பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

டிரம்ப் என்ற‌ மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது

டிரம்ப் என்ற‌ மனிதரால் ஒரு புல்லையும் புடுங்க முடியாது, இவரிடம் வேலைபார்ப்பதை விட அலாஸ்கா பக்கம் மாடுமேய்க்க செல்லலாம் என நினைப்போரின் எண்ணிக்கை டிரம்ப் நிர்வாகத்தில் அதிகமாகின்றது. இப்பொழுது அமெரிக்காவின் 3ம் சக்திவாய்ந்த பதவியான பாதுகாப்புதுறை அமைச்சின் பேட்ரிக் ஷெனகனும் பெவிலியனுக்கு திரும்பிவிட்டார் குழப்பமான டிரம்போடு அவரால் குப்பை கொட்ட முடியவில்லை என்கின்றது செய்தி வளைகுடா மற்றும் ஈரானுக்கான அமெரிக்க திட்டங்களின் பொறுப்பாளராக அவர்தான் இருந்தார். ஈரான் மீதான நடவடிக்கையில் ஏற்படும் குழப்பங்கள் அமெரிக்காவின் குழப்பமான நிலை […]

இன்றைய துளிகள் 18/06/2019

மோடியிடம் சொல்லவேண்டிய யோசனை கடல்நீரை குடிநீராக்கும் புதுமையான திட்டத்தை இஸ்ரேல் சென்று பார்த்து அதனை இங்கேயும் கொண்டு வர வேண்டும் : தமிழிசை யோசனை சரி அக்கா, இது ஒரே தேசம் அல்லவா? அந்த திட்டத்தை மோடியிடம் சொல்லி சென்னைக்கு கொண்டுவந்தால் கடல்நீர் குடிநீர் ஆகாதா? மோடியிடம் சொல்லவேண்டிய யோசனையினை உங்களுக்கு நீங்களே சொல்லிகொண்டால் எப்படி? என்னது? தமிழச்சி உடைவகையினை கிண்டல் செய்வது மனித தன்மையே இல்லையா? ஆஹான்.. இந்த ஊறுகாய் மாமி , “லூஸ் ஜாக்கெட் […]

இருங்கடா இருங்க‌….

ஆக ஒரு பயவுள்ளையும் “இந்தியா வாழ்க” என சொல்லி பதவி ஏற்கவே இல்லை இவ்வளவுக்கும் தேர்தலை நடத்தியது “இந்திய” தேர்தல் ஆணையம், இவர்களை எம்பி என சொன்னதும் அந்த “இந்திய” தேர்தல் ஆணையமே, கொஞ்சமேனும் நன்றி வேண்டாமா? இதற்காகவே இவர்கள் பதவியினை ரத்து செய்து டெல்லியிலிருந்து நடந்து செல்லுங்கள் என விரட்டியிருக்க வேண்டும்… பாராளுமன்றத்தில் மார்க்ஸுக்கும் பெரியாருக்க்கும் என்ன வேலை என்பதுதான் தெரியவில்லை.. ஏற்கனவே பெரியாரின் பூமியில் குடிக்க தண்ணீரில்லை, மார்க்ஸின் வங்கம் நாறி கிடக்கின்றது தமிழகம் […]

ஜெயமோகன் இலக்கிய வேர்

ஜெயமோகன் மிக சிறந்த எழுத்தாளர் என்பதெல்லாம் இல்லை, அவரின் இலக்கிய வேர் மலையாளத்தில்தான் உண்டு மலையாளிகளின் இலக்கிய படைப்புகள் பிரமாதமானவை, அவைகளில் சில‌ படமாக வந்து வெற்றி அடையும், நம் தமிழ்நாட்டில் அவை டப் செய்யபட்டு நம் ஹீரோக்களும் ஹிட் கொடுப்பார்கள் செம்மீன் முதல் பாபநாசம் வரை நிறைய உண்டு அந்த மலையாள இலக்கியங்களை, மலையாளம் அறிந்தவர் என்ற முறையில் ஆசான் ஆழபடிப்பார். பின் அதை தமிழுக்கு ஏற்றவாறு கொஞ்சம் வடிவமைப்பார் தனக்கே உரித்தான சில சொற்களை […]

வேலு நாச்சியார்

வட இந்தியர்கள் தமிழகத்து வேலு நாச்சியாரை கொண்டாடாத வரை ஜான்சி ராணி பற்றி எழுதும் திட்டமே இல்லை வேலு நாச்சியாரே ஜான்சி ராணிக்கு முன்னோடி, சிவகங்கையின் அந்த வீர பெண்புலி ஆங்கிலேயனை ஓட அடித்தகாலங்களில் ஜான்சியில் லட்சுமிபாய் பிறக்கவே இல்லை என்று இத்தேசம் வீரமங்கை வேலுநாச்சியாரை பிரதானமாக கொண்டாடுகின்றதோ அதன் பின் ஜான்சிராணி பற்றி பார்க்கலாம் வேலுநாச்சியாரின் வீரம் நிறைந்த போராட்டத்துக்கு ஜான்சி ராணி அருகில் கூட‌ வரமுடியாது

இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..

இந்திய மாநிலங்களில் தனி சிறப்பு கொண்டது பீஹார் அது மகத நாடு என அழைக்கபட்டது, மஹாபாரத காலத்திலே அது வாழ்வாங்கு வாழ்ந்திருந்தது பவுத்தமும் சமணமும் அங்குதான் தோன்றின‌ புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகம் அங்குதான் இருந்தது பாஹியானும், யுவான் சுவாங்கும் பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து அதை தேடிவந்து வணங்கினர் குப்தர் முதல் அசோகர் வரை எத்தனையோ பொற்காலங்களை கண்ட பூமி அது தரையில் கங்கையும் அதன் துணையாறுகளும் அதை செழிப்பாக்கின, தரைக்கு அடியில் கனிமவளங்களும் அள்ளி கொடுத்தன‌ […]

இலங்கை முதலாம் செயற்கை கோள் ராவணா

இலங்கை தன் முதலாம் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியிருக்கின்றது அதாவது இலங்கைக்கு சொந்தமான செயற்கை கோள் அமெரிக்க ராக்கெட் மூலமாக விண்ணுக்கு அனுப்பட்டாயிற்று செயற்கை கோளின் பெயர் என்ன தெரியுமா? “ராவணா” அது ராவணனின் பெயர் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌ ஆக சிங்களன் , தமிழ்தேசிய தமிழரின் முப்பாட்டன் ராவணன் என தெரிகின்றது இலங்கையில் நடப்பது பங்காளிகள் தகறாறு என்பதும் புரிகின்றது எப்படியோ தமிழரின் முப்பாட்டன் ராவணனின் புகழை விண்ணுக்கு அனுப்பிவிட்டான் சிங்களன் இதை ஒரு தமிழ்தேசிய, […]

பிதாவே.. இவரை மன்னிக்காதேயும்

அந்த கால இவரின் சபை பாடல்களே எப்படி இருக்கும் தெரியுமா? “இந்து தேச மாதசிரோன்மணிகளைவிந்தை ஒளிக்குள் வரவழைப்போம்..” இன்னும் ஏகபட்ட ஆதாரமும் விஷயங்களும் இந்து மதத்தை பற்றியும் இது இந்துநாடு என்பது பற்றியும் அவர்களிடமே அதிகம் உண்டு இது இந்துக்கள் நாடு என ஆணித்தரமாக எழுதி வைத்தது ஆங்கிலேய மிஷினரிகளே ஆக இந்துக்கள் திருப்பி இவர் முகத்தில் குத்தினால் மனிதர் தாங்கமாட்டார் நேரே கல்லறை தோட்டத்தில் சென்று இவர் படுத்துகொள்வது நல்லது “பிதாவே.. இவர் செய்வது எது […]

பழனிச்சாமி பவுலிங்

அட பழனிச்சாமி பவுலிங்கும் அட்டகாசமாக இருக்கின்றது, இதோ ஒரு திமுகவின் விக்கெட்டை கழற்றிவிட்டார் மனிதர் இன்னும் என்னென்ன யார்க்கர் எல்லாம் வைத்திருக்கின்றாரோ தெரியவில்லை

பஞ்சமி நிலங்களை காணவில்லை

பஞ்சமி நிலங்களை காணவில்லை அதெல்லாம் தலித்துக்களுகானது, அதை மீட்டாக வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது இனி மதுரையில் பாண்டிய மன்னன் திருவிளையாடல் காலத்தில் பாணபுத்திரனுக்கு கொடுத்த நிலம் எங்கே என ஒரு கோஷ்டி வரும் அப்படியே குற்றால குறவஞ்சி பாடியவனுக்காக பாண்டிய மன்னன் கொடுத்த நிலம் எங்கே என்றும் வருவார்கள் நிலத்தை தோண்டி பார்த்திருக்கின்றோம், நில வரலாறை தோண்டும் கோஷ்டியினை இப்பொழுதுதான் பார்க்கின்றோம் ஆனால் ஒன்று உண்மை இந்த பஞ்சமர் எனப்படும் ஒடுக்கபட்டோருக்கான அல்லது அப்படி சொல்லிகொள்பவர்களுக்கான […]