பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர்

சி.சுப்பிரணியம், ப.சிதம்பரம் வரிசையில் நிதி அமைச்சரான தமிழர் எனும் பெருமையினை பெறுகின்றார் நிர்மலா சீத்தாராமன் நிச்சயம் சவாலான பதவிதான், ஆனால் அவர் அனாசயமாக சாதிப்பார் என்பது தெரிகின்றது ராஜாஜி, காமராஜர் போன்ற அகில இந்திய அடையாளமாக அவர் வரலாம் இந்தியாவின் இரண்டாம் பெண் நிதியமைச்சர் என்ற பெருமையினை பெற்றுவிட்டா நிர்மலா, அவர் பாரதியின் மாநிலமான தமிழ்நாட்டுக்காரர் என்பது மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், பாரதிய ஜனதா கட்சியின் தன்மையினை உணர்ந்து சொல்லலாம் வருங்காலத்தில் […]

அணு சோதனையினை புட்டீன் செய்தாரா இல்லையா

பனிப்போர் காலத்தின் முடிவில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அணு ஆயுத குறைப்புக்கு வந்தன, ரீகனும் கோர்ப்பசேவும் அதை தொடங்கினர், புஷ்ஷூம் எல்ட்சினும் கையெழுத்திட்டனர் இருவரிடமே 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிசக்தி அணுகுண்டுகள் உண்டு என்பதும் , அதில் 7 ஆயிரத்துக்கும் மேல் செய்யபட்டு தயார் நிலையில் உண்டென்பதும் அன்று மிரட்டிய செய்திகள் என்பதால் உலகம் நிம்மதியானது பின்னர் 1996 மற்றும் 2000ம் வருடங்களில் இருவருமே இனி அணு ஆயுத சோதனை செய்ய கூடாது என முடிவு செய்யபட்டது இப்பொழுது […]

நேருவினை ஏன் எதிர்த்தீர்கள்?

“நேருவினை ஏன் எதிர்த்தீர்கள்? அவர் திராவிட உரிமையினை பறித்தார்? காமராஜரை ஏன் விரட்டினீர்கள்? அவர் தேசியவாதி, தமிழுக்கும் தமிழருக்கும் ஒன்றும் செய்யவில்லை இந்திராவினை ஏன் அடித்தீர்கள்? அவர் தமிழரின் உணர்வினை புரிந்துகொள்ள்வில்லை பின்பு ஏன் காலில் விழுந்தீர்கள்? அப்பொழுது அரசியல் நெருக்கடி,அதெல்லாம் தந்திரம் ராஜிவினை ஏன் வெறுத்தீர்கள்? அவர் இலங்கைக்கு படை அனுப்பினார் சரி சோனியாவிடம் ஏன் சரணடைந்தீர்கள்? அவர் சொக்கதக்கம், மணிமேகலை எப்படி உங்களுக்கு பதவியினை அள்ளி தந்த அட்சயபாத்திரம் என்பதாலா? அதிகம் பேசாதே, இதெல்லாம் […]

ஏய் நாய்குட்டியே அவனை தடுக்காதே

ஏய் நாய்குட்டியே அவனை தடுக்காதே மோடி அரசு பதவிஏற்பதை காண சகிக்காமல் அந்த கவிஞன் என தன்னையே சொல்லிகொள்பவன் சாக செல்கின்றான் மோடியின் ஆட்சி என்பதை விட, திமுக மந்திரிகள் இல்லா சபை அவனை கொல்கின்றது இவனை மேல்சபை எம்பியாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவனுக்கு பொய்த்துவிட்டது எல்லாம் சேர்த்து அவனை விரட்டுகின்றன‌ அவன் ஓடினான், ஓடினான் கடறகரைவரை ஓடினான் ஏய் நாய்குட்டியே அவனை தடுக்காதே அவனை தடுக்காதே தமிழ் இலக்கிய உலகுக்கும், கவிதை உலகமும் உன்னால் காப்பாற்றபடும் […]

ஆட்டத்தை நம்மோடு ரசிக்கின்றன தும்பிகள்..

தும்பிகள் இப்பொழுது கள்ள சிரிப்பு சிரிக்கின்றன‌ ஆம் அவர்கள் வழக்கமாக செய்யும் காமெடிகளை இப்பொழுது திமுகவினர் செய்ய ஆரம்பித்துவிட்டதால் தும்பிகள் பெவிலியன் திரும்பிவிட்டன‌ அதுவும் பதநீர், மரவள்ளி கிழங்கு, நேந்திரங்காய் சிப்ஸ், பனங்கிழங்கு சகிதம் திமுகவினரின் ஆட்டத்தை பார்த்து கொண்டிருக்கின்றன‌ திராவிட தனிநாடு என திமுகவினர் உரக்க கத்தும்போது “போர்..” என துள்ளி குதிக்கின்றன தும்பிகள். அதுவும் இப்பொழுது நிர்மலாவும், ஜெய்சங்கரும் தமிழர்களா? இல்லை இல்லை அவர்கள் தமிழர்கள் அல்ல என திமுகவினர் கொந்தளிக்கும் பொழுது ” […]

மொத்தத்தில் சென்னை மக்கள் நிலை பரிதாபம்..

ஜெகன்மோகன் ரெட்டியினை சந்தித்த ஸ்டாலின் சென்னைக்கு கிருஷ்ணாநதி நீரை இந்த குடிநீர் பஞ்சத்திலும் கேட்கவில்லை வலியுறுத்தவில்லை எனபது சோகம் ஸ்டாலினின் மிகபெரும் சறுக்கல் அது, வாய்பினை தவறவிட்டுவிட்டார் உண்மையான தமிழக பொறுப்பான தலைவர் என்றால் அதை அவர் கேட்டிருக்கலாம், அட்டகாசமான அரசியலும் செய்திருக்கலாம் அவரின் அரசியல் அறிவு அவ்வளவுதான் இதை கலாய்க்க வரும் தும்பிகள் கூட ஸ்டாலின் தெலுங்கில் பேசினார் என்றுதான் கலாய்க்கின்றன, கிருஷ்ணா நீர்பற்றி சத்தமே இல்லை அவர்கள் இவர்களை விட மகா மோசம் இந்த […]

அட்டகாசமான நேசமணி காமெடி ரெடி

நேசமணி தலையில் சுத்தி விழுந்தது வேறு விஷயம் ஆனால் அந்த சம்பவத்தால் இந்த திமுக கோஷ்டி மட்டும் அந்த நேசமணியுடன் வரும் சார்லி போல மண்டையில் அடிபட்டு சகலத்தையும் மறந்து ஒருமாதிரி நிலைக்கு சென்றுவிட்டதுதான் சோகம் ஒருமாதிரி அவர்கள் பிதற்றுவதை பார்த்தால் அந்த “கோவாலு” நினைவுதான் வருகின்றது.. அதுவும் குறிப்பாக “பாஸ் அவனுக ரெண்டு பேர்தான் பாஸ் உங்கள கொலைபண்ண பார்த்தானுக” என வசனம் நினைவுக்கு வரும்பொழுது மோடியும் அமித்சாவும் நினைவுக்கு வருகின்றார்கள் 1 லட்சம் ரூபாய் […]

சைமனை பற்றிய அடுத்த வீடியோ

உலகம் ஆவலோடு எதிர்பார்த்த சைமனை பற்றிய அடுத்த வீடியோ வந்துவிட்டது அதில் வரும் தகவல்கள் நமக்கு வழக்கமானது என்றாலும் தும்பிகளுக்கும் கயல்விழிக்கும் பகீர் ரகம் நடிகை பூஜா என்கின்றார்கள், 8 ரேப் கேஸ் என்கின்றார்கள், ஈழத்து யாழ்மதி என்கின்றார்கள் கயல்விழி 9வது என்பதும், மிரட்டில் தாலிவாங்கினாள் என்பதும், விஜயலட்சுமி பாவபட்ட காசில் இவனுக்கு சோறு போட்டாள் என்பதும், கனடா பெண் கதையும் தும்பிகளையே அரிவாள் எடுத்து சீமானை வெட்ட சொல்லும் வரிகள்.. “அவன் புல் மப்புல கிடந்தான்” […]

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர்

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன சந்திப்பு இலங்கையில் குண்டுவெடித்தபொழுது இங்கு தேர்தல் நடந்தது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் சில உரசல்கள் இருந்தன, இந்த சிறிசேன கணக்கு வேறுமாதிரி இருந்தது அவர் சீன சார்பு என்பதும், தேர்தலுக்கு பின்பு இங்கு காட்சிகள் மாறும் என கணக்கிட்டு சீனாவுக்கு ஓடியதும் அன்றே புகை கிளப்பின‌ இன்று மோடி வென்றவுடன் அய்யோ எசமான் என ஓடிவந்து நிற்கின்றார் சிறிசேனா மோடியும் இலங்கைக்கு செல்வதாக சொல்லிவிட்டார் இலங்கையில் சீனாவும் அமெரிக்காவும் அறிவிக்கபடா […]