சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம்
சர்வதேச அரங்கில் மாபெரும் அவமானம் சென்னைக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒரு நகரம் நீர் ஆதாரங்களுக்கு பெரும் வாய்ப்பு இருந்தும், முன்பே நிபுணர்கள் எச்சரித்தும் அரசு அலட்சியம் காட்டி இந்த பெரும் தலைகுனிவினை ஏற்படுத்தியிருக்கின்றது. ஆம் ஒரு மாநகர் தண்ணீர் இல்லாமல் சிக்கி இயங்காமல் நிற்பது சர்வதேச அவமானம், அதாவது வறட்சி அல்லது நீர் ஆதாரங்கள் இல்லை என்பது வேறு விஷயம் ஒரே ஒருவருடம் மழை பொய்த்தது என்பதற்காக தெலுங்கு கங்கை , வீராணம் என பல வாய்ப்புகள் இருந்தும் […]