பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா

ஓரளவு பொறுமை காக்கலாம், அதன் பின் செய்ய வேண்டியதை செய்வோம் : சசிகலா கலைஞர் பாணியில் சொல்வதென்றால் பூனைகுட்டி வெளியே வந்துவிட்டது அதாவது நாம் சொன்னது போல சாம, பேத, தானம் எல்லாம் முயற்சித்தாகிவிட்டது, இனி இருப்பது தண்ட முறை மட்டும்தான் ஆனால் வன்முறை நிகழ்த்தி வழிக்குகொண்டுவர இங்கு 131 தமிழர் மட்டும் இல்லை, 7 கோடி தமிழர் உண்டு. இந்த மிரட்டல் எல்லாம் ஒன்றையும் கிழித்தாகிவிட்டது பெரும் வன்முறை வெடிக்குமாயின் அது ஜனாதிபதி ஆட்சி, தேர்தல் […]

உலகம் அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது!!!

சசிகலாவும் பன்னீரும் மல்லுகட்டிகொண்டிருப்பதில் நமக்குத்தான் பிரச்சினை உலகிற்கு என்ன? அது அதன் போக்கில் இயங்கிகொண்டிருக்கின்றது இன்றைய உலகம் என்றால் அது அமெரிக்கா, அமெரிக்கா என்றால் டிரம்ப். என்ன செய்கின்றார்? உள்நாட்டில் அவர் செய்யும் அழிச்சாட்டியம் ஏராளம். பல நாட்டு மக்களை அமெரிக்க வாசல்படி மிதிக்க கூடாது என்றார். உள்நாட்டில் வந்துவிட்டவர்களையும் கிரீன்கார்டுக்கு ரெட் கார்டு காட்டிகொண்டிருக்கின்றார் உள்நாட்டில் எதுவும் செய்யட்டும், அவர் நாடு அவர் அதிகாரம். ஆனால் உலக நாடுகளிடமெல்லாம் சென்று அப்படி அதிகாரம் செய்தால் விடுவார்களா? […]

மா.பா பாண்டியராஜனும் சசிகலாவினை விட்டு ஓடிவிட்டார்

மா.பா பாண்டியராஜனும் சசிகலாவினை விட்டு ஓடிவிட்டார் பல காடுகளை தாண்டிவந்த பறவை அது, மிக பாதுகாப்பான இடத்தில்தான் அது கூடுகட்டும் தொகுதி மக்கள் கொடுக்கும் எச்சரிக்கையில் அவனவன் சசிகலாவினை விட்டு பறந்துகொண்டிருக்க்கின்றான். மக்கள் சக்தியின் உறுமலுக்கு முன்னால் எந்த கொம்பனாலும் நிற்க முடியாது என்பதை தமிழகம் காட்டிகொண்டிருக்கின்றது இன்னும் பலர் மக்கள் சக்திக்கு பயந்து பன்ணீரிடம் பாதுகாப்பு தேடி ஓடிவரபோகின்றார்களோ… ஆனால் பலர் வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.. அது ஒரு ஆட்டுமந்தை, ஒரு ஆடு தாண்டிவருவதுதான் […]

தமிழகத்திற்கு தமிழ் கவர்ணர் கேளுங்கள்

ஒரு தெலுங்கு வந்தேறி கவர்ணர், ஒரு பச்சை தமிழனையும், ஒரு பச்சை தமிழனையும் தண்ணி குடிக்க வைத்துகொண்டிருக்கின்றார் மிஸ்டர் அங்கிள் சைமன், ஒரு தமிழன் கவரணர் ஆக்கினால்தான் இம்மாதிரி சிக்கல்களுக்கு முடிவு வரும் என சொன்னால்ட்தான் என்ன? ஒரு தெலுங்கு கவர்ணரால் இங்கு நடைபெறும் குழப்பங்களை கண்டபின் நீங்கள் அமைதியாக இருப்பது ஏன்? ஒரு தமிழச்சி அல்லது பச்சை தமிழனை அரசு அமைக்க அமைக்க விடாமல் தடுக்க இந்த தெலுங்கு ஆளுநருக்கு எவ்வளவு திமிர் இருக்கவேண்டும்? அங்கிள் […]

ஆதித்யா எனும் டிவி சேனலுக்கு பிறந்தநாளாம்

இன்று ஆதித்யா எனும் டிவி சேனலுக்கு பிறந்தநாளாம், ஆளாளுக்கு வாழ்த்திகொண்டே இருக்கின்றார்கள் கலைஞரின் பேரன்களில் ஒருவர் பெயர் ஆதித்யா என நினைவு, எப்படியோ அந்த சேனலும் சும்மா அல்ல‌ தமிழக அரசியல்வாதிகள் சிலநேரம் அமைதி ஆகும் பொழுது, சீமானோ டிரம்போ ஓய்வெடுக்கும்பொழுது நம்மை சிரிக்க வைப்பது ஆதித்த்யா சேனல்தான் வடிவேலு தமிழக மக்கள் மனதிலிருந்து மறையாமல் காக்கும் பெரும் பொறுப்பினை ஆதித்யா சேனல்தான் செய்துகொண்டிருக்கின்றது ஆனாலும் வடிவேலுவினை தாண்டி எத்தனையோ காமெடிகள் தமிழ் திரையில் உண்டு என்.எஸ் […]

ரிசார்ட் ஓணருக்கு சங்கு…….

131 எம் எல் ஏக்களும் நலம் : அதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு முன்பு இப்படித்தான் ஜெயலலிதாவினை அப்பல்லோவில் அடைத்து வைத்துகொண்டு எல்லோரிடமு நலம்,நலம் என சொல்லிகொண்டே இருந்தார்கள், பின் நலங்கெட புழுதியில் எறிந்தே விட்டார்கள் ஆக இவர்கள் ஒருவிஷயத்தை நலம் என சொன்னாலே அது சந்தேகம் இப்பொழுது 131 எம் எல் ஏக்களையும் யாரும் பார்க்கவுமில்லை, அவர்களிடம் தொலைபேசியில் கூட பேசியதாக தகவல் இல்லை. அவர்கள் ரிசார்ட்டில் எப்படி இருக்கின்றார்கள் என ஒரு தகவலும் இல்லை. ஏம்மா […]

131 ஓநாய்கள் எங்கே ??? இன்னும் பிற….

டேய்….. 131 பேரையும் இனி ஏதாவது கரகாட்டகாரியோ, அந்த ஹோட்டல் முதலாளியோ கட்டுபாட்டில் எடுத்து ஆட்சி அமைத்து விடாமல் பார்த்துகொள்ளுங்கள். சுற்றி நிற்கும் ரவுடிகளில் கூட ஒருவன் முதல்வராகிவிடும் ஆபத்து இருக்கின்றது. வைகோ சத்தமே இல்லை, முன்பு பாண்டவர் அணி, அது இது என தேர்தல் காலத்தில் சொல்லிகொண்டிருந்தார். இப்பொழுது பாஞ்சாலி, சீதை, மண்டோதரி என பேச தயார் செய்துகொண்டிருப்பாரோ? ஸ்டெர்லைட், ராஜிவ் கொலையாளிகள் என பல வழக்கிற்காக கோர்ட்டுக்கு சென்ற வைகோ, 131 எம் எல் […]

நிலமை எப்படி இருக்கின்றது?

இதோ இரட்டை இலையில் சசிகலாவும் பன்னீரும் ஆளாளுக்கு ஒரு இலையினை பிடித்து தொங்குகின்றார்கள் முன்பு ஜெயாவும் ஜாணகியும் இப்படித்தான் தொங்கினார்கள், பின் சேவல், இரட்டை புறா என பறவை பிடித்தார்கள். ஜெயா ஜாணகியினை பெரும் எதிரியாக எண்ணி வரிந்து கட்டி நின்றார், கொலைபழி எல்லாம் கூட சுமத்தினார் ஜாணகியின் அணுகுமுறை உன்னை பற்றி தெரியாதா? என்பது போல் இருந்தது, ஆனாலும் டெல்லி பலத்தில் ஜெயா வென்றார் இருவரும் போட்ட சண்டைகள் ஏராளம், வசவுகள் ஏராளம். இன்று பன்னீர் […]

சிதறும் செய்திகள்….

பிரிட்டன் மகராணி எலிசபெத்திற்கு உடல்நலம் முதுமை காரணமாக ஒத்துழைக்கவில்லையாம் வயதும் அதிகம் என்பதால் அடுத்த ராணி யார்? என்ற கேள்வி இப்பொழுது பரபரப்பாக விவாதிக்கபடுகின்றது அது நிச்சயம் அரண்மனை பணிபெண்ணாக இருக்கமுடியாது என்பதில் திருப்திகொள்கின்றனர் பிரிட்டன் மக்கள். பிரிட்டன் என்ன தமிழ்நாடா? கொஞ்சகாலமாக பிரான்ஸ்க்கு சனி, அதுவும் அஷ்டம சனி தீவிரவாத தாக்குதல், கொள்ளையர் அட்டகாசம் வரிசையில் அணுவுலையும் சேர்ந்துகொண்டது, பிரான்ஸ் அணுவுலை கசிவு என செய்திகள் வருகின்றன, ஆபத்தில்லா கசிவு என ஒரு பக்கம் சொல்லிகொண்டிருக்கின்றனர் […]

சிங்கம் 3 : திரை விமர்சனம்

இனி தமிழகமே சேர்ந்து ஜல்லிகட்டுக்கு போராடியது போல போராடாமல், டைரக்டர் ஹரி சிங்க வரிசை படங்களை நிறுத்தமாட்டார். இப்பொழுது சிங்கம் 3 வந்திருக்கின்றது, அதே சத்தம் அதே ஓட்டம் அதே 1.5 டன் இம்சைகள், இது சிங்கம் 3 அல்லவா? அதனால் வெயிட் இன்னும் கூடி கண்டெய்னர் வடிவில் வருகின்றது கண்டெய்னரில் வெளிநாடுகளில் இருந்து ஆபத்தான குப்பைகளை கொண்டு வருவோரை அழிகின்றாராம் சூர்யா, அந்த களபேரத்தில் எல்லா வில்லன்களையும் சுட்டு தள்ளிவிட்டு அவர் போக்கில் பட முடிவிற்கு […]