மிக அற்புத கவிஞர் வைரமுத்து
கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும் எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவரது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம் ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர் இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் […]