பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட சிந்த்தாந்தம்….

சேலை மங்கையர் பாஜகவிலும், சுடிதார் மங்கையர் திமுகவிலும் பெருகிவிட்டது என்னவகையோ தெரியவில்லை ஆக பாஜகதான் தமிழ் கலாச்சாரமான சேலை கலாச்சாரம் காக்கும் கட்சி.. திமுக இருக்கின்றதே அது இந்தி வேண்டாம் ஆனால் இந்திக்காரர்கள் உடை மட்டும் வேண்டும் என நைசாக உருவிகொள்ளும் தந்திரமான கட்சி.. இதோ காட்சி… பொன்னார் உட்பட பாஜக பிரமுகர்கள் வேட்டி சட்டையில் வரும்பொழுது திமுக தலைவர் மட்டும் ஜார்ஜ் புஷ் வம்சம் போல இப்படி எல்லாம் வருவார்.. ஆங்கிலேயன் மொழியும் அவன் உடையும் […]

எளிமையின் சிகரம் நிர்மலா

போங்கடா டேய், வித விதமா சேலை கட்ட தெரியாவிட்டாலும் நாட்டுக்கான விஷயங்களை சரிவர செய்வதில் நிர்மலா சீத்தாராமன் அந்த 3 பேரை விட பெட்டர்தான் அந்த அம்மணி விதவிதமாக ஜாக்கெட் தைக்கின்றாரா? இல்லை தளைய தளைய பட்டு உடுத்தி பூச்சூடி வருகின்றாரா? எளிமையின் சிகரம் நிர்மலா இந்த தமிழச்சி கோஷ்டியினை விட நிர்மலா சீத்தாராமன், அதுவும் நிதிதுறை அமைச்சரான பின்னும் மிக எளிமை காட்டும் நிர்மலா சீத்தாராமன் நிச்சயம் வாழ்த்துகுரியவரே பாட்டாளிகளின் கட்சியான திமுகவின் உறுப்பினர்கள் இளவரசிகளின் […]

“சேலை நீதி”???

பாராளுமன்றத்தில் போய் முழங்குவார்கள் என பார்த்தால், வித விதமாக படமெடுத்து கொண்டிருக்கின்றார்கள் இந்த மங்கையர்கள் ஏதோ சேலை அலங்கார போட்டிக்கு சென்றிருப்பது போல ஒரே படமாக எடுத்து தள்ளுகின்றார்கள் பாராளுமன்றம் உள்ளே சென்றார்களா இல்லையா என்பது தெரியவே இல்லை, மாறாக அவ்வளவும் இப்படிபட்ட படமாகவே வருகின்றன‌ இவர்கள் சமூக நீதியினை சமுட்டி விட்டு பெண்களுக்கான “சேலை நீதி”யினை மட்டும் காப்பார்கள் போல தெரிகின்றது பெண்கள் எங்கு சென்றாலும் பெண்களாகவே இருக்கின்றார்கள். ஏம்மா, கொஞ்சம் பாராளுமன்றம் உள்ளே போக […]

இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி

தாழ்தபட்ட சாதியின் கக்கனும், காமராஜரும் காங்கிரஸ் ஆட்சியினால் அமைச்சரவையில் அமரவைக்கபட்டு உயர்த்தபட்டார்கள். அப்படி தாழகிடந்த சமூகத்தினரையும் உயர்பதவியில் அமரவைத்த காங்கிரஸை பார்பாணிய கட்சி என புழுதிவாரி தூற்றியது திமுக.. தாழ்த்தபட்டோருக்கான புரட்சி கட்சியான திமுக அந்த தாழ்த்தபட்டோரை விரட்டிவிட்டு ஆட்சியினை கைபற்றியது அதாவது தாழ்த்தபட்டவன் அமைச்சரவையினை தாழ்த்தபட்டோருக்கான கட்சி என சொல்லிகொண்ட திமுகவே விரட்டியது ஏதாவது புரியுமா? புரியாது இதுதான் திராவிடம் கண்ட மாபெரும் புரட்சி, சமூக நீதி

பகைபுதைத்து கைகுலுக்கலாம்

சாம்பாருக்கும் இட்லிக்கும் தமிழரை அடித்து கொள்ளமுடியாது, பிரியாணிக்கு ஐதரபாத் மக்கள் சப்பாத்திக்கு சர்வ நிச்சயமாக பஞ்சாபியர், அப்படியே இந்த நாண் எனும் இயேசுநாதர் காலத்து ரொட்டி வகையறாவுக்கு பாகிஸ்தானியர் பிரமாதம் மாவினை பதமாக உருட்டி சுட்டெடுக்கும் பக்குவம் அவர்களுக்கு கை வந்த நாண் வெந்த கலை.. அதை விட சுவை அந்த சைடில் வைக்கும் தொட்டுகொள்ளும் வகைகள் அப்படி ஒரு பாகிஸ்தானியர் இருக்கின்றார் மனிதர் ஓரளவு படித்தவர், இங்கு நாண் ஸ்பெஷலிஸ்டாக இருக்கின்றார் காக்கை குருவி எங்கள் […]

எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்?

எதற்காக பேருந்தை நிறுத்தினார் ஓட்டுநர்? அப்படியே முன்னாலும் பின்னாலும் சிலமுறை சென்று வந்திருக்க வேண்டும், ஒரு பயலும் தப்பியிருக்க கூடாது. வட இந்தியாவின் காட்டுமிராண்டி கலாச்சாரம் சில இங்கு ஊடுருவது மிக மிக ஆபத்து. இது கடந்து செல்ல கூடிய விஷயம் அல்ல, பெரும் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம்.. மேலே மின்சார கம்பி, இந்த கும்பலில் ஒருவன் கை உரசினாலும் போதும், பேருந்தே காலி இது போக்குவரத்து காவல் துறையாலும் இன்னும் பல அதிகாரிகளாலும் கடும் […]

நாங்கள் வங்க புலி

வங்கதேசம் சுதந்திரம் அடைந்தபொழுது கூட அவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்திருப்பார்களா என்பது தெரியாது நேற்று வெஸ்ட் இண்டீஸை அடித்து நொறுக்கியதில் இருந்து ஒரு மாதிரி திரிகின்றார்கள். யாரை பார்த்தாலும் ஒரு வெற்றி சிரிப்புடனே சுற்றி சுற்றி வருகின்றார்கள், பெரும் ஆராளித்தனம் “அடேய் வெஸ்ட் இண்டீஸ் என்பது எங்கள் நாட்டு காங்கிரஸ் போல பழைய தாதா, இப்பொழுது அது பல்பிடுங்கபட்ட பாம்பு, பல்லும் நகமும் இல்லா கிழட்டு புலி..” என்றாலும் கேட்பதில்லை யார் வந்தாலும் அடிப்போம் என ஒரே […]

விரைவில் தொடங்கிய இடத்திலே வந்து நிற்பார்கள்

மதிமுகவினர் ஸ்டாலின் முதல்வராக ரகசியமாக பாடுபடும் நிலையில், தும்பிகள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்தல் அணுகழிவுக்கு மாற்று என பிசியாக இருக்கும் நேரத்தில் மிகபெரும் தமிழின விரோதம் நடந்திருக்கின்றது ஆம் இலங்கை ராணுவத்தினர் 200 பேர் இந்தியா வந்திருக்கின்றனர், மிக உல்லாசமாக சுற்றிகொண்டிருக்கின்றனர் எந்த ராணுவம்? இலங்கையில் தமிழரை கொன்றுவிட்டு இன்னும் தமிழர் நிலங்களிலே நிலைபெற்றிருக்கும் அந்த ராணுவம் இதை எப்படி தும்பிகள் மறந்தார்கள் என தெரியவில்லை அல்லது செய்தி தெரியாதா என தெரியவில்லை. ஆனால் தும்பிகள் இப்பொழுதெல்லாம் […]

இன்றைய துளிகள் 17/06/2019

ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் ஜெயமோகனும் பெட்டிகடைகாரனும் வாய்சண்டையில் முதலில் ஈடுபட்டார்கள் என்கின்றது ஒரு கோஷ்டி ஆனால் ஒரு பயலும் அவர்கள் என்ன வார்த்தையில் திட்டி கொண்டார்கள் என சொல்லவே இல்லை நாரோயில் (நாகர்கோவில் )மக்கள் சண்டையிட்டு கொண்டால் கேட்கவே ரசனையாக இருக்கும் அந்த வார்த்தைகளுக்கு பாதிதான் அர்த்தம் புரியும் என்றாலும் அப்படி ஒரு ஸ்லாங்கில் ஆக்ரோஷமாக திட்டி தீர்ப்பார்கள் அங்கிள் சைமன் எல்லாம் அவர்கள் முன் நிற்க முடியாது, அலறி அடித்து ஓடிவிடுவார் “தள்ளைய..” என தொடங்கி தாயோழி […]

இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன?

தந்தையர் நாள் என உலகம் கொண்டாடிய நேரம் இப்படியும் ஒரு சோகம் நிகழ்ந்திருக்கின்றது இதெல்லாம் தமிழ்நாட்டு கலாச்சாரங்களில் ஒன்று. அவரும் கொஞ்சம் விவஸ்தை கெட்ட தகப்பனாக இருந்திருப்பார் போல, மொய்கணக்கை கேட்க இதுவா நேரம்? அப்பொழுது போய் மொய் கணக்கு, மய் கணக்கு என்றால் சவத்து மூதிய தூக்கி போட்டு மிதிக்கமாட்டானா? இச்சம்பவம் கூறும் சமூக நீதி என்ன? அதாவது திருமணம் முடித்துவிட்டு முதலிரவு வைப்பதை விட, முதலிரவினை வைத்துவிட்டு தாலிகட்டினால் வரதட்சனை கொடுமையே இல்லை என்றாகிவிடும் […]