கார்ல் மார்க்ஸ்
தொழிலாளரை பற்றி பலர் கவலை கொண்டாலும் முதலில் அதிகம் கவலையுற்றது கார்ல் மார்க்ஸ் அவனோடு பிரான்ஸின் இங்கர்சால் போன்ற சிலர் உண்டு “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என முதலில் முழங்கியவன் மார்க்ஸ் அந்த அழைப்புத்தான் சோவியத் யூனியனாக பின்னாளில் மலந்தது, உலகில் பாதிக்கு செங்கொடி பறக்க வைத்தது அதில் வந்த சோவியத் யூனியன் தொழிலாளருக்கான சட்டதிட்டங்களை வகுத்து நல்வாழ்வு வாழ வழிசெய்தது அந்த எதிரொலி தன் ஆட்சிநடக்கும் நாட்டிலும் நடக்காமல் இருக்க பிரிட்டனும் அமெரிக்காவும் தொழிலாளர் […]