சொந்த மண்ணுக்கு செல்லும் போது…
சொந்த மண்ணுக்கு செல்லும் டிக்கெட் கையில் கிடைத்துவிட்டாலே ஒரு இனம்புரியாத ஏக்கம் மனதில் வந்துவிடுகின்றது சோறு இறங்காது, தூக்கம் வராது, அந்த நினைவுகளை தவிர வேறு எதுவும் தோன்றா நிலை அது இன்னும் சிலநாட்களில் அம்மண்ணை மிதிக்கபோகின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சி, ஆனால் சுவரில் அடிக்கபட்ட பந்தினை போல வேகமாக திரும்பவேண்டும். என்ன வாழ்க்கை இது? பிரிந்தவர் மீண்டும் சேரும் பொழுது அழுதால்தான் நிம்மதி என்பார் கண்ணதாசன், அது உண்மையும் கூட அப்படி சென்றவுடனும் அழவேண்டும், விட்டு பிரியும்பொழுதும் […]