பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இப்படியே புலம்பிட்டே இருங்கடா

ப.சிதம்பரம் திமுக தயவால் மத்திய அமைச்சரானார் என திமுக அன்பர்கள் குத்தாட்டம் ஆடிகொண்டிருக்கின்றனர் இவர்கள் தயவில் பிரதமரான மன்மோகன்சிங் ஏன் கலைஞர் அஞ்சலிக்கு வரவில்லை என கேட்டால் பதிலே வராது கூட்டணி அரசியல் என்பது வியாபாரம், ஒன்று கொடுத்தால் ஒன்று கிடைக்கும் அவ்வளவுதான் விஷயம் இதற்கெல்லாம் எம்.ஆர் ராதா ஸ்டைலில்தான் பதில் சொல்ல வேண்டும் “ஒரு பயலும் சும்மா ஆதரவு கொடுக்கல, பசையான அமைச்சரவை எல்லாம் வாங்கிட்டுத்தான் ஆதரவு கொடுத்தீங்க‌ அப்படியும் தமிழ்நாட்டுல திமுக மைனாரிட்டி கவர்மென்ட […]

எம்.பி பதவி லட்சியம், எம்.எல்.ஏ பதவி நிச்சயம்

ஏன் நீ திமுகவினை திடீரென திட்ட தொடங்கியிருகின்றாய் என பலர் கேட்டால் விஷயம் இதுதான். அகட்சியில் விசுவாசமான‌ தொண்டராக இருந்தால் அப்படியேத்தான் போஸ்டர் ஒட்ட வேண்டும் இல்லை கலைஞர் வீட்டு வம்சாவழிக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க வேண்டும் எழுதி அல்லது பேசிதள்ளி கொண்டே இருக்க வேண்டும், தம்பிடிக்கு பிரயோசனம் இருக்காது. அதையும் மீறினால் தா.கிருட்டினன் போல கொல்லபடும் ஆபத்தும் உண்டு, மீறி பினாமி ஆனால் சாதிக்பாட்சா நினைவும் வரும் பதவி ஏதும் வேண்டுமென்றால் என் தாத்தா […]

விட்டுவிடுங்கள்

எதையுமே உருப்படியாக செய்யதெரியாத அளவு எளிய தமிழ்பிள்ளைகளின் பயிற்சி இருக்கின்றது.. அடேய் அரசியலில் மிரட்டுவது திருடுவது எல்லாம் ஒரு கலை, அதெல்லாம் உங்களுக்கு வராது, விட்டுவிடுங்கள்

கிராதகர்கள்…திராவிட லகுட பாண்டிகள்

தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைகின்றார் : செய்தி “பூரா பயலும் அங்குதான் தாவுகின்றார்கள், அட மத்தியில் ஆளும் கட்சி ஒன்று இங்கு இருக்கின்றதே, அங்கு செல்லலாமே என ஒரு பயலுக்காவது தோன்றுகின்றதா? பராக்கிரமம் நிறைந்த மோடியின் கட்சிக்கு வருவோம் என யாருக்காவது யோசனை செல்கின்றதா? கமலாயலம் இருப்பதையே மறந்துவிட்டு அறிவாயலயம் ஓடுகின்றார்கள்.. கிராதகர்கள்…திராவிட லகுட பாண்டிகள் .”

இனி என்னாகும்?

ஆனானபட்ட மைக்பாம்பியோவினை மூக்கை உடைத்து அனுப்பிவிட்டது இந்தியா இந்திய நலனுக்கான திட்டங்களை மறுபரீசிலனை செய்யும் பேச்சிக்கே இடமில்லை என சொல்லி ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 வாங்குவோம் என ஆணிதரமாக சொல்லிவிட்டது இந்திய தரப்பில் அமைச்சர் ஜெய்சங்கள் அதை வெளிப்படையாக சொல்லிவிட்டார் மைக் பாம்பியோ இதில் அமெரிக்க நிலைப்பாடு டிரம்ப் முடிவு செய்யும் விஷயம் என சொல்லி நழுவிவிட்டார் இனி என்னாகும்? ஜப்பானில் ஜி20 மாநாட்டில் மோடியினை சந்திக்க போகும் டிரம்ப் முகத்தை திருப்பி கொண்டு அலையலாம் […]

கருடா..

சர்ச்சைகளை தாண்டி இந்தியா ரபேல் விமானங்களை பெறும் நேரம் வந்துவிட்டது மிக விரைவில் முதல்கட்ட விமானம் இந்தியாவுக்கு வர இருக்கின்றது அதற்கு முன்பாக இந்தியா பிரான்ஸ் இணைந்து நடத்தும் விமான கூட்டுபயிற்சி பிரான்ஸில் நடக்கின்றது, இந்திய தரப்பில் விமானங்களும் பைலட்டுகளும் சென்றாயிற்று இது வித்தியாசமான பயிற்சி, பொதுவாக போர் விமானங்களுக்கு நீண்ட தூரம் பறக்கும் அளவு எரிபொருள் நிரப்பமுடியாது, இதனால் வானில் வைத்தே நிரப்பும் வசதிகள் சில நாடுகளில் உண்டு அந்த பயிற்சி பெற செல்கின்றது இந்திய […]

சங்கிகள் மூளையும், உலகமுமே தனிரகமே தான்…

நாகர்கோவில், சங்கரன் கோவில் போல சிங்கம்பெருமாள் கோவில் என்பதும் ஒரு ஊர் சங்கிகள் மூளையும், உலகமுமே தனிரகமேதான்… விரைவில் அறிவாலயம் என்பதும் கோவில் என நினைத்து அங்கு சென்று அடிவாங்கினாலும் வாங்கலாம்

மோடியினை சந்தித்தார் மைக் பாம்பியோ

மோடியினை சந்தித்தார் மைக் பாம்பியோ : செய்தி “இங்கெல்லாம் இனி எது பேசினாலும் ராமாயணம் ஸ்டைல்லதான் பேசணுமாம்.. ஏம்பா, நீ ராவணனுக்கு தூதுவந்த அனுமான் மாதிரி வந்துருக்கியா? இந்த இந்திரஜித் வித்தை (எஸ் 400) பற்றி விசுவாமித்திரர் என்ன சொல்லி விட்டாக”

கடவுளின் கணக்கு அவ்வளவு துல்லியமானது

தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகெல்லாம் இயேசு பின்னால் வந்தால் சகலமும் கிட்டும், செல்வம் கொட்டும் என ஏமாற்றும் கும்பலை வன்மையாக கண்டிக்கின்றோம் மனிதனின் குறைந்தபட்ச தேவை நிம்மதி, அதை தருவதே மதங்களின் நோக்கமே அன்றி வேறல்ல. வழிதவறி செல்லும் மனிதன் ஒரு சக்திமேல் நம்பிக்கை வைத்து அதன் வழி நடந்தால் சமூகம் சீர்படும் என்பதே மதங்களின் ஆணிவேர் மத கட்டளைகளும், அமைப்பும் அப்படித்தான் உருவாயின‌ மற்றபடி இயேசுவினை நம்பினால் வாழ்வாங்கு வாழலாம் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பொய், கிறிஸ்தவம் மன […]

இல்லாவிட்டால் அது இந்தியாவின் ஆப்கன் பகுதியாக மாறும்

வடக்கே நடந்திருப்பது மாபெரும் கொடுமை, சந்தேகமில்லை ஆனால் இதெல்லாம் அங்கு புதிதா என்றால் இல்லை, அன்றிலிருந்தே அந்த பகுதி அப்படித்தான் இருந்திருகின்றது புத்தரும், மகாவீரரும் அதை திருத்தபார்த்து தனிவழிகண்டு தோற்றுபோய்விட்டார்கள் பின்னாளில் அப்பகுதியினை ஓரளவு மீட்டவர் குருநாணக், ஆம் சீக்கியம் அந்த பஞ்சாப் பகுதியினை காத்தது. குருநாணக் வராவிட்டால் பஞ்சாபும் அரியானாவும் இன்று உபி மபி பீகார் போலத்தான் இருந்திருக்கும் வெள்ளையனுக்கும் அந்த பகுதி சவாலே, கல்கத்தா சென்னை மும்பை என ஆளுநர் என நேரடி ஆட்சி […]