பொய் சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கற்ற பசங்களா
இப்படி இரு கதை சுற்றிகொண்டிருக்கின்றது, ஈழ சிக்கலை அறிந்தவருக்கு தெரியும் இதெல்லாம் மாபெரும் பொய் இலங்கையில் ஆயுதபோராட்டம் 1975க்கு பின்புதான் வந்தது, அதுவும் குட்டிமணி எல்லாம் போராட வந்தது 1977களில் அப்பொழுது அவர்கள் அவ்வளவு பிரபலமில்லை, 1982ல் பிடிபட்ட குட்டிமணி கோஷ்டி வெலிக்கடை சிறையிலே கொல்லபட்டது கலைஞர் அரசு 1975லே டிஸ்மிஸ் செய்யபட்டது, அதன் பின் அவர் முதல்வரானது 1987ல் அப்பொழுது அமைதிபடை காலம் வந்தது, அவர்தான் அதை திரும்பபெற்றார் விபிசிங் மூலமாக ஆக 1975ல் பதவியினை […]