காசு கொடுத்து தமிழகத்தை வாங்க போவது நீயா? நானா?
காமராஜர் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணம் என சொல்லி ஆட்சியினை பிடித்தனர் பின்பு இந்திராதான் காரணம் என்றனர் அதன் பின் கலைஞர் காரணம் என எம்ஜிஆரும், எம்ஜிஆர் காரணம் என கலைஞரும் சொல்லிகொண்டார்கள் பின் கலைஞரும் ஜெயாவும் மாறி மாறி குற்றம்சாட்டினார்கள் இன்று சசிகலாவும் ஸ்டாலினும் மாறி மாறி ஆரம்பித்துவிட்டார்கள் இதில் தமிழகம் எல்லாவற்றையும் தொலைத்து நிற்கின்றது அவர்கள் எல்லோரும் பெரும் சொத்துக்களுக்கு சொந்தக்காரர்களாய் வளர்ந்து நிற்கின்றார்கள் இப்பொழுது இருப்பது ஒரே போட்டி காசு கொடுத்து தமிழகத்தை […]