பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு

பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இன்னும் முழு மருந்து கண்டுபிடிக்க‌ படாத நோய்களில் அதுவும் ஒன்று, துரதிருஷ்டவசமாக அது தமிழகத்தில் பரவுகின்றது இந்நோய் கண்டுவிட்டால் ஒவ்வொரு நாடும் அலறும், விமான நிலையம், பஸ் நிலையம் என கட்டம் போட்டு நிற்பார்கள், பல ஆலோசனைகள் நடக்கும் நோயாளிகள் அடையாளம் காணபட்டு பிரித்து ஸ்பெஷல் வார்டில் வைக்கபடுவார்கள், அரசாங்கங்கள் மிக மிக வேகமாக இயங்கும் ஒரு போர்கால அடிப்படையில் இயங்குவார்கள், அந்த நோய் இங்கு இருக்கின்றது என தயங்காமல் அறிவிப்பார்கள், அது […]

ஜெயலலிதா குறித்தான எய்ம்ஸ் அறிக்கை..

ஒரு வழியாக ஜெயலலிதா குறித்தான எய்ம்ஸ் அறிக்கையினை வெளியிட்டுவிட்டார்கள் என்ன சொல்கின்றது அறிக்கை? அதே அப்பல்லோ, அதிமுகவினர், லண்டன் டாக்டர் சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கின்றார்கள் வேறு ஒன்றுமில்லை அதாவது சொல்லபட்ட காட்சிக்கு ஒவ்வொரு கவிஞனும் தன் மொழியில் கவிதை எழுதுவது போல எழுதியிருக்கின்றார்கள், காட்சி அதேதான் இதில் பல விசித்திர காட்சிகளை நாம் காணமுடியும் அதாவது ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது இந்நாட்டின் நிதி அமைச்சர், ஆளுநர், எதிர்கட்சி ராகுல் என பெரும் தலைகள் யாரும் […]

பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி

பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி அசாமில் பிறந்தது அக்குழந்தை, 8 நாட்கள்தான் ஆனது நுரையீரல் பிரச்சினை காரணமாக டெல்லிக்கு அவசரமாக கொண்டு சென்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கும் ஆபத்து இருந்தது. மோடியின் முயற்சியால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தபட்டு ஆம்புலன்ஸ் விரைவாக சென்றது. பிரதமரின் இந்த துரித நடவடிக்கையால் அக்குழந்தை காப்பாற்றபட்டிருக்கின்றது. இந்நாட்டின் ஒரு உயிரினை மோடி காப்பாற்றி இருக்கின்றார், இதனை முன் உதாரணமாக கொண்டு அவரின் அமைச்சர்களும் அவர்களின் கீழான […]

தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே!!!

வார்த்தை பிழையோ, உச்சரிப்பு பிழையோ வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து வளர்க்கபட்ட கட்சியில் இன்று போஸ்டர் அடிப்பதை கூட அசால்டாக பிழையாக அடிக்கின்றார்கள் அச்சடிக்க சொன்னவன், அச்சடித்தவன், ஒட்டியவன் என மூன்று ரகமுமா வாசிக்க தெரியாதவனாக இருக்க முடியும்? என்ன செய்ய?, மற்ற தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே. தமிழனுக்கு வாசிக்க சொல்லிகொடுத்தது எவ்வளவு தவறாய் போயிற்று    

பாட்ஷா முதல் தனுஷ் வரை….

22 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலுக்கு மாற்றபட்டு வெளியான பாட்ஷா படத்துக்கு பெரும் வரவேற்பு, பெரும் வசூலுடன் சில தியேட்டர்களில் ஹவுஸ் புல்லாக ஓடுகின்றது : செய்தி இது என்ன வரவேற்பு? அண்ணாமலை படத்தினை ரீமேக் செய்தால் குஷ்பூவிற்காக‌ தமிழகம் முழுக்க பல‌ மாதம் ஹவுஸ்புல்லாக ஓடும், அவருக்கு இருக்கும் மக்கள் அபிமானம் அப்படி திராவிட மாயையில் இருந்து தமிழகம் விடுபட வேண்டும் :- கிருஷ்ணசாமி. ஆமாம், இவர் சினிவாச ராமானுஜம் போல ஆங்கிலேயனை தன் அறிவால் வியக்கவைத்து […]

இதுதான் புதிய இந்துத்வா…

கோயில் அர்ச்சகர்கள் ஆகம விதிபடியே நியமிக்கபடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடுகின்றார்கள் , வெற்றியும் கிடைக்கின்றது இதுதான் முறையான அனுமதி இந்துமதம் காக்கபட்டது என ஆர்பரிக்கின்றார்கள், ஆகமவிதி தெரியாத ஒருவன் எப்படி சாமி சிலைக்கு பூஜை செய்யமுடியும் என ஏராளமான கேள்விகள் கேட்பார்கள். ஆனால் பள்ளிபடிப்பு முடிக்காத ஒருவன் “அத்தனைக்கும் ஆசைபடு” (அத்தனைக்கும் ஆசைபட்டால் அவன் ஆட்டோ சங்கர் வகையறா அல்லவா?) என சொல்லி தன்னை சாமியார் என்கின்றான், பெரும் ஆசிரமம் தொடங்குகின்றன் அதில் […]

ராதாரவிக்கு கண்டனம் ….

சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்ததும் நடக்க முடியாதவன் நாடாள நினைக்கலாமா? என அதிமுகவினர் கேட்டபோது அமைதி காத்தவன் எல்லாம் இப்பொழுது ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கின்றானாம். நடக்க முடியாதவன் என சொல்வது கிட்டதட்ட மாற்றுதிறனாளியினை குறிப்பதில்லையா? ஸ்டாலினும், கனிமொழியும் இந்த ரீதியில் கேள்வி கேட்காமல் மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கின்றனர் கலைஞருக்கே உரித்தான வாதத்ததுடன் கூடிய போராட்ட குணத்தினை திமுக வாரிசுகள் இழந்துவருகின்றது…. “எவண்டா அவன் மன்னிப்பு கேட்க சொல்றது, என் மனசுக்கு நியாயம்ணு தோணுறத‌ பேசுவேன், அவ்வளவுதான். ஏதோ கடவுள்னு […]

50 வருடங்களுக்கு முன்பு அண்ணா பதவியேற்ற நாள்

மிக சரியாக 50 வருடங்களுக்கு முன்பு இந்தியா அந்த அதிசயத்தை கண்டது அதாவது ஒரு மாநில கட்சி முதன் முறையாக மாநில ஆட்சிபீடத்தில் அமர்ந்தது, காங்கிரசினை வீழ்த்தி திமுக அந்த மகத்தான சாதனையினை படைத்தது காமராஜர் தோற்றிருக்க கூடாது, இம்மக்கள் அவரை விட நம்மிடம் அதிகம் எதிர்பார்க்கின்றனர் என்ற அச்சத்தோடே அண்ணா பதவியேற்ற நாள் அந்த பஞ்சகாலத்தில் ரூபாய்க்கு 3 படி அரிசி என்பதே அவர்களுக்கு பெரும் பிரச்சார யுத்தியாக இருந்தது, ஆட்சிக்கு வந்தபின் அண்ணா அப்படி […]

செய்தி சிதறல்கள்….

என்னை ஜக்கி என்று அழைக்காதீர்கள், சத்குரு என்று அழையுங்கள் : ஜக்கி சாமியார். நாங்கள் தமிழர்கள், ஜ எனும் வடமொழி எல்லாம் சொல்லமாட்டோம், தமிழில்தான் சொல்வோம் அதனால் அவரை “சத்துரு” என்றோ “செத்திரு” என்றோ அழைக்கலாம் என்றிருக்கின்றோம் பெட்ரோல் டீசல் விலை உயர்வை மாநில அரசு திரும்ப பெறவேண்டும்- தமிழிசை மத்திய அரசு பெட்ரோலை கொள்ளை விலையில் விற்றால் அது அம்மணிக்கு பிரச்சினையே இல்லை ஆனால் மாநில அரசு வரிபோட்டுவிட்டால் அம்மணி சும்மா இருக்கமாட்டார், மக்களின் நலன் […]

வாட் வரியை ரத்து செய்ய வேண்டும் : வைகோ

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த அரசுக்கு விழுந்து விழுந்து ஆதரவு தெரிவித்தவரும் இவர்தான், ரகசிய வாக்கெடுப்பு தேவையில்லை, பழனிச்சாமி முதல்வர் ஆக வேண்டும் என சொன்னவரும் இவர்தான் இன்று ஒப்பாரி வைப்பவரும் இவர்தான் இவரை பற்றி சமீபத்தில் ராதாரவி சொன்னதுதான் மிக‌ சரி ராதாரவியின் பேச்சு ஒன்றும் மாற்று திறனாளிகளை கிண்டல் செய்யவில்லை, மாறாக குறைபிரசவ குழந்தை, ஒப்புக்கு […]