பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது

சுவிட்சர்லாந்தில் ஈழதமிழர் திருமணம் ஒன்று வித்தியாசமாக் நோக்கபடுகின்றது, ஆம் அங்கு மணமகனுக்கு மணமகள் தாலிகட்டி 3 முடிச்சு போட்டிருக்கின்றாள் காலம் மாறிவிட்டதல்லவா, அதனால் மனைவியே இப்பொழுது நான் ஒழுங்காக சமைப்பேன், போன் எடுக்கமாட்டேன், சத்தியமாக சந்தேகபடமாட்டேன் என பல முடிச்சுகளை போடுகின்றார்களோ என்னமோ? இது ஈழதமிழருக்கு புதிதாக இருக்கலாம், ஆனால் கன்னட மக்களுக்கு புதிது அல்ல சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே அங்கொரு சீர்திருத்தவாதி இருந்தார் அவர் பெயர் பசவண்ணா இங்கு பாரதி , பெரியார் பிற்காலத்தில் […]

புரட்டாசியில் எதற்கு விரதம்

புரட்டாசியில் எதற்கு விரதம் என சிலர் கேட்கலாம், அவர்கள் அறிவு அவர்கள் சிந்தனை முன்னோர்கள் வகுத்து வைத்த ஏற்பாடு இப்படித்தான் சொல்கின்றது , அதாவது சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் மாதம் புரட்டாசி, ஜாதகவிதிபடி அது 6ம் இடம் அது ருண, ரோக, சத்ரு ஸ்தானம் என சாஸ்திரத்தில் சொல்லபடும் , அது வேறொன்றுமில்லை கடன், நோய் மற்றும் எதிரிக்கான இடம் இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு இருக்க கூடா விஷயங்கள் ஆனால் இந்த மூன்றும் மிகுவதோ, […]

பெரியாருக்கு முன்பே இங்கு கல்வி இருந்தது

பெரியார் இல்லாவிட்டால் நீ ஆடுமேய்ப்பாய், மீன் பிடிப்பாய், தக்காளி பறிப்பாய், படிப்பே பெரியார் கொடுத்தது, ஏ நன்றி கெட்டவனே அவர் இல்லை என்றால் ஏடு எடுத்திருப்பாயா? எழுதுகோல் பிடித்திருப்பாயா என ஏக அழிச்சாட்டியம் இங்கே கல்வி என்ன பெரியார் காலத்திலா தொடங்கிற்று? வரலாறு தெரியாத மடையர்கள் என்னமோ சொல்கின்றார்கள் இங்கு நவீன கல்வியினை தொடங்கி வைத்தது கிறிஸ்தவ மெஷினரிகள் 1700களிலே நாயக்க மன்னர்களிடம் அனுமதி பெற்று அவர்கள் கல்வி கொடுத்தார்கள் முதலில் கொடுத்தது கத்தோலிக்கர்கள் குறிப்பாக இயேசு […]

ஆளும் வர்க்கம் மாறி இருகலாமே தவிர, ராஜ நீதிகள் மாறவே இல்லை

அன்று நமக்கு கல்வி மறுக்கபட்டது, பெரியார் படிக்க வைத்தார், அய்யகோ அவர் இல்லையென்றால்… என்றொரு கூட்டம் கிளம்பிவிட்டது அன்றைய கல்வி முறை எப்படி இருந்தது, அட இந்தியாவில் அல்ல உலகிலே அன்று விஞ்ஞான கல்வி என எதுவுமில்லை இந்தியாவில் வெள்ளையன் வருவதற்கு முன்பு என்ன கல்வி இருந்தது? குருகுல கல்வியும் இன்னும் சில வாழ்க்கை கல்வியும் இருந்தது இந்தியா மட்டுமல்ல உலகெல்லாம் அதுவே இருந்தது நாளந்தா எல்லாம் மிக பழமையானது, அதன் காலம் தொன்மையானது அதிலும் பாருங்கள் […]

தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம்

தமிழரில் நாம் ஈழதமிழரை கவனிக்கின்றோம் சும்மா சொல்ல கூடாது, தமிழக தமிழருக்கும் அவர்களுக்குமான கல்வி இடைவெளி 150 ஆண்டுகள் அதிகம் ஆம் தமிழக பிராமண சமூகத்தைவிட அவர்கள் பெற்ற கல்வியும் அதனால் அவர்கள் பெற்ற வீச்சும் அதிகம் முதலில் கொழும்பு, பின்பு சிங்கப்பூர் மலேசியா அதன் பின் ஐரோப்பா அமெரிக்கா என அவர்களின் கொடி உச்சததில் பறக்கின்றது மலேசியா முதல் ஐரோப்பிய நாடுகள் வரை மகா முக்கிய தொழிலதிபர்கள் அவர்களே, இளம் தொழில் தலைமுறையும் அவர்களே அவர்கள் […]

அக்கால ராஜநீதியால் நிகழ்ந்த விஷயங்கள்

உடன்கட்டை ஏறுதல், முலைவரி, தேவதாசி முறை எல்லா இந்துக்களின் அங்கம் என்பது அதன் எதிர்ப்பாளர்கள் சொல்லும் சில பழிகள் உண்மையில் உடன்கட்டை ஏறுதலை எந்த சட்டமும் இந்து தர்மமும் எழுதிவைக்கவில்லை, அதில் இருவகை இருந்தன‌ “கணவனை இழந்தோருக்கு காட்டுவது இல்..” என்பது அந்த வாக்கியம், கணவனை இழந்த மனைவி வாழ விரும்புவதில்லை, மன்னனிடம் நீதிகேட்ட கண்ணகியே மதுரையினை எரித்து தானும் எரிய விரும்பியதாகவும் ஆனால் தீ சுடாமல் விட்டதாகவும் சில தகவல் உண்டு அவள் மதுரையினை எரித்தது […]

எங்கே இருந்தது பெண் அடிமைதனம்?

இந்து மதத்தில் இந்தியாவில் தமிழகத்தில் பெண் அடிமைத்தனம் இருந்தது என பலர் கிளம்பி இருக்கின்றார்கள் எங்கே இருந்தது பெண் அடிமைதனம்? மனைவி தவிர எல்லா பெண்களையும் ஏன் அவள் சிறுமி என்றாலும் “தாயே” என அழைத்த மிக பெரிய பாரம்பரியம் இந்தியாவினுடையது, இன்றும் அது இந்திய கிராமங்களில் உண்டு இந்து மதம் பெண்ணை கடவுளாக போற்றியது, யூதமும் இஸ்லாமும் பெண்ணை அடக்கி வைத்த காலத்தில் பெண்ணை சக்திவடிவமாக அதுவும் சிவனில் பாதியாக வைத்து பூஜித்தது அதை தவிர […]

பெரியாரிய பெண்களுக்கான இலக்கணம் என்ன?

பெரியாரிய பெண்களுக்கான இலக்கணம் என்ன? கிராப் வெட்டவேண்டும், தாலி அணிய கூடாது அல்லது ஒரு திருமணத்தோடு நிற்க கூடாது. பூவும் பொட்டுமாக மங்கள கரமாக இருக்கவே கூடாது, பார்த்தாலே ஒரு பயம் வரவேண்டும் பஜாரித்தனம் தெரியவேண்டும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு போன்றவற்றுடன் அறிவையும் கழற்றி வைத்துவிட வேண்டும் தண்ணியடிப்பது, சிகரெட் இன்னபிற கூடுதல் தகுதிகளாக கொள்ளபடும், அடிக்கடி கருப்பு சட்டை விடலைகளுடன் படம் எடுக்க வேண்டும் தப்பு அடிக்க தெரிந்திருக்க வேண்டும், விசில் அடிக்க தெரிந்தால் […]

பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம்

இன்று புரட்டாசி விரதம் தொடங்குகின்றது, பெருமாள் பக்தர்களுக்கு இது மகா புண்ணியமான மாதம் சனிக்கிழமை விரதம் மட்டுமல்ல, அமுக்தாபரண விரதம்,ஜேஷ்டா விரதம்,தூர்வாஷ்டமி விரதம் மஹாலட்சுமி விரதம், கபிலா சஷ்டி விரதம், அனந்த விரதம் என ஏகபட்ட விரதங்கள் உண்டு எனினும் பெருமாளுக்கு உகந்த மாதமாகவே அறியபடுகின்றது சனிகிழமை விரதம், மகாலய அமாவாசை போன்ற பல விஷயங்கள் இம்மாதத்தில் நடக்கவிருக்கின்றன‌ இது வைணவர்களுக்கான மாதம் என அறியபட்டாலும் உண்மையில் எல்லா பிரிவினருமே விரதம் இருந்து அருள்பெறும் காலம்.. விரதமிருந்து […]

இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது

இந்தியா தன் விண்வெளி வீரரை 2022ல் விண்வெளிக்கு அனுப்பதயாராகின்றது, இதற்கு முன்பு ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பறந்தாலும் ரஷ்ய கலத்தில் அவர்கள் அழைத்து சென்றார்கள் இப்பொழுது 30வீரர்களை தேர்ந்தெடுத்து இந்தியா பயிற்சி அளிக்கின்றது, 2022ல் அவர்களில் சிலர் பறப்பார்கள் இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்திற்று, அவர்களும் 2022ல் விண்வெளிக்கு பறப்பார்களாம் , சீனா உதவுமாம் பாகிஸ்தான் சீனாவில் இஸ்லாமியர் கொடுமைபடுத்தபடுவது பற்றி ஏன் வாய்திறக்கவில்லை என இந்தியா சில சக்திகளின் ஊடாக கொளுத்தி போட்டது, ஆனானபட்ட […]