பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணாச்சி நெசமாவா?

“அண்ணாச்சி தளபதி மட்டும் கோலாலம்பூர்க்கு வந்திருந்தாரு, அப்படி கொண்டாடியிருப்போம் ஆனா அவரு சிங்கப்பூருக்கு வந்துட்டு போயிட்டாரு டேய் அவர் படமெல்லாம் பார்த்தியா? ஆமா அண்ணாச்சி பறவைகள் கூட எல்லாம் படம் எடுத்தாரு, அவர் பாசக்கார மனுஷன் அண்ணாச்சி, இளகின மனசு, ரசனைக்காரரு, அவர் மனசு இருக்கே… டேய் அது எங்க எடுத்த படம்? சிங்கப்பூர்ல‌ உன் வாயில மண் அள்ளி போட‌ அண்ணாச்சி நான் செத்தாலும் திமுக கொடிதான் போடனும் வீட்ல சொல்லியாச்சி எப்போ தாலிகட்டும் போதே […]

தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ

“யோவ் நல்லா கவனிச்சாச்சி, சென்னையில் இப்பொழுது டாக்டர், ஐடி , பொறியாளன், அரசியல்வாதி மகன் என யாருக்கும் மவுசு இல்லய்யா இன்றைக்கு சென்னையில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்திருப்பவன் மட்டும்தான் ஹீரோ, அவனுக்கு செம்ம மாஸ்யா அதுக்குதான்யா இன்னையோட வேலைய விடபோறேன், ஒருதண்ணீர் லாரி வாங்கபோறேன், பூரா பொண்ணுங்களும் வரிசையா வந்து நிற்க போறாளுகய்யா, அடுத்தவாரமே கல்யாணம்” இப்படி சொல்லிவிட்டு தண்ணீர் லாரி வாங்க ஓடிவிட்டான் Senthil Kumar Krishnan, இதனை கேள்விபட்ட Kasi Lingam என்பவன் […]

ச்ச்ச்ச்சீ… த்த்த்தூ……..

தமிழ் தலைமகன் வள்ளுவனை பழிக்க இந்த கிழவன் யார்? நாலடியார் போன்ற தமிழ் நீதிநூல்களை பழிக்கும் அதிகாரத்தை இவனுக்கு யார் கொடுத்தது? பண்டைய தமிழ் செய்யுளின் அழகையும் உன்னத கருத்துக்களை பழித்த இவரா தமிழின வழிகாட்டி? தமிழில் என்ன உண்டு என கேட்டுவிட்ட பின் இந்த மனிதனுக்கு என்ன அறிவு இருக்கமுடியும்? இந்த அறிவுகெட்ட சிந்தனையால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? அங்கிள் சைமன் கூட இவரைவிட சிறந்தவர் போல‌ இதுவரை தமிழகம் கண்ட முட்டாள்தனமான பேச்சின் […]

அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை

பீகாரில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு மகா நிச்சயமாக அரசுகளும் அவற்றின் மருத்துசிகிச்சை அலட்சியமே காரணம் எனும் நிலையில் லைச்சி பழங்களின் மேல் பழியினை சுமத்துகின்றார்கள் எல்லாம் லைச்சி பழங்கள் திரும்பி கேள்விகேட்காது எனும் தைரியம் உலகில் எல்லாநாடுகளிலும் லைச்சி பழங்கள் உண்டு, எல்லா நாட்டு குழந்தைகளும் அவற்றை உண்கின்றன‌ அந்நாட்டு குழந்தைகளுக்கு வராத சிக்கல் பீகாரிய குழந்தைகளுக்கு வந்துவிட்டதாம் அரசியல் அழிச்சாட்டியத்துக்கு பழி சுமக்கின்றன பழங்கள். அடுத்து எந்த பழம் எந்த பழியினை சுமக்குமோ தெரியவில்லை

பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்.

அந்த சுனந்தா புஷ்கர் எப்படி செத்தாங்க? சாதிக் பாட்சா எப்படி செத்தாரோ அப்படியேதான். உங்க முகத்த பார்த்தா அப்படி தெரியலியே உங்க முகத்தை பார்த்தாலும்தான் தெரியல.. இப்போ அவங்க செத்திருந்தா சங்கிங்க கொலைன்னு கிளம்பலாம், ஆனா அவங்க செத்தது நம்ம ஆட்சியில அதுனால வேற வழியில்லாம‌ சைலன்ட். சரி..சரி… பப்ளிக் பப்ளிக்..ஸ்மைல்..ஸ்மைல்..

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது

வடக்கே எதுவும் நடந்துவிட கூடாது உடனே இதோ தமிழ்நாடு அதைவிட முன்னேறிற்று, பீகாரை , உபி, மபியினை விட முன்னேறிற்று, தமிழகம் அற்புதமான முன்னேற்ற மாநிலம் என ஒரு கோஷ்டி கிளம்புகின்றது தமிழகம் அவ்வளவு நல்ல மாநிலமா என்றால், ஆம் அதைவிட சிறந்தமாநிலத்தை காட்டு என சட்டையினை பிடிக்கின்றனர் நாமும் அவர்கள் சட்டையினை பிடித்து திருப்பி கேட்கலாம் “அந்த அற்புதமான மாநிலத்தை ஆளும் பழனிச்சாமி கோஷ்டியினை ஏண்டா கரித்து கொட்டுகின்றீர்கள்? அவர்கள் நிரந்தரமாக ஆள வழிவிட்டால்தான் என்ன? […]

அய்யா முதல் திராவிட முதல்வன் நான், அதை நினைத்தால்

“அய்யா, உங்கள் பெயரை சொன்னார்கள் தமிழை சொன்னார்கள். ஆனால் “அண்ணா வாழ்க..” என் பெயரை ஒருவனும் பார்லிமென்டில் சொல்லகாணோம் கண்டீரா? வேதனை அவமானம் வெட்கம்.. என்ன வெங்காயம் வெட்கம்? நான் கோடிகணக்கில சொத்துவிட்டுட்டு வந்துருக்கேன், நீ என்ன விட்டுட்டு வந்தே? அதான் ஒரு பயலும் உன்ன நினைக்கல வெங்காயம்.. அய்யா நானே கட்சி கண்டேன், நானே ஆட்சி கண்டேன் என்ன கண்டு என்ன கிழிச்சே? உன் பிள்ளைகள வச்சியா? உன் மருமகனை கட்சியில வச்சியா? ஒண்ணுமில்ல. இன்னைக்கும் […]

சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்

அடேய் எதையும் பொறுத்து கொள்ளலாம் அவரை வசனகர்த்தா என சொன்னால் மணிரத்னம் என்பவரே சுனாமி “கடல்” என பொங்கிவிடுவார். சரி சந்தடி சாக்கில் நாமும் கொளுத்தி போடுவோம்.. அந்த “காவிய தலைவன்” படத்திலும், “அங்காடி தெரு” படத்தில் கடை முதலாளி வடிவிலும், அந்த “கடல்” படத்தில் வில்லன் அர்ஜூன் பாத்திரத்திலும் நாடாரை இழிவுபடுத்திய ஜெயமோகனை தமிழக அரசே விடாதே….

மாபெரும் குடிநீர் தட்டுபாடு

மாபெரும் குடிநீர் தட்டுபாட்டை ஏதோ உட்கட்சி விவகாரம் போல கடந்து செல்ல நினைக்கின்றது அதிமுக அரசு அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் பேச்சுக்கள் அப்படித்தான் தெரிகின்றன‌ இது கடந்து செல்லும் விஷயமென அவர்கள் நினைத்தால் அவர்கள் அறியாமையினை நினைத்து கோபமே மிஞ்சும் பூசனிக்காயினை சோற்றில் மறைக்க முடியுமா? ஊர்வாயினை மூட முடியுமா ? என்பார்கள் அப்படி இதெல்லாம் மறைக்க கூடிய விஷயம் அல்ல, ஊருக்கு உண்மை தெரியாதா என்ன? ஆளும் கட்சி அப்படித்தான் மறைக்கும், ஆனால் எதிர்கட்சிகளின் பணி […]

குடிநீருக்காவது வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்ய முயற்சிப்போம்

சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடாம், வரும் செய்திகளை எல்லாம் அப்படியே நம்பமுடியாது, விசாரித்து பார்ப்போம் என்றால் நிலமை அப்படித்தான் கொடுமையாக இருக்கின்றது மகா ஆச்சரியமான விஷயம் அது ஒரு வருடம் மழை பொய்ததற்கே இவ்வளவு பெரும் நெருக்கடி என்றால் அது பெரும் அபாயத்தினை அறிவிக்கின்றது காரணம் விவசாயம் இல்லை, அது அழிந்துகிடக்கின்றது. இன்றைய தேதியில் மிக விரைவாக இந்த நீர் நெருக்கடி வருகிறதென்றால் சில் விஷயங்கள்தான் முதலில் நீர் நிலை பாதுகாப்பு அறவே இல்லை, எல்லாம் முள் […]