ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது
சுவிட்சர்லாந்தில் ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது, ஆம் அங்கு மணமகனுக்கு மணமகள் தாலிகட்டி 3 முடிச்சு போட்டிருக்கின்றாள் காலம் மாறிவிட்டதல்லவா, அதனால் மனைவியே இப்பொழுது நான் ஒழுங்காக சமைப்பேன், போன் எடுக்கமாட்டேன், சத்தியமாக சந்தேகபடமாட்டேன் என பல முடிச்சுகளை போடுகின்றார்களோ என்னமோ? இது ஈழதமிழருக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் கன்னட மக்களுக்கு புதிது அல்ல சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே அங்கொரு சீர்திருத்தவாதி இருந்தார் அவர் பெயர் பசவண்ணா இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் […]