அவர்களுக்கெல்லாம் தனி நீதி, இந்துக்களுக்கு கொடும் நீதி
பழைய ஏற்பாடு பன்றிகறி உண்ணாதே என்கின்றது, அதை வகை வகையாய் செய்து உள்ளே தள்ளுகின்றான் புதிய கிறிஸ்தவன் கேட்டால் இயேசு அதை எல்லாம் உடைத்துவிட்டாராம், ஆனால் பழைய ஏற்பாடு சொல்லும் பத்தில் ஒரு பங்கு வருமானத்தை கழுத்தில் கத்தி வைத்து வாங்க அவன் தவறவில்லை பன்றிகறியினை உடைத்த இயேசு பத்தில் ஒரு பங்கை வசமாக வாங்க சொல்லியிருக்கின்றார் ஒவ்வொரு கிறிஸ்தவ பாதிரி அட்டகாசமும் தாளமுடியாதவை, ஒரு திருப்பலிக்கு கட்டவேண்டிய பணம் 500 ரூபாயினை நெருங்கிற்று, அது இன்னும் […]