பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திமுக வளர்த்த தமிழ்

அந்த தமிழும் அதன் பிழையும் ஆச்சரியமில்லை, திமுக வளர்த்த தமிழ் இந்த அளவாவது இருப்பது கலைஞரின் தொல்காப்பிய பூங்கா கொடுத்த விளைவு இல்லாவிட்டால் நிலமை இன்னும் மோசமாயிருக்கும் ஆனால் ஒரு ஜோசியக்காரனுக்கு திமுகவின் உச்ச மேலிடத்தை நேரில் திருமணத்துக்கு அழைக்கும் அளவு செல்வாக்கு இருக்கின்றது என்பதைத்தான் படம் காட்டுகின்றது ஆக திமுகவுக்கு ஜாதகம் ஜோசியம் எல்லாம் சிக்கலே அல்ல, மாறாக பிராமணரிடம் அது சிக்கியிருப்பதுதான் சிக்கல் பிராமணரை தவிர யார் ஜோசியம் ஜாதகம் என சொன்னால் அது […]

இன்றைய உலகின் எதிர்பார்ப்பு

மாவோவின் கைக்கு ஆட்சி வரும்பொழுது மிகவும் பிந்தங்கிய விவசாய நாடு சீனா, கொரிய யுத்தம் போன்றவற்றாலும் இன்னும் பல காரணங்களாலும் சோவியத் யூனியன் ஆதரவு சீனாவுக்கு தொடக்கத்தில் கிடைத்தது அதில் அணுகுண்டுவரை செய்தது சீனா, ஆனால் பொருளாதாரம் இன்றைய வடகொரியா போலத்தான் இருந்தது மாவோ நமது தமிழக‌ நாம் தமிழர் போல விவசாயத்தில் தேசத்தை மாற்றுகின்றேன் என கிளம்பினான், அவன் செய்த மாணவர் புரட்சி எனும் அழிச்சாட்டியம் இன்றுவரை சீனாவின் கருப்பு பக்கம் என்ன செய்தது மாவோ […]

எப்படி திட்டமிட்டன? இப்படித்தான்

ரஷ்யாவிடம் இந்தியா எஸ் 400 வாங்கினாலோ இல்லை வேறு நவீன சிஸ்டம் வாங்கினாலோ பொருளாதார தடை வீசபடும் என மிரட்டிகொன்டிருந்தது அமெரிக்கா அவர்களின் அலாவுதீன் பூதமான மைக் பாம்பியோ கூட இந்தியா வந்து அதுபற்றி மிரட்டிவிட்டுத்தான் சென்றார் என்கின்றன செய்திகள் இப்படியான நிலையில் டிரம்பின் வலது கன்னத்தில் இந்தியாவும் இடது கன்னத்தில் புட்டீனும் மாறி மாறி அடித்துவிட்டார்கள் எப்படி திட்டமிட்டன? இப்படித்தான். “பொருளாதார தடை என்பது என்ன? சில நுட்பங்களை அல்லது பொருளாதார நடவடிக்கைகளை ஒரு நாட்டுக்கு […]

ம்ம் அதேதான் “அண்ணா நாமம் வாழ்க..”

ஏண்டா ராமசந்திரா உனக்கு எதுக்கு அரசியல், உனக்கு என்ன தெரியும்? நீ எல்லாம் போனா நாடு கெட்டுபோயிரும்டா, அரசியலுக்கு போகாதே ” எம்.ஆர் ராதா “கூத்தாடி பய ஒருத்தன இன்னொரு கூத்தாடி பய சுட்டுபுட்டான்னு ஊருக்குள்ள கலவரமுங்க.. மக்கள் சிந்தனை மாறலண்ணா நாடு நாசமாயிருமுங்க..”: பெரியார் “சினிமாகாரர்களை திமுக அரவணைப்பது சரி, ஆனால் அவர்களுக்கு பெரும் இடம் கொடுப்பது சரியல்ல. இது அறிவும் சிந்தனையும் சார்ந்த இயக்கம் என்பதால் கலைஞர்களை தள்ளிவைப்பதே நமக்கு பெருமையும் பயனும் தரும்” […]

இந்த சுயநலவாதிக்கு என்ன இருக்கின்றது?

சூர்யா என்பவர் மேல் கோபம் எதுவுமில்லை, அவர் அடிக்கடி பல சமூக விஷயங்களை பேசினால் விட்டுவிடலாம் இதோ சமுத்திரகனி இருக்கின்றார், கல்வி சீரழிவு முதல் பல விஷயங்களை தன் படத்தில் வைக்கின்றார். அதில் பெரிதாக சம்பாதித்தாரா என்பதல்ல விஷயம், ஆனால் தன்னால் முடிந்ததை பேசுகின்றார், படமாக எடுக்கின்றார் 4 நல்ல விஷயங்களை இச்சமூகத்திற்கு சொல்ல நினைகின்றார், தன்னால் பொறுக்கமுடியாத விஷயங்களை சட்டென சொல்கின்றார் அவர் நினைவாலும், சொல்லாலும் செயலாலும் சமூக பொறுப்போடு இருக்கின்றார் சூர்யா அப்படி அல்ல‌ […]

நான் மாட்டுகறி உண்டேன், உண்டேன், உண்பேன்

மாட்டுகறி விருப்பம் என்றால் அதை உண்ண வேண்டிய அவசியம் இருந்தால் தனியாக உண்ணலாம், தன்னை போன்ற நண்பர்களோடு சேர்ந்து உண்ணலாம் மாறாக மாட்டுகறி திருவிழா நடத்துகின்றேன் என சொல்லி அதை உண்ணாதோர் மனதை புண்படுத்துவதெல்லாம் கலவரம் ஏற்படுத்தும் செயல் நான் மாட்டுகறி உண்டேன் என சத்தமாக சொல்லி திரிவதும், மாட்டுகறி விருந்து வைக்க போகின்றேன் என சொல்லி வம்பிழுப்பதும் சமூக அமைதிக்கு ஆபத்தானது.. நாமும் கவனித்து பார்க்கின்றோம், நீ உண்டது மாட்டுகறியா என யாரும் தேடிபிடித்து, ஆய்வக […]

பினாமியாக கப்பல் பதிவு

என்னதான் பொருளாதார தடைகளை வீசினாலும் ஈரான் அதன் என்ணெய் வியாபாரத்தை முடிந்தளவு தொடர்கின்றது அது தந்திரமான நகர்வில் நடப்பதால் அதை தடுக்க வரிந்து கட்டி கிளம்புகின்றது மேற்குலக‌ம் அதாவது ஈரானிய எண்ணெய் கொண்டுசெல்லபடுவது ஈரானிய கப்பல்களில் அல்ல மாறாக அதன் பினாமி கப்பல்களில் என்பது இப்பொழுது விஸ்வரூபமாகின்றது. அதென்ன பினாமி கப்பல் விஷயம் கொஞ்சம் விரிவாக பார்க்க வேண்டியது. எல்லா நாட்டுக்கும் வியாபாரம் அவசியம் ஆனால் ராஜதந்திர உறவுகள், அரசியல் பகைமை, மக்கள் எதிர்ப்பு என ஏகபட்ட […]

பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா

பாதுகாப்பு சம்பத்தபட்ட புலனாய்வினை கடுமையாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்டது.. திமுக அதை எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது, முன்பெல்லாம் இந்திய பாதுகாப்பு என்றால் அதிகம் கவலைபடா திமுக இப்பொழுது மாறிவிட்டது.. அத்தி வரதர் நல்ல புத்தியினை கொடுத்திருக்கின்றார், துர்கா ஸ்டாலின் திமுகவுக்கு மிக நல்ல காரியத்தை செய்திருக்கின்றார்..விரைவில் அவர் திமுக செயல்தலைவியாக‌ வாழ்த்துக்கள்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர் ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார் திருவரங்கத்து ஞானமிக்க‌ அறிவு சுஜாதா போலவே இவருக்கும் இயல்பான அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள். ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம் நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு, பெருக்கெடுத்தோடும் கற்பனை என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், […]

மண்டேலா எனும் கருப்பு காந்தி

அது ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? வல்லரசு இருக்கும் அப்படித்தான் பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை குவித்து வைரம், தங்கம் என அள்ளி விற்றது, தென்னாப்ரிக்க சுரங்கங்கள் பிரிட்டனை வாழவைத்தது அந்த குடியேறிகள் பலுகிபெருக அவர்களுக்கு நீதிமன்றங்களும் இருந்தன, சிங்கப்பூர் போலவே தென்னாப்ரிக்காவும் வழக்குரைஞர்களின் சொர்க்கமானது, […]