பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம்

சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒரு நகரம் நீர் ஆதாரங்களுக்கு பெரும் வாய்ப்பு இருந்தும், முன்பே நிபுணர்கள் எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டி இந்த பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆம் ஒரு மாநகர் தண்ணீர் இல்லாமல் சிக்கி இயங்காமல் நிற்பது சர்வதேச அவமானம், அதாவது வறட்சி அல்லது நீர் ஆதாரங்கள் இல்லை என்பது வேறு விஷயம் ஒரே ஒருவருடம் மழை பொய்த்தது என்பதற்காக தெலுங்கு கங்கை , வீராணம் என பல வாய்ப்புகள் இருந்தும் […]

கூடன்குளம் அணுவுலை கழிவுகள்

அணுகழிவுகளை கூடங்குளத்தில் புதைப்பது என்பது பெரும் சர்ச்சையாக ஓடிகொண்டிருக்கின்றது இந்தியாவில் மொத்தம் 22 அணுவுலைகள் 7 இடங்களில் இயங்குகின்றது, தமிழகம் தவிர்த்து இன்னும் 5 இடங்கள் உண்டு இப்பொழுது சிக்கல் கூடன்குள அணுவுலை கழிவுகள் கூடன்குளம் வளாகத்திலே புதைக்கபடும் என்பதில் வெடிக்கின்றது நிச்சயம் கூடன்குளம் அணுவுலை 7ம் அணுவுலை, அதற்கு முன்பே 6 உலைகள் இயங்கதொடங்கியாயிற்று அவற்றிலும் கழிவுகள் 1980களில் இருந்தே உண்டு, அவை எல்லாம் எங்கு புதைக்கபட்டன என்றால் அங்கேதான் கல்பாக்கம் மட்டும் தன் அணுவுலை […]

திராவிட இயக்கத்தின் மாபெரும் சாதனை

நாமும் கம்பனையும் அவனின் சுந்தர காண்டத்தையும் படித்திருக்கின்றோம் வால்மீகியினையும் புரட்டியிருக்கின்றோம் இப்படி ஒரு காட்சி எங்குமே இல்லை, இருந்திருந்தால் அன்றே அண்ணாவும் அவரை விட கலைஞரும் அக்காட்சியினை கிழித்தெறிந்திருப்பார்கள் அன்று நெருப்பாய் இருந்த திராவிட கொழுந்துகளுக்கு இது பெட்ரோலாய் கிடைத்திருக்கும் அண்ணா தன் புகழ்பெற்ற “கம்ப ரசம்” பகுதியில் கூட இப்படி எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது அப்படி ஒரு வரி ராமாயணத்தில் இல்லை மாறாக கம்ப ராமாயணம் அந்த சுந்தர காண்ட காட்சியினை சொல்கின்றது இப்படி அசோகவனத்தில் […]

இந்தியாவில் கல்வி இருந்த வரலாறு

பிராமணன் மற்ற சாதிக்கு கல்வி கொடுக்கமாட்டான், நாமெல்லாம் படித்தது இந்த வெறும் 80 ஆண்டுகளுக்குள்ளேதான், அதனால் இதுதான் புரட்சிகாலம் புண்ணாக்கு காலம் , எல்லாம் திராவிட சாதனை என ஏக குரல்கள் 100 வருடத்துக்கு முன் என்ன விஞ்ஞான கல்வி இருந்தது என்பதுதான் தெரியவில்லை ராக்கெட் சயின்ஸ் இருந்ததா? இல்லை கம்பியூட்டர் சயின்ஸ் இருந்ததா? இல்லை மருத்துவமோ இதர துறையோ இந்த அளவு இருந்ததா? உலகில் கல்வி என அன்று எதுவுமில்லை அன்றிருந்த கல்வியில் இருவகை இருந்தது, […]

அண்ணே நீங்க சங்கியாயிட்டீங்க

“அண்ணே பிராமணர் பத்தி உங்களுக்கு தெரியாது, ஒருத்தரையும் முன்னேற விடமாட்டாங்க‌ , எல்லா வாய்ப்பையும் பறிச்சுட்டு நம்மளை அடிமையா வச்சிருவாங்க‌ பெரியார் யார்டா? புரட்சியாளர், அவர் காலத்துல பிராமண அட்டகாசம் அப்படி அது தெரியும், அவர் சொத்துமதிப்பு எவ்வளவு? அண்ணே அவர் சொத்து அன்னைக்கே பல லட்சம் இப்போ ஏராளமான கோடிண்ணே எல்லாம் எப்படி வந்தது? உழைப்புண்ணே அவங்க அப்பா அப்படி உழைச்சார், பெரியாரும் நல்ல உழைச்சி சேத்துட்டுத்தான் வந்தாரு டேய் கலைஞர் சம்பாதிக்கலையா? ஆமாண்ணே அவர் […]

இவர்கள் கேட்பதன் தீர்வு என்ன?

தலித்துக்களுக்கு ஒரு உரிமையும் 2 ஆயிரம் ஆண்டுகளாக இல்லையாம், அதனால் போராடுகின்றார்களாம் இதில் என்ன சொல்ல வருகின்றார்கள் என்றால்,இந்தியாவிலும் தமிழகத்திலும் இதற்கு முன் ஆண்ட திராவிட கட்சிகளும் ஒன்றும் செய்யவில்லை என சொல்ல வருகின்றார்கள் இட ஒதுக்கீடு இத்தேசத்தில் கொடுக்கபட்டிருக்கின்றது, தீண்டாமை சட்டம் , வன்கொடுமை தடுப்பு சட்டம் என ஏகபட்ட பாதுகாப்பு இருக்கின்றது உண்மையில் இத்தேசம் அவர்களை சட்ட ரீதியாக‌ பாதுகாத்துகொண்டுதான் இருக்கின்றது, தமிழக கலைஞர் அரசு அவர்களுக்கு செய்திருப்பதெல்லாம் ஏராளம் காமராஜர் காலமுதல் இன்றைய […]

ஜூலியன் அசாஞ்சே

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு அனுப்பபடுகின்றார், பிரிட்டன் ஒப்புகொண்டாயிற்று அமெரிக்காவின் ரகசியங்களை இணையம் இன்னும் பல வழிகளில் திருடினார் என குற்றம்சாட்டபட்டு அமெரிக்காவால் விரட்டபட்டு எங்கெல்லாமோ இருந்து தில்லாக சவால்விட்டவர் அசாஞ்சே அதுவும் லண்டன் ஈக்வெடார் தூதரகத்திலே இருந்துகொண்டு சவால் விட்டவர் பின்பு அவருக்கும் ஈக்வெடார் அதிபருக்கும் மோதிகொள்ள பிர்ட்டன் அமுக்கிவிட்டது இப்பொழுது அவர் அமெரிக்காவுக்கு தூக்கி செல்லபடுகின்றார் செய்தி சொல்வது என்ன தெரியுமா? “கடைசியா முகம் பார்க்க விரும்புபவர்கள் பார்த்து கொள்ளவும்” ஆம் அமெரிக்காவுக்கு அன்னார் அவ்வளவு […]

விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது

சில வாரங்களுக்கு முன்பு அமீரக துறைமுகத்தில் 4 கப்பல்கள் தாக்கபட்டது நினைவிருக்கலாம் அப்படியே இப்பொழுதும் இரு கப்பல்கள் அந்த ஏரியாவில் தாக்கபட்டிருக்கின்றன‌ அவற்றை தாக்கியது ஈரான் என வழக்கம் போல கிளம்புகின்றது அமெரிக்கா இல்லை இது எங்கள் மேலான தாக்குதலுக்கு அவர்களே செய்யும் தந்திரம் என்கின்றது ஈரான் கப்பல்கள் தாக்கபட்ட விதத்தை பார்த்தால் அவை கப்பலை மூழ்கடிக்கும் எண்ணத்தில் அடித்த அடி அல்ல, மாறாக எச்சரிக்கை செய்ய அடிக்கபட்ட அடி என்கின்றார்கள் விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது […]

பை பை யுவராஜ் சிங்

உலக கோப்பை கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அந்த அறிவிப்பும் வந்துவிட்டது யுவராஜ்சிங் தன் ஓய்வினை அறிவித்துவிட்டார், மனமார அல்ல மாறாக மனம் வெறுத்துத்தான் அறிவித்திருக்கின்றார் அற்புதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர் , 2001க்கு பின்னரான இந்திய கிரிக்கெட்டை அவர்தான் தாங்கினார் பஞ்சாப் ஆட்டக்காரருக்கான ஒரு விளையாட்டு வெறி அவருக்கு இயல்பாய் வந்தது, எத்தனையோ ஆட்டங்களில் அவரால் இந்தியா வென்றது அட்டகாசமான பீல்டர் அவர், எவ்வளவோ அருமையான மின்னல்வேக பீல்டிங்கில் அசத்தியிருக்கின்றார் 2011 உலக கோப்பையின் யுவராஜ்சிங்கினை மறக்க […]