இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன
இலங்கையில் நிலமை சுனாமிதாக்கியது போல் இருகின்றது, இன்னும் பின் அலைகள் அடித்துகொண்டிருக்கின்றன இன்னும் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர், அவர்களில் சிலரை பிடிக்க ராணுவம் முற்றுகையிட்ட பொழுது துப்பாக்கி சண்டை எல்லாம் நடந்திருக்கின்றது, இருவர் பலி இந்த சண்டாளர்கள் இந்தியா தப்பலாம் என்பதால் கடும் பாதுகாப்பு எனினும் ராமநாதபுரம் பக்கம் சில பாம்புகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல்களும் உண்டு இந்தியாவிலும் கடும் பாதுகாப்பு இலங்கை அரசு இரு விஷயங்களுக்காக அஞ்சுகின்றது முதலாவது சமூக ஒற்றுமை இரண்டாவது இலங்கை […]