பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம்

வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம் எண்ணெய் உற்பத்திநாடுகள் எல்லாம் கடும் விலை வீழ்ச்சியில் எங்கே விற்பது என தடுமாறி நிற்கின்றன‌ பாதிவிலை என்ன? கால்வாசி விலைக்கும் விற்கவும் அவர்கள் தயார் இந்தியாவில் இன்றுள்ள கச்சா எண்ணெய் விலைவாசியில் பெட்ரோலை லிட்டருக்கு 30 ரூபாய்க்கு விற்கலாம், ஆனால் விற்கமாட்டார்கள் அதே கொள்ளை விலையில் விற்றுகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்னும் பெட்ரோல் விலையினை ஏற்றினால் அதனை விற்கும் அரபுநாடுகளே வாய்விட்டு சிரிக்கும் என்பதால் இப்படி யோசித்திருக்கின்றார்கள் பெட்ரோல் விலையினை கூட்டுவதை […]

முதல் மரியாதை : மனதில் நிலைத்த திரைப்படம்

தமிழ் திரையுலகில் எத்தனையோ ஆயிரம் திரைபடங்கள் உண்டு, அதில் குஷ்பூ நடித்த படங்கள் எல்லாம் எமக்கு மட்டும் காவியம் ஆனால் அதனை தாண்டியும் ஒரு சில படங்கள் மனதில் நிலைத்துவிடுகின்றன, அதில் முதலிடம் “முதல் மரியாதை” படத்திற்கானது நாளைக்கு ஒரு தேர் செய்யும் தச்சன் ஒரு வருடம் உழைத்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்தால் எப்படி இருக்கும் என ஒரு பாடலில் சொல்வார் ஓளவையார் அப்படி பெரும் ஜாம்பவான்கள் எல்லாம் தங்கள் உச்சகட்ட திறமையினை ஒரு […]

தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி… இன்னும் பிற…

தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி ஸ்கூட்டி வாங்க மானியம் உட்பட பல விஷயங்களில் தமிழக அரசு தாராளமாக நடந்துகொள்வதால் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கின்றதாம் அதாகபட்டது பணம் கொடுத்து வோட்டுவாங்கி பழக்கபட்டவர்களுக்கு, பணம் கொடுத்து நல்ல பெயரையும் வாங்கும் பெரும் கனவு இருக்கின்றது ஜெ மரணத்திற்கு பின் அக்கட்சி சம்பாதித்திருக்கும் பெயர் தற்போது அப்படி நிதி நெருக்கடி ஒருபுறம், சசிகலா ஜெயில் ஜெயா மரண சர்ச்சை என நீதிநெருக்கடி ஒரு பக்கம் ஆக தமிழக அரசு நிதி, நீதி […]

திரையுலகம் அரசியலை கட்டுபடுத்தும் அழிச்சாட்டியம் ஒழியட்டும்

முன்பெல்லாம் திரையுலகிற்கு பிரச்சினை என்றால் உடனே முதல்வர்களிடம் வந்து கண்ணை கசக்குவார்கள் திரைப்படத்திலிருந்து வந்திருக்கும் முதல்வர்களும் உடனே இருக்கும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வரிந்துகட்டி களத்தில் இறங்குவார்கள் எந்த முதல்வர் வந்தாலும் அவர்கள் கொண்டாடுவார்கள், எந்த சினிமா விழா என்றாலும் முதல்வர்கள் இளித்துகொண்டு அமர்ந்திருப்பார்கள் அண்ணா காலத்தில் தொடங்கிய இம்சை இது எம்ஜிஆரும் , கலைஞரும் இதில் உச்சம் தொட்டவர்கள். எல்லா நடிகர் திருமணமும் அவர்கள் தலமையில் நடக்கும், பின் விவாகரத்து சிக்கல்கள் கூட முதல்வர் பஞ்சாயத்தில் […]

நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்..

நான் கிறிஸ்தவந்தான், இது கிறிஸ்தவர்களுக்கான விரத காலம்தான், ஆனால் வீடியோக்கள் பார்க்கமாட்டேன் என நான் சொல்லவே இல்லை நண்பர் குழாமில் ஒருவர் கூட, தமிழகமே தன்னை மறந்து , உண்ண மறந்து, உறங்க மறந்து பார்த்துகொண்டிருக்கும் வீடியோக்களில் ஒன்று கூட ஒருவரும் அனுப்பவில்லை நமக்கு வாய்த்த நண்பர்கள் அப்படியானவர்கள் என விதியினை நொந்துகொண்டு நகரவேண்டியதுதான் ஏய் நண்பர் குழாமே உன்னை வன்மையாக கண்டிக்கின்றேன், இந்த வீடியோ சாபம் உங்களை சும்மா விடாது. நண்பர்கள் அமைவதெல்லாம் முகநூல் கொடுத்தவரம்.. […]

கூத்தாடி உலகத்தில் இதில் என்ன அதிசயம்?

“அப்பா, வாங்க ஜெயா டிவில உங்களுக்கு பிடிச்ச சின்னம்மா நியூஸ் சொல்றாங்க, சீக்கிரம் வாங்க சிரிக்கலாம்..” இப்படி அழைக்கின்றாள் மகள் சிறு வயதில் இந்த பெண் குழந்தைகள் எவ்வளவு அழகாக தந்தையினை புரிந்துகொள்கின்றன, பெரியவளான பின்னும் இப்படியே புரிந்துகொண்டால் நன்றாகத்தான் இருக்கும்.. தனுஷும் , அவர் நண்பர்களும் , அந்த பாடகியும் ஏதோ விவேகானந்தரின் வாரிசுகள் போலவும், பெரும் பாரம்பரிய கலாச்சாரங்ளை கொண்டவர்கள் போலவும் , சில செய்திகளையும் வீடியோக்களை கண்டவர்கள் ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றார்கள் கூத்தாடி உலகத்தில் […]

இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா தவாங்கில் பெட்ரோலோ, பெரும் வளமோ இல்லை. ஆனால் புத்தமதத்தின் பெரும் மடம் இருக்கின்றது, அதனை குறிவைத்து கேட்கின்றது சீனா இந்துக்களின் இந்தியா, இந்துத்வா இந்தியா என முழங்கி ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த கூட்டம் இப்பொழுது என்ன கேட்கவேண்டும்? சிவன் வாழும் கைலாச மலை உங்களிடம் இருக்கின்றதல்லவா? அதனை இந்த இந்து நாட்டிடம் கொடுத்துவிட்டு இந்த புத்த பூமி பற்றி பேசலாம் என […]

மருதநாயகம் படத்திற்கு ஒரு நடிகன் ரெடி….

சுருதிஹாசனின் காதலர் லண்டன் வெள்ளையராம் அவருடந்தான் காதலர் தினம் சுருதிகொண்டாடினார் என செய்திகள் வந்த நிலையில் லண்டனில் அந்த வருங்கால மருமகனை (ஒருவேளை) கமலஹாசன் சந்தித்தார் என செய்திகள் சொல்கின்றன‌ கலைஞர் முழுக்க முழுக்க‌ அரசியல்வாதி, கண்ணில் யார் பட்டாலும், எது சிக்கினாலும் இதனை வோட்டாக மாற்றுவது எப்படி என்றுதான் அவர் சிந்தனை செல்லும் கமலோ முழு சினிமாக்காரர், ஒரு வெள்ளைக்காரன் சிக்கிவிட்டால் , இவரை அடுத்தபடத்தில் பயன்படுத்துவது எப்படி என்றுதான் யோசனை போகும் ஆக மருதநாயகம் […]

எம் ஜி ஆரின் உள்ளும் புறமும்

சினிமாவினை தவிர பெரும்பாலும் தன் சுய அனுபவத்தை, மனசாட்சியினை பதிவு செய்தவர் கண்ணதாசன் பாடல்களை தவிர அவர் எங்கும் கற்பனையில் பொய்யில் எழுதியதில்லை.. அவரை பற்றிய கருப்பு பக்கங்களை கூட அவர் மறைக்கவில்லை அப்படிபட்ட கண்ணதாசன் எழுதி வெளிவரமால் போன புத்தகம் “எம்ஜிஆர் உள்ளும் புறமும்” ஒரு பெரியவர் சொல்வார், கண்ணதாசனின் பேச்சு கவிதை போலவே இருக்கும், அதுவும் அரசியல் பேச்சுக்கள் அப்படி இருக்கும், ஒருமுறை சொன்னார் “அவர் சினிமாதுறையில் பிரபலமானவர், படப்பிடிப்புக்கு சென்ற எல்லோருக்கும் அவரை […]

தமிழ்நாட்டின் பெரும் சீர்கேடுகளுக்கும் யார் காரணம?

தமிழ்நாட்டில் நரிமணம் பகுதியில்தான் முதன் முதலில் இந்த மீத்தேன் போன்றவை எடுக்கபட்டன, பின்னர் அது அவ்வப்போது விரிவுபடுத்தபட்டன‌ அது தொடங்கபட்ட ஆண்டு 1985, அப்போது எந்த மகராசன் அல்லது முகராசன் ஆண்டுகொண்டிருந்தார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை தமிழ்நாட்டின் ஒரே அறிவாளியாக தன்னை நினைத்து ஆண்டுகொண்டிருந்த அந்த ராமசந்திரனுக்கு தொலைநோக்கு என்று ஒன்று ஒருகாலமும் கிடையாது, அப்படி இருந்திருந்தால் சசிகலா எல்லாம் உருவாகியிருக்கமட்டார் ஆட்சியிலும் அப்படித்தான், பணக்காரர்கள் பொறியியல் கல்லூரியில் படிக்கட்டும், ஏழைகள் அரசு கல்லூரியில் படிக்கட்டும் என […]