பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன், இன்னும் பிற….

டிடிவி தினகரனை சந்தித்தார் வைகுண்டராஜன். நெல்லையில் கலெக்டரின் நடவடிக்கை இறுகுகின்றது, வைகுண்டராஜனின் அலுவலகத்தை இடிக்க அளந்துகொண்டிருக்கின்றார்கள் என்ன மர்மமோ தெரியவில்லை, வழக்கமாக எந்த கலெக்டர் அவரை எச்சரித்தாலும் அடுத்த நொடி மாறுதல் கடிதம் வரும் சம்பிரதாயம் கருணாகரனுக்கு வரவே இல்லை இந்நிலையில் மிக வேகமாக ஓடிசென்று தினகரனை சந்தித்திருக்கின்றார் அண்ணாச்சி சசிகலா குடும்பம் எதிர்பார்த்தது நிச்சயம் இதனைத்தான்.. இதன் மூலம் சசிகலா கும்பல் உலகிற்கு சொல்வரும் விஷயம் இரண்டு முதலாவது தமிழகத்தில் உள்ள எல்லா தொழிலதிபர்களும் எச்சரிக்கையாக […]

இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால்

https://youtu.be/cReIk0PTSL8?list=PLjity7Lwv-zoOe-_y4yVwS1cKNMerdj8W இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது : விஷால் அப்படியானால் பாடல் எழுதியனுக்கு ஒன்றுமே இல்லையா? இளையரஜாவிடம் வாத்தியங்கள் வாசித்தவனுக்கு ஒன்றுமே இல்லையா? அதாவது இளையராஜா மட்டும்தான் 100 வாத்தியங்களை வாசித்து, அவரே பாட்டு எழுதி, அவரே பலகுரலில் பாடி, அவரின் சொந்த தியேட்டரில் ரெக்கார்டிங் செய்தார், சவுண்ட் இஞ்ஜினியராகவும் அவரே இருந்தார். இப்படித்தான் விஷால் சொல்ல வருகின்றார்… விஷாலுக்கு என்ன சந்தோஷம்? என்றோ ஓடிய இவரின் ஒரே ஒரு படத்திற்கு திரும்ப திரும்ப ராயல்டி கேட்கலாம் […]

உலகின் பெரும் பணக்காரர் பட்டியல்…

உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் வாரன் பெப்பெட் 3ம் இடத்தில் இருக்கின்றார், பில்கேட்சுக்கு அதே முதலிடம் முகநூல் நிறுவணர் மார்க் 8ம் இடம் சென்றுவிட்டார், போலி முகநூல் கணக்கினை எல்லாம் மூடிவிட்டார்கள் போலிருக்கின்றது கார்லோஸ் ஸ்லிம் 7ம் இடத்திற்கு தள்ளபட்டுவிட்டார் முதல் 50 பேர் பட்டியலில் ஆசியாவில் இருந்து சவுதி அரேபிய சுல்தானும் , அம்பானி, அசிஸ் பிரேம்ஜி என சில ஆசியர்களும் வருகின்றனர் எமக்கு சந்தேகம் எல்லாம் எப்படி திமுகவினராக இல்லாமல், அதுவும் கலைஞர் குடும்பமாக […]

இரட்டை இலை யாருக்கு ? கண்டெய்னர் பணம் யாருடையது??

இரட்டைஇலை சின்னத்தை எனக்கே சொந்தம், காரணம் நான் ஜெயாவின் வாரிசு; தீபா பன்னீரும், சசிகலாவும் அதற்குத்தான் மல்லுகட்டுகின்றார்கள், ஆளுக்கொரு இலை கொடுத்தாலும் அதில் இருப்பதோ இரு இலைதான் என்ன செய்யலாம், இலையினை பிய்த்தபின் வெறும் கம்பு இருக்குமல்லவா? அது வேண்டுமானால் தீபாவிற்கு கிடைக்கலாம் அத்தை வீடு வேண்டாம், அரண்மனை வேண்டாம், தோட்டம் வேண்டாம், சமாதி கூட வேண்டாம் ஆனால் அத்தை கட்சியின் சின்னம் மட்டும் வாரிசுபடி இவருக்கு வேண்டும் சென்னை துறைமுகத்தில் கண்டெய்னரில் வந்த பணம் பற்றிய […]

தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி முதல்வர் …

தினமும் நான்கு மணிநேரம் மட்டுமே உறங்கும் உ.பி., முதல்வர் பத்திரிகைகளில் செய்தி முன்பு குஜராத்தின் மோடியினை இப்படித்தான் பெரிதாக்கினார்கள், இப்பொழுது யோகிக்கு வந்துவிட்டார்கள் அவர் அப்படி இப்படி, என மோடிக்கு என்ன பில்டப் கொடுத்தார்களோ, அதனை இவருக்கும் கொடுக்க தொடங்கியாயிற்று அவர் பெரும் நீச்சல் வீரர், பேட்மிட்டன் சாம்பியன் என வாய்பிளக்கின்றது ஒரு பத்திரிகை, அப்படியா? ஒலிம்பிக் அனுப்புவோமா? அமெரிக்க பெல்ப்ஸூடன் நீந்தி சிலபதக்கமும், சீனாவின் லிண்டானுடன் பேட்மிட்டன் விளையாடி சில பதக்கமும் கொண்டுவருவாரா? என்றால் பதிலிருக்காது. […]

நடிகர் தனுஷ் வழக்கில் திருப்பம்

தனுஷ் வழக்கில் திருப்பம் : அங்க அடையாளங்களை லேசர் மூலம் அழித்திருக்கின்றார் என பரபரப்பு அதாகபட்டது நடிகர் தனுஷ் எங்கள் மகன் என சிங்கங்கை மாவட்ட தம்பதி ஒன்று வாதிட்டு வருகின்றது, காணாமல் போன தங்கள் மகன் தான் தனுஷ் எனவும், அவரது அங்க அடையாளம் (தழும்பு, மச்சம் இன்னபிற) பள்ளி சான்றிதழ்படி இது எனவும் குறிக்கபட்டிருந்ததை சமர்பித்தது. நீதிமன்றம் சோதனைக்கு உத்தரவிட்டது தனுஷை அழைத்தால் நீதிமன்றம் செல்லாமல் இருக்க அவர் என்ன கமிஷனர் ஜார்ஜா? பள்ளி […]

நடிகை சாவித்திரி வாழ்க்கை திரைப்படமாக…

தமிழில் எத்தனை நடிகைகள் நடித்தாலும், தனக்கென தனி இடம் பெற்றிருந்தவர் சாவித்திரி அவரின் வாழ்வு அவ்வளவு விசித்திரமானது, அவரை போல வாழ்ந்தவருமில்லை, அவரை போல வறுமையில் வாடியவருமில்லை ஆயிரம் திருப்பங்கள் நிரம்பிய மிக வித்தியாசமான வாழ்வு அவருடையது, வெறும் 45 வயதிற்குள்ளே வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் பார்த்துவிட்டு மறைந்தவர் அவர் இன்று அவரின் வாழ்வினை திரைபடமாக எடுக்க போகின்றார்களாம் நயந்தாராவும், சமந்தாவும் நடிக்க போகின்றார்களாம் நயன் சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் சாவித்திரி பாத்திரத்திற்கு உருவ […]

சென்னையில் குடிநீர் பஞ்சம்

சென்னையில் குடிநீர் பஞ்சம் தொடங்கிவிட்டது என்கின்றன செய்திகள், அதோடு சில சர்ச்சைகளும் வருகின்றன‌ அதாவது கடந்தவெள்ளத்தில் புழல் ஏரி நிரம்பியதும், பின் பராமரிப்பு சரியால்லாத அந்த ஏரியில் நீர் நிற்காமல் ஓடியதும் எல்லோருக்கும் தெரிந்தது அதன் பின் அரசு பெரும் நிதி ஒதுக்கி அதனை பாராமரிக்க சொன்னதும் செய்திகள் இன்று புழல் ஏரி வற்றுகின்றது, அது பராமரிக்கபட்டதாக தகவலே இல்லை, ஒதுக்கபட்ட நிதி என்னாயிற்று எனவும் தெரியவில்லை அந்த புழல் ஏரிக்கு ஒதுக்கபட்ட நிதி மர்மத்துடனே, இப்பொழுது […]

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பு: எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை- வைகோ இப்படி சட்டமன்ற தேர்தலில் ஒதுங்கியிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்குமா? சசிகலாவினை ஆதரித்த வைகோ, தினகரனை ஏன் ஆதரிக்க மறுக்கின்றார்?? என்ன காரணம்? வைகோ அவர்களே, உங்கள் ராசி உலகமே அறியும். தினகரனை ஆதரித்து தமிழகத்தை காப்பாற்றுமாறு கேட்டுகொள்கின்றோம் ஆனால் செய்யமாட்டீர், தமிழகத்திற்கு நல்ல விஷயம் எதனைத்தான் நீர் செய்தீர்?, ஒன்றுமே இல்லை அப்படி இந்த தேர்தலிலும் இவர் நன்மை செய்ய போவதில்லை.. இரட்டை […]

ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து

ஆஸ்திரேலியாவில் இந்திய கிறிஸ்தவ‌ மதபோதகருக்கு கத்திக் குத்து பின்னே, ஆஸ்திரேலியாகாரனுக்கு கிறிஸ்தவம் தெரியாதா? இங்கிருந்து அங்கு சென்று ஏன் கிறிஸ்தவ போதனை செய்ய வேண்டும்? கிறிஸ்துவை அறியாத தேசத்தில் சென்று பேசி இவர் குத்து வாங்கினால் நமக்கே அனுதாபம் வரும் முழுக்க கிறிஸ்தவ தேசமான ஆஸ்திரேலியாவில் இவர் புதிதாக கிறிஸ்தவம் பேச என்ன வந்தது? குத்தியவனும் கிறிஸ்தவன் என்பது குறிப்பிடதக்கது, மனிதர் மிகவும் இந்த போதகர்களின் இம்சையால் பாதிக்கபட்டிருப்பார் போல‌, பலர் இவரை போல‌ பாதிக்கபட்டிருக்கலாம், இவர் […]