ஜல்லிக்கட்டும் புறநானூறும்….
இதே திமுக அமைச்சரவை என்றால் புறநானூறை புரட்டி, அக நானூறை அறுத்து , சங்க இலக்கியங்களை பிழிந்து தமிழன் எப்படி ஏறு தழுவினான் என விளக்குவார்கள் அதாவது மாடு இவ்வளவு உயரம் இருந்தது, இப்படி எல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தன, அது அப்படி இது இப்படி என கொஞ்சம் சமாளிக்கவாது செய்வார்கள் ஜல்லிகட்டு நடந்தது, ஆனால் இப்பொழுது நடப்பது போல் அல்ல, நமது தரப்பு நியாயத்தை தகுந்த ஆதாரத்தோடு சமர்பிக்க வேண்டும், அதற்கு காலம் வேண்டும் அதனால் “தமிழறிஞர் […]