பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹாங்காங் பற்றி எரிகின்றது

ஹாங்காங் பற்றி எரிகின்றது, நிச்சயம் அந்த போராட்டத்துக்கும் கலவரத்துக்கும் சீனா காரணம் அல்ல‌ ஆம் ஹாங்காங்கின் பொருளாதார நிலை சீனாவுக்கு சாதகமாக இருத்தல் வேண்டும், சீனாவில் ஹாங்காங்க் நேரடியாக கலந்தால் அது வீழும் என கணக்கிட்ட சீனா கன கச்சிதமாக அதை கையாண்டது சீனாவின் பிடியில் இருந்தாலும் ஹாங்காங் தன்னாட்சியிலே இயங்கியது, ஹாங்காங்கை காட்டி தன் தென்பகுதியில் தொழில் வளர்த்தது சீனா இப்பொழுது என்னாயிற்று சில திருத்தங்களைத்தான் செய்தது அதாவது ஹாங்காங் என்பது ஒருமாதிரியான சந்தை, யாரும் […]

உலகில் அறிவில் சிறந்த நாடு தமிழ்நாடு..

பெட்ரோல் விலை குறைய வேண்டும், டோல் கேட் அகற்றபட வேண்டும் ஜிஎஸ்டி வரி குறைக்கபட வேண்டும் ஆனால் ரேஷன் பொருள் மானிய விலையில் வேண்டும், பொது போக்குவரத்து , கல்வி, மருத்துவம் இன்னபிற எல்லாம் இலவசமாக வேண்டும், வங்கி கடனை எல்லாம் ரத்தும் செய்ய வேண்டும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதரபடி உயர்த்தபட வேண்டும் அரசுக்கு எந்த வரியும் உயர கூடாது ஆனால் சலுகைகள் மட்டும் மானியமாக கொட்டிகொண்டே இருக்க வேண்டும் அரசுக்கு வருமானம் வரும் […]

வ.உ.சிதம்பரம்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிதுஇதில் அமைச்சர் சிதம்பரம் தமிழக அவமானமாகி பட்டியலில் இருந்து விடுபட்டுவிட்டார்மற்ற சிதம்பரங்களில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம்.அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு.ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு […]

ஈழத்தில் சாதிவெறி அதிகம்

ஈழத்தில் இந்தியாவினை விட சாதிவெறி அதிகம் மலையகம் எனும் தாழ்த்தபட்ட சாதியினை விடுங்கள், யாழ்பாணம் சாதிவெறியின் உச்சத்தில் இருந்தது ஈழ இயக்கம் ஒவ்வொன்றும் சாதியின் பெயரால் அறியபட்டது அங்கு இரு பெரும் ஆதிக்க சாதி இருந்தது ஒன்று வேளாளர் இன்ன்னொன்று காரையார் இந்த வேளாளர் அரசியலில் இருந்தார்கள் அமிர்தலிங்கம் அந்த வகை காரையாரில் பிரபாகரன் உருவானான், அவனின் சாதிவெறி அவனை தமிழர் பெயரில் மறைத்தது, பிரபாகரனைஇயக்கியது எல்லாம் சாதிவெறிகும்பல் சபாரத்னம் கொல்லபட்ட பொழுது 900 போராளிகள் கொல்லபட்டபொழுது […]

வரலாற்றில் எத்தனை மர்மங்களோ

வஉசிதம்பரனார் பற்றி சில விஷயங்களை வாசித்துகொண்டிருந்தேன், மனிதர் மிகபெரும் சுதந்திர போராட்ட வீரராகவும், பெரும் தமிழறிஞராகவும் இருந்திருக்கின்றார்காந்திக்கு முன்பு சுதந்திர வெறியினை பற்றவைத்ததில் தனித்து நிற்கின்றார், வடக்கே திலகரும் தேற்கே சிதம்பரனாரும் தனிபெரும் அடையாளங்களாக நிற்கின்றனர், தேற்கே சிதம்பரனார், பாண்டித்துரை தேவர் என பெரும் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாக வலம் வருகின்றனர்கப்பல் விட்ட சிதம்பரனாரை வெள்ளையன் குறிவைத்துவிடுகின்றான், இவரை விட்டால் பெரும் ஆபத்து என இல்லாத வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைக்கின்றான்சிதம்பரனார் செக்கிழுத்த கொடுமையும், அவரின் […]

திருந்திட்டானுகளோ?

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , வ.உ.சிதம்பரமெல்லாம் தமிழ்நாட்டுக்கு என்ன செஞ்சாங்க‌? சமூக நீதிக்கு என்ன போராடினாங்கண்ணு ஒரு கும்பல் வரணுமே? ஏன் இன்னும் வரலை? திருந்திட்டானுகளோ? இருக்காதே, திருந்துறதுக்கு கொஞ்சமாவது அறிவு வேணும்ல, பின்ன எப்படி?

உங்களை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ பரவாயில்லையடா..

வ..உ சிதம்பரனார் எங்கள் சாதி, படுபாவி பிரபாகரனும் எங்கள் சாதி என சங்கே முழங்கு…………….. இந்திய தேசாபிமானி சிதம்பரமும், இந்திய தேசியத்துக்கு சவால்விட்ட பிரபாகரனும் ஒரே சாதி என சங்கே முழங்கு.. நாட்டுக்காக தன்னை அழித்த சிதம்பரமும், தனக்காக ஒரு நாட்டையே அழித்த பிரபாரனும் ஒரே சாதி என சங்கே முழங்கு பெரியார் மண்ணுடோவ், திராவிடம் டோவ், அது கடல் கடந்தும் மண்ணாக போகுதுடோவ்… அடேய்.. உங்களை விட வெள்ளைக்காரன் எவ்வளவோ பரவாயில்லையடா..

மிஷன் மங்கள்

மிஷன் மங்கள் எனும் இந்திபடம் வெளிவந்து வசூலை அள்ளிகொண்டிருக்கின்றது இந்தியாவில் விஞ்ஞான படங்கள் வராது எனும் பிம்பத்தை அடித்து உடைத்து இஸ்ரோவின் கதையினை அதாவது இஸ்ரோ செவ்வாய்கிரகத்தில் கால்பதிப்பது போல் மகா சுவாரஸ்யமாய் எடுத்திருக்கின்றார்கள் என செய்திகள் சொல்கின்றன‌ பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இஸ்ரோவின் உண்மை கதை பாதி, கற்பனை பாதி என கலந்து கட்டி அடித்து வென்றிருக்கின்றார்கள் வித்யாபாலன், டாப்சி, நித்யா மேனன் எல்லோரும் சயின்டிஸ்ட் வேடத்தில் வந்து படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றார்கள் படம் பெரும் […]

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

குருவே நமஹ…குருவே துணை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். “குருவில்லாத வித்தை பாழ்”, “குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை” என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர் முன்னோர். […]