இலங்கையில் கருணா கைது
இலங்கையில் கருணா கைது செய்யபட்டிருப்பது ஒருவிதமான பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது, விஷயம் பல கோணங்களுக்கு செல்கிறது பிரபாகரனின் மெய்காப்பளராகவும் டாப் வரிசை தளபதியாகவும் இருந்தவர் கருணா அம்மான். இயற்பெயர் விநாயக மூர்த்தி முரளிதரன் , இயக்க பெயர் கருணா அம்மான் (அம்மான் என்றால் தமிழில் மாமன் என்றொரு பொருளில் வரும் உறவு முறை, அங்கு கருணா அம்மான், பொட்டு அம்மான் என பல அம்மான்கள் உண்டு, அதனால்தான் நாம் சீமான் அம்மான் என்பவரை அங்கிள் சைமன் என அழைக்கின்றோம்) […]