பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெரியரிஸ்டுகளும் திருமாவும் பழைய வரலாறு தெரியாமல் கொடிபிடிக்க கிளம்பி என்னாயிற்று?

ஆக ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என பெரியரிஸ்டுகளும் திருமாவும் பழைய வரலாறு தெரியாமல் கொடிபிடிக்க கிளம்பி என்னாயிற்று? அன்று இந்துக்களுக்கு எதிராக ஈரோட்டு ராம்சாமி செய்த அட்டகாசங்களுக்காக பெரியாரிஸ்டுகளும், அந்த ராம்சாமிக்கு துணைபோன ஆட்சியினை செய்த கருணாநிதிக்காக முக ஸ்டாலினும் இந்துக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கும் காலம் வந்தாயிற்று ஆம் பெரியார் ராமன் படத்தை கொளுத்தியது தவறு என வீரமணி கோஷ்டியும், ராமர் படம் எரியும் பொழுது கருணாநிதி அரசு மவுனம் காத்தது மாபெரும் தவறு, […]

அவனுகளும் அவனுக புரட்சியும்

காமராஜர் நாடார், பசும்பொன் சிங்கம் தேவர்,அண்ணமலை செட்டியார், பச்சையப்ப முதலியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், மாதவன் நாயர், இம்மானுவேல் சேகரன் அய்யகோ தாழ்த்தபட்டவர் இப்படி எல்லாம் யார் சொன்னர்கள் என்றால், யார் ஜாதிபெயரோடு அழைத்தார்கள் என்றால் இதே திக, திமுக இம்சைகள் ஆனால் ஈரோட்டு ராம்சாமி தமிழர் தந்தை, கருணாநிதி தமிழின தலைவர் அவனுகளும் அவனுக புரட்சியும்

“அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள்

“அய்யா உண்டு” என அந்த சாமிதோப்பு ஆதீனம் சொல்லிகொண்டிருந்ததன் பொருள் இவ்வளவு நாளும், அய்யா வைகுண்டர் உண்டு என்பதாக அறியபட்டது இப்பொழுது “அய்யா வீரமணி உண்டு” என்ற அளவுக்கு மாறிவிட்டார்கள் இதன் உள்ளே இருக்கும் விஷயம் சற்று நோக்கதக்கது விஷயம் வேறொன்றுமில்லை, குமரி மாவட்டம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபொழுது நாடார் இனத்துக்கு மேலாடை அணியும் உரிமை மற்றும் தலப்பாகை அணியும் உரிமை இன்னபிற உரிமைகளை வாங்கி கொடுத்தது அய்யா வைகுண்டர் அதில் இருந்தே இந்த சாமிதோப்பு பதி […]

அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா

அடிக்கடி தொற்றுநோய் கிளம்பும் நாடு சீனா சீனாவின் தென் எல்லை கடலை ஒட்டியது, கிழக்கு பகுதியும் அப்படியே. இதனால் அங்கு வளமான துறைமுகங்கள் உண்டு, தென் சீனாவில் வளர்ச்சியும் சுகாதாரமும் அதிகம் ஆனால் வடசீனா அப்படி அல்ல, பன்றிபண்ணை, வாத்து,கோழிபண்ணை இன்னும் என்னென்ன பண்ணையெல்லாமோ அதிகம், அங்கு சுகாதாரம் குறைவு அடிக்கடி உலகில் சீனா சர்ச்சையினை எழுப்புவது போல, அங்கு அடிக்கடி தொற்றுநோய்கள் எழும்பும் சார்ஸ் போன்ற ஆட்கொல்லி வைரஸ்கள் உலகை மிரட்டியது நினைவிருக்கலாம் அந்த வரிசையில் […]

இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம்

இலங்கையில் பல நாடுகள் கால்பதிக்க கடும் பிரயத்தனம் செய்யும் நிலையில் இந்தியாவும் விட்டுகொடுக்கவில்லை இந்தியாவுக்கு மிக அண்டை நாடு எனும் முறையில் அதன் ஒத்துழைப்பு மிக அவசியம் என கருதும் இந்தியா , அதை ராஜதந்திர ரீதியாக கையாள்கின்றது திரிகோணமலையின் ஒரு பகுதியினையும், பலாலி விமான நிலையத்தையும் தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் இந்தியா, ஹம்பாந்தோட்டாவில் சீனாவுக்கு செக் வைத்துவிட்டு இலங்கை ராணுவம் பலம் பெற 350 கோடி அளிக்கின்றது இது சும்மா கொடுக்கும் பணம் என சொன்னாலும், […]

தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது

தமிழ்நாட்டில் கஞ்சா உட்பட போதையில் அட்டகாசம் செய்யும் கும்பல் அதிகரித்துவிட்டது நாம் அரசியல்வாதிகளை சொல்லவில்லை, அவர்களின் போதை வேறு, புகழ் மற்றும் அதிகார போதை அது. அந்த போதைக்கு கஞ்சாவும் அபினும் தேவை இல்லை. கிழங்கை தின்ற பன்றியும், கருவாட்டை ருசிபார்த்த பூனையும் வெட்கம் மற்றும் அடி உதைக்கு அஞ்சாது என்பார்கள் அவர்களின் போதை அந்த வகை நாம் சொல்லும் போதை வேறு, இந்த கோஷ்டிகள் கடும் போதையினை ஏற்றிகொள்கின்றன அந்த போதையிலும் சரியாக தனியாக சுற்றும் […]

ரஜினிக்கு ஆதரவான தரவுகள் வர ஆரம்பித்துவிட்டன‌

நாம் சொன்னது போலவே ரஜினிக்கு ஆதரவான தரவுகள் வர ஆரம்பித்துவிட்டன‌ ஈரோட்டு ராம்சாமி நாத்திகன், அந்த நாத்திகன் ராமர் சீதை உருவங்களை பக்தி வழிபாட்டுக்கா இழுத்து சென்றிருக்க முடியும் அன்று நடந்தது ராவண‌லீலா எனும் ராமர்படம் எரிப்பு போராட்டம், அதற்குத்தான் ராமர் படத்தை கொண்டு சென்று எரித்தார் அது சர்ச்சையானது எரிக்கும் முன்புதான் செருப்பால் அடிக்கும் சம்பவமும் நடந்தது, முன்பே பிள்ளையார் சிலையினை செருப்பால் அடித்த பாரம்பரியம் அவர்களுக்கு உண்டு ராமர்படத்தை செருப்பால் அடிக்கவில்லை எனும்கொளத்தூர் மணி, […]

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டம்?

இந்திய அரசு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்க திட்டமிருப்பதாக செய்திகள் கசிகின்றன‌ இந்த பாராளுமன்றம் சிறியது என்பதாலும் பல வசதிகள் குறைவு என்பதாலும் நவீன புதிய நாடாளுமன்றம் கட்டபட இருக்கின்றது, அதில் மிக பெரிய அரங்கும் தங்குமிடங்களும் இருக்கும் என்கின்றார்கள் இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் சென்னையில் கருணாநிதி அரசு கட்டிய தலமை செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என அடம்பிடித்த ஜெயலலிதா போல டெல்லியில் யாருமில்லை என்பதால் புதிய அரசு அங்கு இயங்க தடை ஏதும் இருக்காது

ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது

ஈரான் தன் பதிலடியினை மிக தந்திரமாக செய்கின்றது, நேருக்கு நேர் அமெரிக்காவினை அடிக்காமல் அமெரிக்கா எங்கெல்லாம் கால்வைத்து சண்டையிடுகின்றதோ அங்கு நொறுக்குவது என தீர்மானித்துவிட்டார்கள் அப்படி ஏமனை குறிவைத்துவிட்டது , அங்கு ஹவுத்தி போராளிகளுக்கு புது பலம் கிடைத்திருக்கின்றது உபயம் ஈரான் என்பது ரகசியமல்ல‌ இதனால் ட்ரோன் தாக்குதலை செய்திருக்கின்றது ஹவுத்தி, அது 70 அமெரிக்க சவுதி கூட்டணி வீரர்களை கொன்றுவிட்டது, இன்னும் முழு சேதம் வரவில்லை ஏமனில் இருந்து ஹவுத்தி மூலமாக சவுதியினை அமெரிக்கர்களை மிரட்ட […]

இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள்

இதெல்லாம் நிச்சயம் கண்டிதக்க விஷயங்கள் ராமனை செருப்பால் அடித்தோ என பகிரங்கமாக சொல்லும் வீரமணியினை, பகவான் நாராயணணின் அம்சமான அய்யா வைகுண்டர் நிறுவிய சபையின் தலமை அழைப்பது கொடுமையின் உச்சம் அரசியலில் இப்படி எல்லாம் அந்த சாமிதோப்பு ஆதீனம் சிக்குவது மாபெரும் அவமானம் கலிகாலத்தில் என்னெவ்ல்லாம் நடக்கும் என அய்யா வைகுண்டர் சொல்லியிருந்தாலும், அவரின் பதியிலே அந்த கலி கால்வைப்பதுதான் கலியின் உச்சகட்ட அட்டகாசம்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications