீரின் நடிப்பிற்கு ஆஸ்கர் கொடுக்கலாம் : எடப்பாடி பழனிச்சாமி

பன்னீரின் நடிப்பிற்கு ஆஸ்கர் கொடுக்கலாம் : எடப்பாடி பழனிச்சாமி நடிகர்,நடிகை கட்சியினர் இப்படி நடிப்பு , ஆஸ்கர் என்றுதான் பேசிகொண்டிருப்பார்கள், அதில் ஆச்சரியமில்லை ஆனால் பன்னீருக்கு ஆஸ்கர் என்றால், இவருக்கு நடிப்பில் ஒரு “தாதா சாகிப் பால்கே..” விருதாவது கொடுக்காமல் இருக்க முடியுமா? இரட்டை இலை சின்னம் யாருக்கு? இன்று முடிவு யாருக்கும் வேண்டாம்,.. ஜெயா எம்ஜிஆர் கல்லறைக்கு நடுவில் அதனை புதைத்துவிடுவது தமிழகத்திற்கு நல்லது…

ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் குஷ்பூ …

https://youtu.be/65GFok5WWKw ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் முக்கிய வேடத்தில் குஷ்பூ நடிக்கின்றார் : செய்தி அது என்ன முக்கிய வேடம்? கதாநாயகி என சொன்னால்தான் என்ன? கபாலி படம் வருமுன்னும், வந்தபின்னும் சொன்னோம், ரஜினிக்கு மிக பொருத்தமான ஜோடி குஷ்பூ என்று. அவரை அந்த படத்தில் நடிக்கை வைத்திருந்தால் படம் மிக பெரும் ஹிட் ஆகியிருக்கும். அந்த படத்தின் அமைப்புக்கு குஷ்பூ மிக அழகாக பொருந்தியிருப்பார். ஆனால் அவர்கள் செய்யவில்லை, படம் அப்படியே புதைந்தே விட்டது. இப்பொழுதாவது […]

மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? : மாயாவதி

உ.பி.யில் வாக்கு எந்திரத்தில் மோசடி, வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தேர்தலைச் சந்திக்கத் தயாரா? : மாயாவதி வாக்கு சீட்டில் செல்லாத வோட்டு, நேர விரயம் போன்றவற்றை தடுக்கத்தான் எந்திரம் கொண்டுவரபட்டது, பாஜக வென்றதில் ஆச்சரியமில்லை, மக்கள் விரும்பியிருக்கின்றார்கள் அந்த அரசு அமைந்திருக்கின்றது முன்பு மாயாவதி முதல்வராக இருந்தபொழுது தனக்கு தானே சிலை வைத்து கொண்டாடியதால் அவர் விரட்டபட்டிருக்கின்றார் இப்பொழுது வாக்கு சீட்டு வேண்டும் என்கின்றார்.. அதில் கள்ளவோட்டுக்களும் செல்லாத வோட்டுகளுக்கும் வாய்ப்பு அதிகம். ஒருவேளை அதனைத்தான் […]

கமலஹாசன் மீது வள்ளியூரில் வழக்குபதிவு …

கமலஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வழக்குபதிவு அதாவது மஹாபாரதம் பற்றி கமலஹாசன் அவதூறு பேசிவிட்டாராம், உடனே வழக்கு தொடர்ந்துவிட்டார்கள் ஒரு காலத்தில் பெரியாரும் அவரின் அடிப்பொடிகளும் பேசிய அளவிற்கு எல்லாம் கமலஹாசன் பேசவில்லை, இவர்களுக்கு அந்த பேச்சுக்கள் எல்லாம் தெரியாது போல, தெரிந்தால் ஓடி சென்று கன்னியாகுமரி கடலுக்க்குள் குதித்து செத்துபோவார்கள் பெரியார் கேட்டது அம்மாதிரியான கேள்விகள், இப்பொழுது பிரச்சினை பெரியார் அல்ல, கமலஹாசன் கமலஹாசனை பலர் கவனித்துகொண்டே இருப்பார்கள், ரசிப்பார்கள் ஆனால் எதிர்ப்பு எனும் […]