பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம்…

அம்மா இறந்த துக்கத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டங்களை ரத்து செய்கின்றோம் என சொல்ல ஒருவனுமா அக்கட்சியிலோ அரசிலோ இல்லை?? 🙂 அப்படி சொல்லிவிடத்தான் முடியுமா? ஆனாலும் கொஞ்சமேனும் துக்கம் இல்லையா? அது எப்படி இருக்கும், அவர் செத்து 50 நாட்களுக்குள் ராமசந்திரனுக்கு 100ஆண்டு என கொண்டாடிய கூட்டம்தானே அது. ஜல்லிகட்டு போராட்டம் வெற்றியில்தான் முடிந்தது, போராடிய நோக்கம் நிறைவேறி விட்டது. அந்த மகிழ்ச்சியோடு கொண்டாட்டமாக முடித்திருக்கலாம் ஒரு காரியத்திற்காக தமிழகம் அடித்த அடிதான், ஆனால் இனி ஓவ்வொரு […]

சும்மாவே கலையாத கூட்டம் அது…

பெண்களும், குழந்தைகளும் குவிந்திருக்கும் மெரீனா போராட்டகளத்தில் காவல்துறை புகுந்தாகிவிட்டது அரசு தன் இரும்புகரத்தினை காட்ட ஆரம்பித்தாயிற்று. காவல்துறைக்கு எதிரான பெரும் கோஷம் கிளம்புகின்றது இது எளிதில் தீராது, காரணம் திரண்ட கூட்டம் ஜல்லிகட்டிற்காக மட்டும் திரண்டது அல்ல. அது பல காரணங்களால் சேர்ந்த கூட்டம், ஜல்லிகட்டு ஒரு புள்ளி அவ்வளவுதான் உரிய அவசாகம் கொடுக்காமல் இந்த கூட்டத்தை வலுகட்டாயமாக கலைக்க நினைத்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையானதாகவே அரசுக்கு இருக்கும் அலங்காநல்லூருக்கு சென்னை பொங்கியபொழுது, இனி சென்னைக்காக […]

ஜெயா டிவி செய்திகளில் குபீர் காமெடி…

https://youtu.be/0bs3JDOLju0   எத்தனை செய்திகளை சுற்றிவந்தாலும் ஜெயாடிவி கொடுக்கும் செய்திகளின் குபீர் சிரிப்பே தனி, திருந்தவே கூடாது என ஜெயா சமாதியில் சத்தியம் எடுத்திருப்பவர்கள் அல்லவா? தொடர்கின்றார்கள் சின்னம்மா அனுப்பித்தான் பன்னீர் ஜல்லிகட்டினை நடத்த டெல்லியில் பேசினாராம், சின்னம்மா அனுப்பித்தான் எம்பிக்கள் பிரதமர் அலுவலகம் சென்றார்களாம், சின்னம்மா ஆளனுபித்தான் மோடி மிரண்டாராம். சின்னம்மா அனுப்பித்தான் மீணவர்கள் மீன்பிடிக்கின்றார்களாம், சின்னம்மா அனுப்பித்தான் பெண்கள் தோட்டத்தில் புல்வெட்டுகின்றார்களாம். சின்னம்மா சொல்லித்தான் காளைகள் வாடிவாசலுக்கே சில இடங்களில் வந்ததாம். இப்படி தமிழகத்தில் […]

போராட்டம் திசை மாறுகிறது : ஹிப் ஹாப் தமிழன் ..

https://youtu.be/fkNAxUNCgx0   அவர் ஹிப்காப் தமிழரோ அல்லது ஹிஹிஹிஹ் தமிழரோ நமக்கு தெரியாது, ஆனால் கோவை நிலவரத்திற்கு பின் அவர் சொல்லும் விஷயங்கள் சரியானவை அங்கு அப்படித்தான் நிலமை மாறிகொண்டிருக்கின்றது, அங்கென்றல்ல பல இடங்களில் போராட்டம் திசைமாறுகின்றது எப்படிபட்ட ஊர் கோயமுத்தூர், மகா அமைதியான மக்கள், உழைப்பாளிகள், மரியாதை தெரிந்தவர்கள் என அதன் அடையாளம் உயர்வானவை. அந்த அடையாளத்தில்தான் அது பெரும் தொழில்நகரமாக உருவெடுத்தது தமிழ்கத்தின் மிக தனித்த அமைதியின் அடையாளமாக இருந்தது கோயமுத்தூர், வெள்ளந்தியான உழைப்பாளிகள் […]

புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் …

இறந்து 50 நாட்கள் தான் இருக்கும் அதற்குள் ஜெயலலிதாவினை சுத்தமாக மறந்தேவிட்டது தமிழகம் அவர் மரணத்திலிருக்கும் மர்மத்தை கூட அறிந்துகொள்ள யாருக்கும் விருப்பமில்லை, அதாவது தொலையட்டும் என்றுதான் இருந்திருக்கின்றார்கள் சர்வாதிகாரிகள் அவ்வளவு வேகமாக மக்கள் மனதிலிருந்து தூக்கி எறியபடுகின்றார்கள் என்பதனை வரலாறு தமிழகத்திலும் நிரூபித்திருக்கின்றது. இப்படி மறக்கபட்டிருக்கும் ஜெயலலிதாதான் 100 நாளைக்கு முன்புவரை தமிழகத்தின் அபிமான தலைவி புரிந்துகொள்ளமுடியா விசித்திரம் தமிழகம் பன்னீரை திருப்பி அனுப்புபவர்கள் அதிமுக அரசினையும் சேர்த்து விரட்டினாலே அவர்கள் நோக்கம் உண்மை என […]

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம்!!!

அலங்காநல்லூரில் முதல்வரை விரட்டிவிட்டு விட்டார்களாம். ஆக ஜல்லிகட்டு அரசியல் விளையாட்டாக திசை திருப்பிவிடபட்ட மர்மம் புரிகின்றது நிரந்தர தடை நீக்கம் வேண்டும் என்பவர்கள், உச்ச நீதிமன்றம் நிரத்தர தடை என சொன்னபின்பு அல்லவா போராட வந்திருக்கவேண்டும் என்ன சொன்னார்கள்? அரசு ஏதேனும் செய்து விளையாட விடவேண்டும் என போர்கொடி தூக்கபட்டது, அதன்படி அரசுகள் இறங்கி வந்தன‌ இப்பொழுது நிரந்தர தடை நீக்கம் என திசை மாற்றுகின்றார்கள், இது இவ்வளவு பெரும் எழுச்சிக்கு பின் நிரந்தர தடை நீக்கமாகவே […]

வாடிவாசலை பன்னீர் செல்வம் திறப்பார், காளைகள் துள்ளி குதிக்கும் ….

https://youtu.be/KGW4ALzCLyc வெற்றியினை பெற்றுவிட்ட போராட்டத்தை திசைதிருப்பும் செயல்கள் நடைபெற தொடங்கியிருப்பது போல தெரிகின்றது உச்சநீதிமன்றம் இன்னும் தீர்ப்பு சொல்லவில்லை, தமிழர்களின் எழுச்சியினை கண்டு திகைக்கும் அரசுகள் அவசரசட்டத்தினை கொண்டுவந்து ஜல்லிகட்டினை நடத்துகின்றன‌ இது தற்காலிக நடவடிக்கை என்பது யாருக்கு தெரியாது? நடத்த கூடாது என்ற நிலையிலிருந்து நடத்தி தீரவேண்டும் எனும் நிலைக்கு இழுத்து வந்திருக்கின்றோம் இதோ இப்பொழுது போட்டி நடத்த தடை இல்லை, இந்த வருடத்திற்கான போட்டி இனி நடத்தலாம் முன்பும் வருடத்திற்கு ஒருமுறைதான் நடத்திகொண்டிருந்தோம். உச்சநீதிமன்றம் […]

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி

வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி ஒன்றுபட்ட தமிழர்களின் ஓங்கிய குரலுக்கு வெற்றி மாணவ புரட்சிக்கு வெற்றி, மாணவியர் துணிவிற்கு வெற்றி, தமிழக அரசின் ஒத்துழைப்பிற்கும் நன்றி இந்த உணர்ச்சி பூர்வமான நேரத்திலும் ஜெயா டிவி அதே சின்னம்மா காமெடி செய்துகொண்டிருக்கின்றது ஏய் பீட்டாவே ஜல்லிகட்டு காளைகளை நாங்கள் பார்த்துகொள்கின்றோம், அந்த ஜெயாடிவியில் சிரிக்காமல் கடும் மன அழுத்தத்தில் வேலைசெய்யும் அந்த அப்பாவிகளை அந்த “சின்னம்மா வதை” எனும் கொடுமையிலிருந்து காப்பாற்று விலங்குகள் நலன் மட்டும்தான் பேசுவீர்களா, இந்த […]

பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா?

https://youtu.be/P6gYarRlX_0 ஏம்பா ஜெயாடிவி குரூப்ஸ், சின்ன அம்மா ஜல்லிகட்டு தடை உடைத்தார், சின்ன அம்மா சாதித்தார் என சொல்லிகொண்டே இருக்கின்றீகளே, அந்த சாதனையினை சின்னம்மா கொஞ்சம் மெரீனா பக்கமோ அல்லது ஜல்லிகட்டு பக்கமோ சென்று விளக்கினால்தான் என்ன? எவ்வளவு பெரும் சாதனையினை உங்கள் சின்னம்மா செய்திருக்கின்றார்? அதனை தமிழகம் முழுக்க சென்று மக்களுக்கு தெரிவிக்காமல் இப்படியா ஜெயா வீட்டில் அமர்ந்திருப்பார் இப்படி பெரும் தன்னடக்கம் மிக்கவரா சின்னம்மா? அவர் தன்னடக்கம் வாழ்க‌ ஆனால் நாளை தேர்தல் என்றால் […]

தேசிய கொடி புனிதமானது…

ஜல்லிகட்டு தடைக்கு தமிழகம் போராடிகொண்டிருக்க , பல வழிகளில் எல்லோரும் எதிர்ப்பினை தெரிவித்துகொண்டிருக்க சிலருக்கு தேசியகொடியினை வைத்து எப்படி எதிர்ப்பு தெரிவிப்பது என சிந்தனை ஓடிகொண்டிருக்கின்றது அதாவது அதனை தலைகீழாக ஏற்றலாமா? அதில் எதிர்ப்பு கோஷம் எழுப்பலாமா? அசோக சக்கரத்திற்கு பதில் காளையினை வைப்போமா? என ஏக அழிச்சாட்டிய சிந்தனைகள். சிலருக்கு தேசியகொடியினை ஏற்றவே கூடாது எனும் முடிவு. ஜனவரி 26 நாம் குடியரசான நாள், அதாவது ஒவ்வொரு இந்தியனை காக்கவும், நாட்டை காக்கவும், கலாச்சாரங்களை காக்கவும் […]