இடைத் தேர்தல் முடிவுகள்…
ஒரு வழியாக வெற்றி கனியினை அல்ல, வெற்றி மாத்திரையோ வெற்றி ஊசியினையோ , வெற்றி செயற்கை சுவாசத்தையோ காணிக்கையாக அப்பல்லோவிற்கு அனுப்பிவிட்டார்கள். வழக்கமாக நடு நசியில் அப்பல்லோவிலிருந்து வரும் முதல்வரின் அறிக்கை, இன்று இரவும் மகா உற்சாகமாக வரும். எப்படி வரும்? இந்த நிலையிலும் கலைஞரை நம்பாமல் என்னை நம்பும் மக்களுக்கு கோட்டான கோடி நன்றி. ஒரு தோல்வியினை ஒப்புகொள்ளாமல் எப்படி சமாளிப்பது என்பதை திமுகவினரிடம்தான் கற்றுகொள்ளவேண்டும் அன்று திருமங்கலத்தில் இடைதேர்தலில் வென்றால் அது ஜனநாயகம், அதே […]