பத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..
https://youtu.be/vkJknBKctzE பத்மநாபா படுகொலை சென்னையில் நடந்த போராளிகுழுக்களிடையிலான சண்டை, இது எப்படி இந்தியாவிற்கெதிரான புலி எதிர்ப்பாகும் என்கிறார் ஒருவர். பத்மநாபா இந்திய அமைதிபடையோடு சேர்ந்து இடைக்கால நிர்வாக மாகாண சபை அமைத்தவர், விடுவார்களா புலிகள் விரட்டினர். அமைதிபடை வெளியேறும்பொழுது அவர் சென்னை வந்தார் அப்பொழுது மத்தியில் விபிசிங் அரசும், தமிழகத்தில் கலைஞரும் ஆட்சியில் இருந்தனர். அந்த கலைஞர் புலிகளின் அபிமானி, முரசொலிமாறன் புலிகளின் இந்திய பிரநிதிபொலவே பேசிகொண்டிருந்தவர் சென்னை வந்த பத்மநாபா, கலைஞரிடம்தான் அடைக்கலம் கோரினார், அமைதிபடையினை […]