பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

Today’s News 19/07/2019

பாராளுமன்றத்தில் அணல் தெறிக்க பேசினார் தமிழச்சி தங்கபாண்டியன் : உபிக்கள் சிலிர்ப்பு அம்மணி எவ்வளவுதான் விளக்கமாக பக்கம் பக்கமாக பேசினாலும் கடைசியில் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வகையில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள் என்பதுதான் விஷயம்.. 37 எம்பிக்கள் சென்றனர், அதில் 4 பேர்தான் மாறி மாறி பேசுகின்றனர் மீதி 35 பேரை காணவே இல்லை, நிச்சயம் அங்குதான் எங்காவது சுற்றிகொண்டிருக்க வேண்டும். காணாமல் போனதாக புகார் எல்லாம் இல்லை என்பது ஆறுதல் இந்த‌ ஜோதிமணி என்பவர் பாஜகவில் […]

அக்கியூஸ்ட் No1

இந்திய சினிமா தொடக்கத்தில் கடவுள் படங்களும், புராண படங்களுமாகவே வந்தன‌ பராசக்தி கூட சமூக கேள்விகளை கேட்டதே தவிர இந்து தெய்வங்களை சாடவில்லை, பக்தியினை தொடவில்லை அதன்பின்னும் ஏகபட்ட பக்திபடங்கள் வந்தன‌ இந்து தெய்வங்களையும் அவர்கள் நம்பிக்கையினையும் கிண்டல் செய்யும் காட்சிகள் 1980க்கு பின்பே வந்தன, மிக கடுமையான கிண்டல்களையும் சீண்டல்களையும் அவை செய்தன‌ குறிப்பாக பிராமண சமூகத்தையும் இந்து தெய்வங்களையுமே சீண்டுவார்களே தவிர மற்ற மதத்து பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள். ஏனென்றால் பிராமணன் திருப்பி அடிக்கமாட்டான், […]

செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது

NIA சட்டதிருத்தத்தை மோடியும் அமித்ஷாவும் தவறாக பயன்படுத்துவார்கள் என சிறுபான்மையினரும் திராவிட சிகாமணிகளும் அஞ்சுகின்றார்களாம் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அரசியல் ஆயுள் 5 ஆண்டுகளே, அதன் பின் காட்சிகள் மாறும் பெட்டி கட்ட வேண்டியதுதான் காலம் காலமாக அவர்கள் ஆளபோவதுமில்லை அது சாத்தியமுமில்லை ஆனால் நாடு நிலையானது, அது நிலைத்து நிற்கும் நிற்க வேண்டும் செய்திருக்கும் சட்ட திருத்தம் நாட்டுக்கானது, அதை மோடி அமித்ஷா காவித்துவம் என திசை திருப்புவதன் பெயர்தான் விதண்டாவாதம்

இந்திய நலனுக்கு உகந்தவை அல்ல

புலிகள் காலத்திற்கு பின்பு , குறிப்பாக ஏப்ரல் மாத குண்டுவெடிப்பு காட்சிகள் இலங்கையில் கடுமையாக மாறி இருக்கின்றன‌ பருவபெண் ஒருத்தி வீதியில் விழுந்து கிடந்தால் எப்படி ஓடி ஓடி உதவுவார்களோ அப்படி ஆளாளுக்கு கவனிக்கின்றார்கள் ஏற்கனவே இஸ்ரேலும் அமெரிக்காவும் மே இன் கம் இன் என கேட்காமலே ஓடி சென்று இலங்கையினை தாங்குகின்றன‌ இந்தியா கடந்தவருடமே அவர்களுக்கு ஒரு கப்பல் கொடுத்து நண்பேண்டா என சொல்லிவிட்டு வந்துவிட்டது இப்பொழுது சீனாவின் முறை, அவர்களும் ஒரு பெரிய கப்பலை […]

நடக்க போகும் ஏதோ ஒரு மாற்றத்தை சொல்கின்றது..

அது 40 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் சாதாரண சம்பிரதாயமாகவே தொடங்கிற்று ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கும் பக்தி எழுச்சியும் , உலகெங்கும் இருந்து காஞ்சியில் குவியும் போக்குவரத்து வசதியும் மிகபெரும் கூட்டத்தை கூட்டிவிட்டது காவல்துறை, ஆலய நிர்வாகம் என யாருமே எதிர்பார்க்காத மக்கள் நெருக்கம் அது கடந்தவாரமே கூட்டம் அதிகரிக்கின்றது, தகுந்த ஏற்பாடுகள் தேவை என எச்சரிக்கை குரல்கள் வந்தது ஆனால் நடவடிக்கை இல்லை விளைவு 4 பேர் நெரிசலில் பலி எனும் அளவு விவகாரம் சென்றாயிற்று. இனியாவது […]

மிக கடுமையான NIA சட்டம் வந்திருப்பது ஆறுதல்

இந்த NIA சட்டதிருத்தம் பற்றி ஆளாளுக்கு பொங்குகின்றார்கள், இது அப்படி செய்துவிடும் இப்படி செய்துவிடும் பலரை பழிவாங்கிவிடும் என ஏகபட்ட சீற்றங்கள் அப்படி அஞ்சவேண்டிய சட்டதிருத்தமா இது, ஆம் இந்நாட்டினை தன் நாடாக கருதாமல் , இந்த மண்ணை சொந்தமண்ணாக கருதாமல் ஏதோ நினைத்துகொண்டிருக்கும் பதர்கள் நிச்சயம் அஞ்சியே தீரவேண்டும் நாட்டின் நலம் விரும்பிகளும், தேசாபிமானிகளும் இந்நாட்டில் குற்றமற்ற வாழ்க்கை வாழ்பவர்கள் ஏன் அஞ்ச வேண்டும்? இந்த அமைப்பு 2008ல் தோற்றுவிக்கபட்டாலும் அதற்கு பெரும் அதிகாரங்கள் இல்லை […]

மாபெரும் உதாரணம் கலைஞர்

இந்த ஜாதாகத்தோடு இணைபவர் மாபெரும் உயரங்களை அடைவர் என்பது உன்மையாக இருந்தாலும், அது தானாக அமைய ஒரு விதி வேண்டும் மாபெரும் உதாரணம் கலைஞர் ராசாத்தி அம்மாளை திருமணம் செய்தபின்புதான் மிகபெரும் பதவிகளும் நிரந்தர சிம்மாசனமும் அவரை தேடி வந்தன‌ தலைவிதி நன்றாய் இருந்தால் எல்லாம் தானாய் தேடிவரும் என்பது அதுதான் தலைவர் வாழ்வுதான் எவ்வளவு விசித்திரமானது? நாத்திகத்திக்கும் பகுத்தறிவுக்கும் அவர்தான் எடுத்துகாட்டு, ஆச்சரியமாக ஜாதகத்துக்கும் தலைவிதிக்கும் அவரேதான் உதாரணம்

கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

இனி குற்றாலம் நெல்லை மாவட்டத்துக்கு இல்லை, முன்பு வஉசியும் கட்டபொம்மனும் தூத்துகுடி மாவட்டத்துக்கு சென்றது போல் வாஞ்சிநாதனும் , பூலித்தேவனும் இனி தென்காசிக்குசென்று விடுவார்கள். கூடன்குளம் அணுவுலை மட்டும் நெல்லைக்கு மிஞ்சும் போலிருக்கின்றது

திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன்

பாரிசாலனுக்கு பின் திடீரென வைரலாகி எல்லோரிடமும் கும்மாங்குத்து வாங்கிகொண்டிருப்பவர் திராவிட ஜோதிட சிகாமணி பாலாஜி ஹாசன். இளம்வயது பயமறியாது பக்குவமும் அறியாது என்பார்கள் இவர் விஷயத்தில் அது சரி. ஜோதிடம் என்பது கணக்குத்தான், கட்டங்களை எண்ணி இன்னும் பலவற்றை கணக்கிட்டு சொல்லும் வழிதான் ஆனால் அதன் அடிநாதம் கணக்கு அல்ல, பக்தி. முழு பக்தி, கடவுளுக்கு தான் ஒருஅடிமை எனும் சித்தனின் மனநிலை அந்நிலை பணத்தை தேடாது, புகழை தேடாது. தன்னை நாடிவருபவருக்கு மட்டுமே சில பதில்களை […]

ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார்

மிக சுவையான உணவுக்கும், மிக கடுமையான உழைப்புக்கும் பெயர் பெற்ற ராஜகோபால் அண்ணாச்சி காலமாகிவிட்டார். அவர் அதிகம் படிக்காதவர் ஆனால் கடும் உழைப்பாளி, பின் தங்கிய நாடார் சாதி 12 வயதில் இருந்தே அவர் உழைத்த உழைப்பு அவரை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியது, ஒரு நாடார் சைவ உணவகத்தை ஆரம்பித்து அதை வெற்றிகரமாக நடத்தியதெல்லாம் பெரும் விஷயங்கள் முதன் முதல் உணவகத்தில் சீருடை இன்னபிற அடையாளம் என மிக நாகரீகமான சுத்தமான உணவகமாக அவரின் சரவண பவன் […]