மோடியினை சந்தித்தார் பெப்சி அதிகாரி இந்திரா நூயி
மோடியினை சந்தித்தார் பெப்சி நிர்வாக அதிகாரி இந்திரா நூயி தாமிரபரணி ஆற்றின் நீரை பெப்சி,கோக் கம்பெனிகள் எடுக்க நீதிமன்றம் அனுமதி இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தம் இல்லாமல் தொலையட்டும் கடும் பஞ்சத்தில் தமிழ்நாடு சிக்கியிருக்கும் வேளையில் தாமிரபரணி நீரினை எடுத்து வெளிநாட்டுக்கு கோக், பெப்சி என ஏற்றுமதி செய்யலாமாம் இந்த வழக்கிற்கு யார் டெல்லி வரை 18 வருடம் வழக்கு தொடுப்பார்கள்? ஒருவரும் இல்லை சரி யார் போராடுவார்கள்? எந்த கொம்பனும் நெல்லைக்கு வந்து மணல் குவாரி […]