பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை

SRM பல்கலைகழகத்தில் 3ம் தற்கொலை நிகழ்ந்திருக்கின்றது. நிச்சயம் ஏதோ காரணம் இருக்கின்றது, அங்கு படிப்பினை தொடரமுடியாத நிர்பந்தம் அல்லது வெளிசொல்லமுடியா துயரத்தில் மர்ம சாவுகள் நடக்கின்றன‌ நீட்டுக்கா யாரும் செத்தால் பெரும் ஒப்பாரி கேட்கும் தமிழகத்தில் இந்த சாவுகளுக்கான நியாயம் ஒருநாளும் கிடைக்க போவதில்லை நீட் சாவு என்றால் பொங்கும் திமுக மற்றும் சமூக நீதி இம்சைகள் இப்போது கனத்த அமைதி காரணம் SRM பல்கலைகழக பச்சைமுத்து இப்பொழுது இவர்கள் அணி

நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது

நடக்கும் விஷயங்களை கண்டால் ஒன்று புரிகின்றது நடிகர் சூர்யாவினை இழுத்து போட காங்கிரஸ் விரும்புகின்றது, ஏதோ ஒரு டீல் இருவருக்கும் இடையில் நடந்திருக்கலாம் விஷயத்தை மறைமுகமாக மோப்பம் பிடித்த பாஜக வரிந்து கட்டுகின்றது அவர்கள் சூர்யாவினை தூக்கினால் இவர்கள் விஜய்சேதுபதி போன்ற யாரையாவது வளைத்துவிட்டால் தீர்ந்தது சிக்கல் ஆனால் செத்துபோன ஓமகுச்சி நரசிம்மன் ஆவி கூட தமிழக பாஜக என்றால் அலறி அடித்து ஓடும் மகா சோகநிலை இருப்பதுதான் தமிழக பாஜக இப்படி விரக்தியில் கத்த ஒரே […]

துயரங்களில் எல்லாம் பெரும் துயரம்

துயரங்களில் எல்லாம் பெரும் துயரம் பெற்றோர் கண் முன்னால் பிள்ளைகள் சாவது அதுவும் அந்த பிஞ்சுகள் தீயிலே கருகிசாவதை காண்பதென்பது மாபெரும் துயரம், தாளா வலி. ஆண்டாண்டு அழுதாலும் தீரா சோகம் அந்த சோகத்தை கும்பகோணம் பெற்றோர்களுக்கு கொடுத்தது நிச்சயம் அந்த தமிழக அரசும் அதன் கல்வி கொள்கைகளும் விபத்து என்று சொல்லி தப்பமுடியாத குற்றம் அது கும்பகோணத்தில் 97 குழதைகளை தீயில் தள்ளிவிட்டு இன்று வரை கும்பகோணம் “தீவிபத்து” என்று விபத்தாகவே பார்க்கபடுமே ஒழிய அது […]

சிறப்பான நன்றிகள்

அரபு நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான இயக்கம் நடத்தலாம் ,அதுவும் இஸ்லாமிய நாடுகளில் இந்தியாவுக்கு எதிரான காரியங்களை செய்யலாம் என திட்டமிட்ட தேசவிரோதிகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கின்றது துபாயில் கூடியிருகின்றனர் அந்த கும்பல், இங்கிருந்து வேலை செய்து பிழைக்க சென்றவர்கள் அவர்கள் பெரும்பாலும் தென் தமிழகத்தினர் ஆனால் மத இறுக்கத்தில் ஒன்று கூடி ஒருமாதிரியான அமைப்பாக சென்றுகொண்டிருந்திருகின்றார்கள் தாங்கள் இஸ்லாமிய நாடுதான் ஆனால் இன்னொரு நாட்டிற்கு எதிரான தீவிரவாதத்தை எந்நிலையிலும் அனுமதிக்கமுடியாது அது சர்வதேச அரங்கில் தங்கள் நன்மதிப்பினை கெடுத்துவிடும் […]

Today’s News 14/07/2019

மத்திய அரசு அனுமதி நியூட்ரினோ திட்டத்தை மதிமுக கடுமையாக எதிர்க்கும் – வைகோ என்னது மதிமுக கட்சியா? அது இன்னமும் இருக்கின்றதா என்ன? எந்த விஜயலட்சுமி? தமிழ்பெண் என்பதான் கன்னட திரை கும்பல் என்னை கொடுமைபடுத்துகின்றது , தமிழ்திரையுலகம் என்னை மீட்க வேண்டும் : நடிகை விஜயலட்சுமி கதறல் எந்த விஜயலட்சுமி? அங்கிள் சைமனுக்கு கேக் ஊட்டி, பின் சைமன் எதை எல்லாமோ ஊட்டிய அந்த விஜயலட்சுமி அம்மணி, நான் தமிழச்சி தமிழச்சி என கதறுகின்றது, தமிழச்சிக்கு […]

மாற வேண்டியது சிந்தனையே தவிர உணவு அல்ல..

யூதனுக்கு மீனும் மாடும் முக்கிய உணவு அவன் உலகின் மிகசிறந்த அறிவாளி இனம் ஜப்பானியன் எல்லா ஜீவராசிகளையும் அதுவும் அரைவேக்காட்டிலே விழுங்குவதில் கில்லாடி அவனும் மிகபெரும் சுறுசுறுப்பான அறிவாளி ஆட்டுகறியும் கோழியும் விரும்பி உண்ணும் ஜெர்மானியரும் மற்ற ஐரோப்பியர்கள் வாழும் தேசமும் நன்றாகத்தான் இருக்கின்றன‌ உணவில் ஒரு மண்ணாங்கட்டியுமில்லை, வாழ்வு என்பது அவர்கள் மனதை பொறுத்தது, நாடு என்பது மக்கள் உழைப்பையும் சிந்தனையும் பொறுத்து வாழும் மாறாக உணவு வகைகளால் ஒரு மாற்றமும் வராது, மாற வேண்டியது […]

கடற்கரையில் தமிழகம் காத்திருக்கும் நிலை ஒரு நாள் நிச்சயம் வரும்

தமிழ்நாடு முழுக்க சுற்றிபார்த்தாலும் தாமிரபரணி தவிர எந்த ஆறிலும் நீர் ஓடுவதாக தெரியவில்லை, நீர்தான் இல்லை மணலாவது இருக்கவேண்டாமா? அதையும் நன்றாக சுரண்டியிருக்கின்றார்கள் 60 வருடங்களில் தமிழகம் மிக மோசமாக சுரண்டபட்டிருக்கின்றது, நீரை சேமிக்க ஒரு நடவடிக்கையுமில்லை 100 நாள் வேலைதிட்டத்தை பார்த்தால் குளத்தின் வரப்பினை வெட்டி அதன் மேலேயே போடுகின்றார்கள், நல்லவேளையாக 10 நிமிடம் மட்டும் அவர்கள் வேலை செய்வதால் குளங்கள் இன்னும் முற்றிலும் அழியவில்லை நீர் மேலான்மை துளியும் இல்லை, நீங்களே உங்களுக்கான நீர் […]

தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை

பல உள் அரசியல் காரணங்களுக்காக தோணியினை காலம் தாழ்த்தி களமிறக்கியதின் விலை உலககோப்பை பறி போனது. ஆம் தோணி 2டவுணாக இறங்க வேண்டியவர், தினேஷ் கார்த்திக், ரிஷ்பபந்த் என யாரெல்லாமோ இறங்கிய பின் கடைசி நேரத்தில் அவரை களமிறக்குவது யாருக்கும் சரியாக படவில்லை டோனி உட்பட‌ தேசமே இப்பொழுது சோகத்தில் இருக்க, ஒரே ஒரு நபர் மட்டும் புன்னகை புரிந்துகொண்டிருப்பார் அவர் யுவராஜ்சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அவரும் கிரிக்கெட் ஆட்டக்காரர், 1980ம் ஆண்டுகால ஆட்டக்காரர், நன்றாகத்தான் […]

ஹஹஹா அரசியல் பழகணும் கண்ணா..

டோனி மீதான சர்ச்சை குறித்து விரைவிலில் விசாரணை : பிசிசிஐ “கண்ணா டோனி கிரிக்கெட்டும் ஒரு அரசியல், ஆளுக்கு முன்னாடி உள்ளே போகவே கூடாது ஆனா கால்ல பேட் எல்லாம் கட்டி ஹெல்மெட் சகிதம் தயாரா இருக்கணும், வாய்ப்பு கிடைச்சா பெவிலியன்ல இருந்து கிரவுண்டுக்கு போரேன்னு கிளம்பிட்டு ஓடி வந்துரணும் இப்போ கூட பாரு கண்ணா, அந்த பாண்டியாவுக்கு பின்னாடி நீ ஏன் இறங்கின? அந்த புவனேஸ்வருக்கு பின்னாடி போயிருந்தா அவன் அவுட் ஆயிருப்பான் நீ நாட் […]

ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம்

இலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் […]