பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடியிருப்பார்கள்????? காரணம் விளம்பரம் இல்லாதவர்கள்), சொந்த பேரனை கூட முதல் முறையாக,சாலையோரத்தில் கூட்டத்தில் ஒருகைகுழந்தையாக […]

கரன்ஸி மாற்றமும், கருப்புப் பணமும்…

மோடியின் நடவடிக்கைகள் கருப்பு பணத்தினை ஒழிக்க வழி செய்யாது : ப.சிதம்பரம் மோடி முதல்முறை மத்திய ஆட்சிக்கு வந்திருக்கின்றார், சரியோ குழப்பமோ ஏதோ ஒன்றை செய்கின்றார், முயற்சிக்கின்றார் 60 வருடமாக சேறுபடிந்திருக்கும் குளத்தினை தூர்வாரும்பொழுது கலங்கத்தான் செய்யும், சேறு வரும், சுத்தபடுத்தும் போது அப்படித்தான் இருக்கும். சீழ்பட்ட கட்டியினை நீக்கும் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது வலி இருக்கத்தான் செய்யும் இந்த அசவுகரியங்களை கண்டால் நலம் பெறமுடியாது. அப்படி மோடி முயற்சிக்கின்றார், பொறுத்திருந்து பலனை காணலாம், அப்பொழுதும் பலனழிக்காவிட்டால் […]

எழில் மிகு மலேசியா

குறிஞ்சி, நெய்தல் என இரு நிலங்களை மட்டும் கொண்டது மலேசியா, பாலை எல்லாம் வாய்ப்பே இல்லை, முல்லை குறிஞ்சியோடு கலந்தே விட்டது, மருதம் தாய்லாந்தினை ஒட்டிய எல்லையில் கொஞ்சம்போல உண்டு. உணவு, உறைவிடம் உட்பட எல்லாமே இலவசம் சுற்றிபார்க்க வருகின்றாயா? என அழைத்தால் செவ்வாய்கிரகத்திற்கே செல்ல தயாராக இருக்கும்பொழுது, இந்த மலைக்காட்டிற்கு கிளம்பமாட்டோமா? அப்படி கிளம்பியாயிற்று, சென்ற இடம் அழகான மலையும் காடுகளும் நிரம்பிய பகுதி, இறைவன் பசுமை ஆடை உடுத்தி தவமிருக்கும் பகுதி. அவ்வப்போது பல […]

வார இறுதி …..

Ready for jungle tracking 🙂 கடவுள் மகா நல்லவர் வருமானம் போதவில்லை என‌ கேட்டபொழுதெல்லாம் செவிசாய்த்தார் ஆனால் வருமானம் கூட கூட‌ விலைவாசியும் கூடிற்று மறுபடி மறுபடி கேட்க‌ கடவுளும் சளைக்காமல் கொடுத்தார் விலைவாசியும் சளைக்காமல் முன்னேறியது கேட்டு கேட்டு நான் களைத்தேன் கொடுத்து கொடுத்து கடவுள் களைத்தார் இப்போது இருவருக்கும் களைத்துவிட்டது. இனி ஒரே கோரிக்கை, ஒன்றே ஒன்றுதான், ஏ மகா நல்ல கடவுளே அந்த‌ நோட்டு அடிக்கும் உரிமையினை மட்டும் கொடுத்துவிடு இருவருக்கும் […]

உலகம் சுற்றும் மோடி…

https://youtu.be/CpZ4mUhfH14   உலகெல்லாம் சென்று மோடி இந்தியாவிற்கு நல்ல விஷயங்கள் கொண்டு வருகின்றாராம், இப்பொழுது ஜப்பான் சென்றிருக்கின்றாராம் ஜப்பானியர்களின் ஸ்பெஷாலிட்டியே மதத்தினை வைக்கவேண்டிய இடத்தில் வைத்துவிட்டு படுசமர்த்தாக வேலை செய்வது, வருடத்தில் ஓரிரு நாள் மட்டுமே கடவுள் நினைவுக்கு வருவார் மத ரீதியான விஷயங்களில் இருந்து, அம்மாதிரியான அரசியலில் இருந்து அந்நாடு தள்ளியே நிற்கின்றது உலகில் முன்னணியில் இருக்கின்றது. அம்மாதிரி நல்ல விஷயங்களை மோடி இந்தியாவிற்கு கொண்டு வருவாரா என கேட்டால் பதில் இருக்காது நல்லவேளையாக மோடி […]

வீர வணக்கம் யாசர் அராபத்…

வீரமும் விவேகமும் நிரம்பிய சிங்கத்தின் நினைவு நாள் இன்று ஒரு போராட்டம் எப்படி இருக்கவேண்டும், வெல்ல முடியாத எதிரியினை எப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும், பேசவந்தவர்கள் எதிரிக்கு நெருக்கமானவர்கள் எனினும் எப்படி நியாயத்தை பெறவேண்டும் என்பதிலும் உலகிற்கு வழிகாட்டியவர் அவர் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும், இன்றிருக்கும் பாலஸ்தீனம் இருந்திருக்காது, இன்று சுவர்கட்டி இஸ்ரேல் அப்பக்கம் பாலஸ்தீனம் என ஒப்புகொண்டே ஆகிவிட்டதென்றால் அம்மனிதனால் மட்டுமே போராளிகள் வரிசையில் மறக்கமுடியா மாமனிதன் அவன் பாலஸ்தீன மக்கள் அனாதைகளான தினம் இன்று விடுதலை […]

ட்ரம்புக்கு வாழ்த்து : ஐ.எஸ், அல்கொய்தா

டிரம்பை வாழ்த்தி செய்தி தெரிவித்தனர் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் அதாவது முன்பு புஷ் ஈராக்கினை போட்டு அடித்தாராம் , உடனே மக்கள் எல்லாம் தீவிரவாதிகளை ஆதரித்தார்களாம், இனி டிரம்பும் அதே போல மேற்காசியாவில் அட்டகாசம் செய்வாராம் உடனே இவர்கள் இயக்கம் இன்னும் வளருமாம் அதனால் நன்றி தெரிவிக்கின்றார்களாம் வருங்காலத்தில் ராஜபக்சே இலங்கையில் ஆட்சிக்கு வந்தால், இப்படி சீமான், வைகோ போன்றோர் வாழ்த்து சொல்லும் நிலை வரலாம், மனிதர் இல்லாததால் இவர்களுக்கு மார்க்கெட் ரொம்ப டல்… அது […]

மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி…

யாரேனும் நல்ல இந்தியன் தஞ்சாவூர் பக்கம், டெல்டா பக்கம் இருந்தால் மீத்தேன் திட்டத்தினை ரத்து செய்திருக்கும் மோடிக்கு நன்றி சொல்லுங்கள் நிச்சயம் இது வரவேற்கதக்கது, தமிழக கோரிக்கையினை ஏற்றிருக்க்கின்றார்கள், நியாயமான விஷயங்களுக்கு செவி மடுத்ததற்கு வாழ்த்துக்கள் ஆக இந்திய திருநாட்டில் ஒரு தேசிய கட்சியே நம்மை நல்லவிதமாக நடத்த இயலும் என இனியாவது சிந்திக்கலாம் அதாகபட்டது, திமுக அதிமுக என ஆதரித்து அவர்கள் ஏதாவது ஒரு தேசிய கட்சியினை ஆதரித்து அதன் மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்க […]

குப்பைத்தொட்டியில் 500, 1000….

சென்னையில் குப்பை தொட்டியில் கோணிப்பையில் கட்டி வீசப்பட்ட 1000/500 ரூபாய் நோட்டுகளை அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஏன் வீசவேண்டும், வங்கியில் மாற்றினால் என்ன? இதுதான் கருப்புபணம் கணக்கில் காட்டமுடியா பணம். காட்டினால் சிறைக்கு செல்ல வைக்கும் பணம் கருப்பு பண வேட்டை அதிகாரிகளுக்கு எளிதாகி போனது, இப்பொழுதெல்லாம் குப்பை தொட்டி, கூவநதி கரை, சாலையோரம் என சாவகாசமாக அள்ளிகொண்டு அரசு கஜானாவில் சேர்த்துவிடுகின்றார்கள் ஹாயாக அலுவலகத்தில் இருந்த வருவாய் சம்பந்தபட்ட அதிகாரிகளை எல்லாம் குப்பை பொறுக்க […]

ஒரே ஒரு பெரியார்தான்….

மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முன்பு எதிர்த்தது பின் ஜெயலலிதா அப்பல்லோவில் அடைகலமானதும் எல்லாம் நடைபெறுகின்றது என பலர் குதிக்கின்றார்கள், முதலாவது குதிப்பவர் மு.க ஸ்டாலின் அப்படி திராவிட கட்சியினர் என்ன திட்டத்தை எதிர்த்தார்கள்? எதனை மாற்றினார்கள்? கச்சதீவினை கொடுக்கும் போது தடுத்தார்களா?, இல்லை அணுவுலைகள் அமையும் போது தடுத்தார்களா?, நெய்வேலி சுரங்கம் அமையும் போது, கன்னடன் அணை கட்டும்போது எல்லாம் எதனை தடுத்தார்கள், அமைதிபடை இலங்கை செல்லும்போது தடுத்தார்களா? ஒன்றையும் தடுத்ததுமில்லை, தடுக்கபோவதுமில்லை இன்று […]